நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களை மதிப்பது எப்படி என்பதில் தான் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெயரால் எவற்றை நமக்குப் போதித்தார்களோ அதன்படி செயல்படுவதுதான் அவர்களை மதிப்பதாகும். அவர்கள் கற்பிக்காமல் நம்மைப் போல் வஹீ வராத மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளை நாம் மார்க்கம் என்று கருதினால் இது நபியை அவமதிப்பதாகும்.
நபிக்குத் தெரியாத நல்ல செயல்கள் உள்ளன; அவற்றை நாங்கள் கண்டுபிடித்து செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது நபியின் மதிப்பதைக் குறைப்பதாக ஆகின்றது.
யாரோ ஒரு மார்க்க அறிஞர் சுயமாக இப்படி சொல்லி இருக்கும் போது அதை நாம் ஏற்றுக் கொண்டால் அந்த ஆலிமை நபியின் தகுதிக்கு நாம் உயர்த்தியதாக ஆகும். நபி சொன்னால் நாங்கள் எப்படி கேட்போமோ அது போல் ஆலிம்கள் சொன்னாலும் கேட்போம் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளது. நபியின் தகுதியை மற்றவர்களுக்குக் கொடுப்பது நபியை அவமதிப்பதாகும்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது மீலாது விழாவை நபியவர்கள் கொண்டாடியதில்லை. கொண்டாடச் சொல்லவும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம்மைப் போன்ற மனிதன் உருவாக்கியதை நாம் பின்பற்றி மீலாது விழா கொண்டாடினால் அது நபியை அவமதிப்பதாகவே அமையும்.
இஸ்லாம் மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே அல்லாஹ் முழுமைப்படுத்தி விட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
அல்லாஹ் முழுமையாக்கவில்லை; மீலாது விழாக்களை நாங்களும் கண்டுபிடித்து மார்க்கத்தில் சேர்ப்போம் என்பதை போல் இந்த மீலாது விழா அமைந்துள்ளது.
திருக்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் இருந்தால் ஒவ்வொரு நபியும் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நபிமார்களின் வரலாற்றுத் துணுக்குகளை நமக்குச் சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது எந்த ஒரு நபியின் பிறந்த நாள் பற்றியும் அவர்கள் சொல்லவில்லை.
இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். அவர்கள் அல்லாஹ்வின் கலீல் நண்பர் என்று அல்லாஹ்வால் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பதை இந்த சமுதாயத்துக்குச் சொல்லித் தரவில்லை.
பிறந்த நாள் எதுவென்பது கூட தெரியாத அளவுக்கு அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்றால் பிறந்த நாளுக்கு இஸ்லாத்தில் அங்கீகாரம் இல்லை என்பது உறுதி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விழா கொண்டாடவும் இல்லை.
மாறாக, ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த எதை வைத்துத் துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்திற்கு மிகவும் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை இஸ்லாமிய வரலாற்றில் காணமுடிகிறது.
நபிகள் நாயகத்துக்குப் பின் உண்டாக்கப்பட்ட அனைத்துமே பாவமாகும்; வழிகேடாகும் என்பதைப் பின் வரும் நபிமொழிகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 2697
صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».
நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்
سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸாயி
மீலாது விழா கொண்டாடுதல் நரகில் சேர்க்கும் என்பதை இந்த நபிமொழிகள் தெளிவாக அறிவிக்கின்றன.
வருடத்துக்கு ஒருதடவை ஆடிப்பாடி மகிழ்வதுதான் மீலாது விழா என்று கொண்டாடப்படுகிறது.
ஒரு மீலாது விழா மார்க்கத்தில் உள்ளது. அது வருடத்துக்கு ஒரு தடவை கொண்டாடும் விழா அல்ல. வாராவாரம் கொண்டாடும் மீலாது விழாவாகும்.
صحيح مسلم
2807 – وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا مَهْدِىُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِىِّ عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ « فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ
திங்கள்கிழமை நோன்பு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் "அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது'' என்கிறார்கள்.
அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ)
நூல்: முஸ்லிம்
திங்கட்கிழமை நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த காரணத்தாலும், அவர்கள் திங்கட்கிழமை தான் நபியாக அனுப்பப்பட்டார்கள் என்பதற்காகவும் வாராவாரம் திங்கட் கிழமை நோன்பு வைக்கலாம்.
மீலாது கொண்டாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
இந்த மீலாது கொண்டாடினால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பண்ண முடியாது, பசியோடு இருக்க வேண்டும் என்பதால் இந்த மீலாது பெயர் தாங்கி முஸ்லிம்களுக்குப் பிடிக்காது.
மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையில் தள்ளாடுவது, கேடுகெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோசமிடுவது, தெருவாரியாக வசூல் செய்வது, நேர்ச்சை விநியோகிப்பது, இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்துவோருக்கு வாராவாரம் மீலாத் கொண்டாடுவது பாரமாகவே இருக்கும்.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:31,32
நபியைப் பின்பற்றுவதில் தான் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும் என்று உணர்ந்து நடக்கும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!
Thursday, 30 November 2017
Wednesday, 29 November 2017
இஸ்லாமிய வங்கியிலுள்ள முக்கிய நபர்கள்:
1) டாக்டர் ரகுராம் ராஜன்: "வட்டி இல்லாத இலவச வங்கி வழங்குவதற்கான நிதி உள்கட்டமைப்புகளின் பரப்பளவில் பரவலான மற்றொரு பகுதி ஆகும். வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதியியல் கருவிகளின் பயன்பாட்டை சில நம்பிக்கைகளும் தடை செய்கிறது. வட்டி இல்லாத இலவச வங்கி பொருட்களின் கிடைக்காத தன்மை (முதலீட்டாளருக்கு திரும்பும் ஆபத்து, அந்த நம்பிக்கைகளின் கோட்பாடுகளுக்கு இணங்குகையில்) சில இந்தியர்களில், சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் உட்பட விசுவாசத்திற்கான காரணங்கள் காரணமாக வங்கியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அணுக முடியும். பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிலிருந்து கணிசமான ஆதார ஆதாரங்களை இந்தியா பெறுவதற்கு இது அனுமதி இல்லை. NBFC கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வட்டி இல்லாத வங்கி வழங்கும் வரம்பிற்குட்பட்ட வகையில், வங்கி முறை மூலம் உள்ளிட்ட பெரிய அளவிலான வட்டி இல்லாத நிதி வழங்க அனுமதிக்கும் நடவடிக்கைகளை கமிட்டி பரிந்துரைக்கிறது. புதுமை மூலம் சேர்த்துக்கொள்ளும் நோக்கங்கள் மற்றும் வளர்ச்சிக்கு இது பொருந்தும். அத்தகைய தயாரிப்புகளுக்கு எந்தவிதமான பாதகமான அபாய தாக்கமும் இன்றி எந்தவொரு தயாரிப்புக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் சாத்தியம் என்று குழு நம்புகிறது. "(பாடம் 3: நிதியியல் அணுகலுக்கான அணுகல் விரிவாக்கம் பக்கம் 35: நிதித்துறை சீர்திருத்த அறிக்கையின் அறிக்கை)
2. L'Osservatore Romano 2009:
(வாட்டிகனில் இஸ்லாமிய வங்கி) உலக வங்கிகளுக்கு இஸ்லாமிய நிதி கொள்கைகளை உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக வழங்கியது. "இஸ்லாமிய நிதியியல் அடிப்படையிலான நெறிமுறைக் கொள்கைகள் வங்கிகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகவும், ஒவ்வொரு நிதியச் சேவையையும் குறிக்கும் உண்மையானதாக இருக்கலாம்" என்று (வாட்டிகனின் உத்தியோகபூர்வ செய்தித்தாள் L'Osservatore Romano 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ம் தேதி எழுதிய ஒரு கட்டுரையில் கூறியது)
3) பெர்னேன் பிரினினா (CELENT) :
பெரிய மற்றும் அடங்காத முஸ்லீம் மக்களுக்கு கூடுதலாக, இஸ்லாமிய வங்கியானது தற்போது வங்கி அல்லாத மாற்று வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. உண்மையில், முஸ்லிம் அல்லாதோர் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமிய வங்கியினை வாடிக்கையாளர்களாக மாற்றி வருகின்றனர், மேற்கத்திய வங்கியியல் அமைப்பில் கொந்தளிப்பினால் பெருகிய முறையில் இந்த துறை பாதுகாப்பானது மற்றும் உண்மையான பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி, இஸ்லாமிய வங்கி இந்த புதிய நுகர்வோர் நலன்களிலிருந்து பயனடைந்து சமீபத்தில் செய்ததை விடவும் விரைவாக வளர வேண்டும். (Http://bankingblog.celent.com/?p=267)
4. சுவாமிநாதன் (விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு இஸ்லாமிய வங்கியில் தீர்வு):
கருணாநிதி விருது வழங்கல் விழாவில் பேசிய வித்ர்பாவியில் பணத்தைச் செலுத்தும் கடனளிப்பாளர்களால் விதிக்கப்படும் கடன்களின் விகிதங்கள் கடன்களின் கடும் சுழற்சியை உருவாக்கியுள்ளன. "நேற்று கூட நாங்கள் விதுர்பாவில் தற்கொலை செய்து கொண்ட 30 விவசாயிகள் பற்றி செய்தி கேட்டோம். பூஜ்ய வட்டி கடன்களைப் பிரயோகிக்கும் இஸ்லாமிய வங்கியானது, இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு முக்கியமாக இருக்க முடியும் "என்று அவர் கூறினார் (ஏப்ரல் 6, 2010 தேதியிட்ட சென்னை பக்கம், புதிய இந்திய எக்ஸ்பிரஸ், பக்கம் 5, 5)
5) திரு. பழனி மானிக்கம் "இஸ்லாமிய வங்கியின் அடிப்படைக் கூறுகள் நாணய வளங்களின் நியாயமான மற்றும் நியாயமான விநியோகத்தை நோக்கி அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, இதனால் விநியோக நீதி மற்றும் பெரிய மனித நலத்தினை உறுதிப்படுத்துகிறது ..... உலகமயமாக்கல் சவால் உலகத்தை எவ்வாறு சிறந்த இடமாக ஆக்குவது சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சமாதானம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் புதிய சர்வதேச ஒழுங்கைக் கட்டியெழுப்ப மனிதகுலத்திற்கு ... இஸ்லாமிய வங்கி இந்த சிக்கல்களுக்கு உரையாற்றினார் ... "(திரு. பழனி மானிக்கத்தின் தொடக்க உரையிலிருந்து, சர்வதேச கருத்தரங்கு "நீதி மற்றும் ஈக்விட்டி: இஸ்லாமிய வங்கியின் செய்தி" 18 பிப்ரவரி 2006 அன்று, FICCI ஆடிட்டோரியம், புது தில்லியில்.)
2. L'Osservatore Romano 2009:
(வாட்டிகனில் இஸ்லாமிய வங்கி) உலக வங்கிகளுக்கு இஸ்லாமிய நிதி கொள்கைகளை உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக வழங்கியது. "இஸ்லாமிய நிதியியல் அடிப்படையிலான நெறிமுறைக் கொள்கைகள் வங்கிகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகவும், ஒவ்வொரு நிதியச் சேவையையும் குறிக்கும் உண்மையானதாக இருக்கலாம்" என்று (வாட்டிகனின் உத்தியோகபூர்வ செய்தித்தாள் L'Osservatore Romano 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ம் தேதி எழுதிய ஒரு கட்டுரையில் கூறியது)
3) பெர்னேன் பிரினினா (CELENT) :
பெரிய மற்றும் அடங்காத முஸ்லீம் மக்களுக்கு கூடுதலாக, இஸ்லாமிய வங்கியானது தற்போது வங்கி அல்லாத மாற்று வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. உண்மையில், முஸ்லிம் அல்லாதோர் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமிய வங்கியினை வாடிக்கையாளர்களாக மாற்றி வருகின்றனர், மேற்கத்திய வங்கியியல் அமைப்பில் கொந்தளிப்பினால் பெருகிய முறையில் இந்த துறை பாதுகாப்பானது மற்றும் உண்மையான பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி, இஸ்லாமிய வங்கி இந்த புதிய நுகர்வோர் நலன்களிலிருந்து பயனடைந்து சமீபத்தில் செய்ததை விடவும் விரைவாக வளர வேண்டும். (Http://bankingblog.celent.com/?p=267)
4. சுவாமிநாதன் (விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு இஸ்லாமிய வங்கியில் தீர்வு):
கருணாநிதி விருது வழங்கல் விழாவில் பேசிய வித்ர்பாவியில் பணத்தைச் செலுத்தும் கடனளிப்பாளர்களால் விதிக்கப்படும் கடன்களின் விகிதங்கள் கடன்களின் கடும் சுழற்சியை உருவாக்கியுள்ளன. "நேற்று கூட நாங்கள் விதுர்பாவில் தற்கொலை செய்து கொண்ட 30 விவசாயிகள் பற்றி செய்தி கேட்டோம். பூஜ்ய வட்டி கடன்களைப் பிரயோகிக்கும் இஸ்லாமிய வங்கியானது, இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு முக்கியமாக இருக்க முடியும் "என்று அவர் கூறினார் (ஏப்ரல் 6, 2010 தேதியிட்ட சென்னை பக்கம், புதிய இந்திய எக்ஸ்பிரஸ், பக்கம் 5, 5)
5) திரு. பழனி மானிக்கம் "இஸ்லாமிய வங்கியின் அடிப்படைக் கூறுகள் நாணய வளங்களின் நியாயமான மற்றும் நியாயமான விநியோகத்தை நோக்கி அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, இதனால் விநியோக நீதி மற்றும் பெரிய மனித நலத்தினை உறுதிப்படுத்துகிறது ..... உலகமயமாக்கல் சவால் உலகத்தை எவ்வாறு சிறந்த இடமாக ஆக்குவது சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சமாதானம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் புதிய சர்வதேச ஒழுங்கைக் கட்டியெழுப்ப மனிதகுலத்திற்கு ... இஸ்லாமிய வங்கி இந்த சிக்கல்களுக்கு உரையாற்றினார் ... "(திரு. பழனி மானிக்கத்தின் தொடக்க உரையிலிருந்து, சர்வதேச கருத்தரங்கு "நீதி மற்றும் ஈக்விட்டி: இஸ்லாமிய வங்கியின் செய்தி" 18 பிப்ரவரி 2006 அன்று, FICCI ஆடிட்டோரியம், புது தில்லியில்.)
குர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)
அருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.
சற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே!
நீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா? மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.
ஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும் வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது! வாருங்கள் சிந்தித்து ஆராய்வேமா?
தேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை.
தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.
தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.
இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்!
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)
அருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.
சற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே!
நீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா? மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.
ஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும் வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது! வாருங்கள் சிந்தித்து ஆராய்வேமா?
தேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை.
தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.
தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.
இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்!
தொழுகையாளிகளே இது உங்களுக்கு..
ஸலபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரான ஹாதிமுல் அஸ்ம் என்பவரிடம் ‘நீங்கள் எவ்வாறு தொழுகின்aர்கள்? என்று வினவப்பட்டது. அப்போது அவர், நான் தக்பீர் கட்டும்போது மிகவும் பேணுதலோடு கட்டுவேன்.
மிகவும் ஒழுங்காக சூறாக்களை ஓதுவேன். அவ்வாறே உள்ளச்சத்தோடு ருகூஉ செய்வேன். மிகவும் பணிந்தவனாக ஸ¤ஜுது செய்வேன். சுவனம் எனது வலது பக்கத்திலும், நரகம் எனது இடப் பக்கத்திலும் ‘ஸிராத்’ எனும் பாலம் என் பாதங்களின் கீழ் இருப்பதாகவும், கஃபா எனது புருவங்களுக்கு மத்தியில் இருப்பதாகவும் நினைத்துக்கொள்வேன்.
எனது தலையின் மீது இஸ்ராயீல் (அலை) இருப்பதாகவும் எனது பாவங்கள் என்னை சூழ்ந்திருப்பதாகவும் இறைவன் என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான் என்றும் எண்ணிக்கொள்வேன்.
எனது வாழ்க்கையில் நான் தொழும் இறுதித் தொழுகை இதுதானென்றும் கருதிக்கொள்வேன். என்னால் முடியுமான அளவு தொழுகையில் தூய்மையைக் கடைப்பிடிப்பேன். இறுதியாக ஸலாம் கொடுத்து முடித்து விடுவேன். என்றாலும் எனது இந்தத் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வானோ?
அல்லது இந்தத் தொழுகையை நிறைவேற்றியவனின் முகத்தில் எறிந்து விடுங்கள் என்று அல்லாஹ் மறுமையில் கூறி விடுவானோ! என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்.
இவ்வாறுதான் ஓர் உண்மை முஸ்லிமின் பண்பும் அமைய வேண்டும். எனவே தொழுகையின்போது இறைவனின் முன்னிலையில் நிற்கின்றேன் என்ற உணர்வோடு நாமும நின்று, எமது தொழுகைகளையும் உயிரோட்டமுள்ள தொழுகைகளாக அமைத்துக் கொள்வோமாக!
மிகவும் ஒழுங்காக சூறாக்களை ஓதுவேன். அவ்வாறே உள்ளச்சத்தோடு ருகூஉ செய்வேன். மிகவும் பணிந்தவனாக ஸ¤ஜுது செய்வேன். சுவனம் எனது வலது பக்கத்திலும், நரகம் எனது இடப் பக்கத்திலும் ‘ஸிராத்’ எனும் பாலம் என் பாதங்களின் கீழ் இருப்பதாகவும், கஃபா எனது புருவங்களுக்கு மத்தியில் இருப்பதாகவும் நினைத்துக்கொள்வேன்.
எனது தலையின் மீது இஸ்ராயீல் (அலை) இருப்பதாகவும் எனது பாவங்கள் என்னை சூழ்ந்திருப்பதாகவும் இறைவன் என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான் என்றும் எண்ணிக்கொள்வேன்.
எனது வாழ்க்கையில் நான் தொழும் இறுதித் தொழுகை இதுதானென்றும் கருதிக்கொள்வேன். என்னால் முடியுமான அளவு தொழுகையில் தூய்மையைக் கடைப்பிடிப்பேன். இறுதியாக ஸலாம் கொடுத்து முடித்து விடுவேன். என்றாலும் எனது இந்தத் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வானோ?
அல்லது இந்தத் தொழுகையை நிறைவேற்றியவனின் முகத்தில் எறிந்து விடுங்கள் என்று அல்லாஹ் மறுமையில் கூறி விடுவானோ! என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்.
இவ்வாறுதான் ஓர் உண்மை முஸ்லிமின் பண்பும் அமைய வேண்டும். எனவே தொழுகையின்போது இறைவனின் முன்னிலையில் நிற்கின்றேன் என்ற உணர்வோடு நாமும நின்று, எமது தொழுகைகளையும் உயிரோட்டமுள்ள தொழுகைகளாக அமைத்துக் கொள்வோமாக!
ரோஹிங்கியாவில் நேரடி கள ஆய்வறிக்கை-மௌலானா ஷம்சுதீன் காஸிமி.
அன்பு இஸ்லாமிய சமுதாயமே அஸ்ஸலாமு அலைக்கும்.....
இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் மிக்க்கொடூரமாக மிருகத்தனமான தாக்குதல்களுக்கு ஆளானது மங்கோலியர்களின் (தாத்தாரியர்கள்) தாக்குதலில்தான். அதற்கடுத்து நவீன காலத்தில் அதே மங்கோலியர்களின் வழிவந்த மியான்மார் பவுத்தர்களின் அரக்கத்தனமான தாக்குதலுக்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் பலியாகியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் துயரமாகும். நாம் கேள்விப்பட்டதற்கும் வீடியோ காட்சிகளில் பார்த்தெற்கெல்லாம் அப்பாற்பட்ட துயரத்துக்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஆளாகியிருப்பதை நேரில் பார்க்கும் போது நமக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்தது.
ஆம் தமிழகத்திலிருந்து முதல்முறையாக அடியேனின் தலைமையில் 5பேர் குழு பல்வேறு தடைகளை தாண்டி அல்லாஹ்வின் அளப்பரிய உதவிகளை நேரில் கண்டவண்ணம்
ரொஹிங்கிய மக்களின் இருப்பிடமான காக்ஸ்பஸார் மற்றும் டெக்நாஃப் பகுதிகளுக்கு நேரில் சென்றடைந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
தங்கள் ஈமானை காப்பாற்றிக்கொள்ள கையில் கிடைத்த தங்கள் குழந்தை குட்டிகளோடு பலநூறு மைல்கள் காடுமேடுகளை தாண்டி உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாகவே வந்த துயரமும் மரணபயமும் இன்னும் அவர்களின் கண்களில் தெரிந்தது.
இங்கு வந்த பிறகும் எவ்வித அடிப்படை வசதியுமின்றி ஆடு மாடுகளை போன்று அடைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை.
ஒவ்வொருவருக்கு பின்னாலும் இருக்கும் ஒரு துயரச் சம்பவத்தை இங்கு வார்த்தைகளால் வடிக்க இயலாது.(தந்தையின் கையில் கத்தியை கொடுத்து தலையில்துப்பாக்கியை வைத்து ‘உன் குழந்தையை நீயே அறுக்கிறாயா? அல்லது உன்னை சுட்டுக்கொல்லவா?’ போன்ற சித்திரவதைகள் ஒரு உதாரணம்)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து நவீன காலத்து முஹாஜிர்களாக வந்திருக்கும் இவர்களது எண்ணிக்கை சுமார் 15லட்சமாகும். (இதில் சுமார் 8 லட்சம் பேர் 15வயதுக்குட்பட்ட குழந்தை மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
உலக மக்கள் கோடி கோடியாக கொட்டினாலும் இத்தனை லட்ச மக்களின் எந்த தேவையை எத்தனை காலத்திற்கு நிறைவேற்றப்போகிறார்கள் தெரியவில்லை.
இவரகளின் நிலையை நேரில்கண்ட போது உள்ளங்கை நெல்லிக்கனியாக ஓர் உண்மை மட்டும் புலப்படுகிறது. மனிதன் கொடுத்து மனிதனுக்கு நிறையாது எனவே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் இவர்களை தன் அருளால் அரவணைத்து இவர்களது அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டி துஆ செய்தோம்.
எதிரிகளிடம் இருந்து தப்பித்து வந்த அம்மக்கள் துரோகிகளிடம் அகப்பட்டு, வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றிய துயரத்தையும் அங்கே காண முடிந்தது.
ஆம்.... ஐநா சபையின் கள்ளப்போர்வையில் ஒளிந்து கொண்டு களமிறங்கியுள்ள கிருஸ்துவ மிஷினரிகள்தான் அவர்கள்
தங்களின் ஈமானை பாதுகாக்க தங்கள் பெற்றோரோடு ஓடிவந்த சுமார் 8 லடசம் மூமினான முஹாஜிர் குழந்தைகளின் ஈமான் அங்கீகாரத்துடன் கிருஸ்துவ மிஷினரிகளால் தங்கள் கண்ணெதிரிலேயே அழிக்கப்பட உள்ளதை கண்டு ரோஹிங்கிய உலமாக்களும் அவரகளுக்காக களப்பணியாற்றி வரும் பங்களாதேஷ் உலமாக்களும் பதறியடித்து வருகின்றனர்.
மியான்மர் புத்த மிருகங்களிடமிருந்து காத்த தங்கள் பச்சிளம் குழந்தைகளின் ஈமான் ஐநா மற்றும் கிறிஸ்துவ மிஷினரி ஓநாய்களிடம் பறிபோய்விடாமல் காக்க ஒரு ஜிஹாதையே நடத்தி வருகின்றனர்
ஆம் இது ஆயுத ஜிஹாத் அல்ல... அறிவு ஜிஹாத்
அம்மக்களின் உணவு, தண்ணீர், மருந்து, உடை, இருப்பிடம், கழிவறை, போன்ற அனைத்து இன்றியமையா அடிப்படை வாழ்வாதார தேவைகளும் ஏதோ ஒரு வழியில் நிறைவேறி வருகின்றன.
ஆனால் யாராலும் கண்டு கொள்ளப்படாத அதே நேரம் இம்மைக்கும் மறுமைக்கும் ஒருங்கிணைந்த அடிப்படையிலும் அடிப்படையான ஒரு தேவையை நிறைவேற்ற நாம் முன்வந்து உதவுவது காலத்தின் கட்டாயமாகும்.
நம் சமகாலத்தில் நம்மருகே ‘வாழ்ந்து’ வரும் இறைப்பாதையில் ஹிஜரத் செய்து இறை உவப்பை பெற்ற இந்த முஹாஜிர்களுக்கு நாம் அன்ஸார்களாக இருக்க வேண்டாமா?
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்;
நிச்சயமாக ஈமான் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களும் அவர்களை அரவணைத்து உதவி ஒத்தாசை செய்யும் அன்ஸார்களும்தான் உண்மையான மூமின்கள் ஆவர்.அவர்களுக்கு கண்ணியமான இரணமும் பாவமன்னிப்பும் உண்டு
அல் குர்ஆன் 8:74
மேலும் முழு விவரங்கள் அறிந்து ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை கண்டு உங்கள் கண்ணீரையும் உதவிகளையும் பகிர்ந்து கொள்ள WhatsApp மூலம் மட்டும் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.7871843646.
இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் மிக்க்கொடூரமாக மிருகத்தனமான தாக்குதல்களுக்கு ஆளானது மங்கோலியர்களின் (தாத்தாரியர்கள்) தாக்குதலில்தான். அதற்கடுத்து நவீன காலத்தில் அதே மங்கோலியர்களின் வழிவந்த மியான்மார் பவுத்தர்களின் அரக்கத்தனமான தாக்குதலுக்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் பலியாகியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் துயரமாகும். நாம் கேள்விப்பட்டதற்கும் வீடியோ காட்சிகளில் பார்த்தெற்கெல்லாம் அப்பாற்பட்ட துயரத்துக்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஆளாகியிருப்பதை நேரில் பார்க்கும் போது நமக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்தது.
ஆம் தமிழகத்திலிருந்து முதல்முறையாக அடியேனின் தலைமையில் 5பேர் குழு பல்வேறு தடைகளை தாண்டி அல்லாஹ்வின் அளப்பரிய உதவிகளை நேரில் கண்டவண்ணம்
ரொஹிங்கிய மக்களின் இருப்பிடமான காக்ஸ்பஸார் மற்றும் டெக்நாஃப் பகுதிகளுக்கு நேரில் சென்றடைந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
தங்கள் ஈமானை காப்பாற்றிக்கொள்ள கையில் கிடைத்த தங்கள் குழந்தை குட்டிகளோடு பலநூறு மைல்கள் காடுமேடுகளை தாண்டி உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாகவே வந்த துயரமும் மரணபயமும் இன்னும் அவர்களின் கண்களில் தெரிந்தது.
இங்கு வந்த பிறகும் எவ்வித அடிப்படை வசதியுமின்றி ஆடு மாடுகளை போன்று அடைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை.
ஒவ்வொருவருக்கு பின்னாலும் இருக்கும் ஒரு துயரச் சம்பவத்தை இங்கு வார்த்தைகளால் வடிக்க இயலாது.(தந்தையின் கையில் கத்தியை கொடுத்து தலையில்துப்பாக்கியை வைத்து ‘உன் குழந்தையை நீயே அறுக்கிறாயா? அல்லது உன்னை சுட்டுக்கொல்லவா?’ போன்ற சித்திரவதைகள் ஒரு உதாரணம்)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து நவீன காலத்து முஹாஜிர்களாக வந்திருக்கும் இவர்களது எண்ணிக்கை சுமார் 15லட்சமாகும். (இதில் சுமார் 8 லட்சம் பேர் 15வயதுக்குட்பட்ட குழந்தை மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
உலக மக்கள் கோடி கோடியாக கொட்டினாலும் இத்தனை லட்ச மக்களின் எந்த தேவையை எத்தனை காலத்திற்கு நிறைவேற்றப்போகிறார்கள் தெரியவில்லை.
இவரகளின் நிலையை நேரில்கண்ட போது உள்ளங்கை நெல்லிக்கனியாக ஓர் உண்மை மட்டும் புலப்படுகிறது. மனிதன் கொடுத்து மனிதனுக்கு நிறையாது எனவே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் இவர்களை தன் அருளால் அரவணைத்து இவர்களது அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டி துஆ செய்தோம்.
எதிரிகளிடம் இருந்து தப்பித்து வந்த அம்மக்கள் துரோகிகளிடம் அகப்பட்டு, வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றிய துயரத்தையும் அங்கே காண முடிந்தது.
ஆம்.... ஐநா சபையின் கள்ளப்போர்வையில் ஒளிந்து கொண்டு களமிறங்கியுள்ள கிருஸ்துவ மிஷினரிகள்தான் அவர்கள்
தங்களின் ஈமானை பாதுகாக்க தங்கள் பெற்றோரோடு ஓடிவந்த சுமார் 8 லடசம் மூமினான முஹாஜிர் குழந்தைகளின் ஈமான் அங்கீகாரத்துடன் கிருஸ்துவ மிஷினரிகளால் தங்கள் கண்ணெதிரிலேயே அழிக்கப்பட உள்ளதை கண்டு ரோஹிங்கிய உலமாக்களும் அவரகளுக்காக களப்பணியாற்றி வரும் பங்களாதேஷ் உலமாக்களும் பதறியடித்து வருகின்றனர்.
மியான்மர் புத்த மிருகங்களிடமிருந்து காத்த தங்கள் பச்சிளம் குழந்தைகளின் ஈமான் ஐநா மற்றும் கிறிஸ்துவ மிஷினரி ஓநாய்களிடம் பறிபோய்விடாமல் காக்க ஒரு ஜிஹாதையே நடத்தி வருகின்றனர்
ஆம் இது ஆயுத ஜிஹாத் அல்ல... அறிவு ஜிஹாத்
அம்மக்களின் உணவு, தண்ணீர், மருந்து, உடை, இருப்பிடம், கழிவறை, போன்ற அனைத்து இன்றியமையா அடிப்படை வாழ்வாதார தேவைகளும் ஏதோ ஒரு வழியில் நிறைவேறி வருகின்றன.
ஆனால் யாராலும் கண்டு கொள்ளப்படாத அதே நேரம் இம்மைக்கும் மறுமைக்கும் ஒருங்கிணைந்த அடிப்படையிலும் அடிப்படையான ஒரு தேவையை நிறைவேற்ற நாம் முன்வந்து உதவுவது காலத்தின் கட்டாயமாகும்.
நம் சமகாலத்தில் நம்மருகே ‘வாழ்ந்து’ வரும் இறைப்பாதையில் ஹிஜரத் செய்து இறை உவப்பை பெற்ற இந்த முஹாஜிர்களுக்கு நாம் அன்ஸார்களாக இருக்க வேண்டாமா?
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்;
நிச்சயமாக ஈமான் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களும் அவர்களை அரவணைத்து உதவி ஒத்தாசை செய்யும் அன்ஸார்களும்தான் உண்மையான மூமின்கள் ஆவர்.அவர்களுக்கு கண்ணியமான இரணமும் பாவமன்னிப்பும் உண்டு
அல் குர்ஆன் 8:74
மேலும் முழு விவரங்கள் அறிந்து ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை கண்டு உங்கள் கண்ணீரையும் உதவிகளையும் பகிர்ந்து கொள்ள WhatsApp மூலம் மட்டும் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.7871843646.
தர்மத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
1.ஸதகா என்பது ஏழைகளுக்கு உணவளிப்பது மட்டுமன்று. இஸ்லாத்தில், அது இன்னும் விரிவான பொருளைக் கொண்டது. உங்களுடைய எண்ணம் சரியாக இருந்தால், நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு செலவு செய்வது கூட ஒரு ஸதகாவாகக் கணக்கிடப்படும். (முஸ்லிம் 1002)
2. ஸதகா என்ற சொல் செல்வம் சார்ந்தது மட்டுமல்ல, அதற்கும் மேலானது. உங்கள் தாய்க்கு சமையலில் உதவி செய்வது, பூனையைக் கவனித்துக் கொள்வது, ஏன், அதிகம் புன்னகைப்பது கூடத்தான்! அதனால், உண்மையில் தர்மம் செய்ய வேண்டுமென்றால், பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நபி ﷺ மற்றவற்றுடன் சேர்த்து, புன்னகைப்பது, மனைவிக்கு ஒரு கவளம் உணவூட்டுவது, திக்ர் செய்வது, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, துஹா தொழுவது போன்றவற்றையும் தர்மம் என்றார்கள். [முஸ்லி 720].
3.ஸதகாவை தூய்மையான செல்வத்திலிருந்து தான் கொடுக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரமாக தவறான வழியில் சம்பாதித்தவற்றை தர்மமாகக் கொடுக்கலாம் என நினைத்தால் அவர் மிகவும் தவறாகப் புரிந்திருக்கிறார். ஏனென்றால், தவறான வழியில் சம்பாதிப்பது அவருக்கே சொந்தமில்லாத பணம். அப்படியிருக்கும்போது அதை எப்படி அடுத்தவருக்கு கொடுக்க முடியும்? அதைவிட, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக, நன்மையை எதிர்பாராமல், அதை நம் செல்வத்திலிருந்து நீக்கி விட வேண்டும். அல்லாஹ் ﷻ கூறியுள்ளான்: நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; [அல் குர்’ஆன்.
4.யாருக்கு தர்மம் அளிக்கிறீர்களோ அவர்கள் தங்களைத் தாழ்வாக நினைக்கும்படி செய்தால் அது செல்லாது: அல்லாஹ் ﷻ கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;[ அல் குர்’ஆன் 2:264]
5.தர்மம் தர்மம் போல் தோன்ற வேண்டுமென்பது கட்டாயமில்லை. நீங்கள் தர்மம் செய்வதற்கு சாதுரியமான பல வழிகளைக் கண்டுபிடிக்கலாம். உதாரணமாக, ஒரு ஏழை வியாபாரியின் பொருட்களை அவற்றின் விலையை விட அதிகமாகக் கொடுத்து வாங்குதல், கடன் சுமையில் இருக்கும் ஒரு சகோதரருடைய வங்கிக் கணக்கில் பணம் போடுவது, போன்றவை. இதை ஒழுங்காகச் செய்தால், நம்முடைய எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும், தர்மம் பெறுபவரின் கௌரவத்தைக் காப்பாற்றவும் இது உதவும்.
6.ஸதகா ஜாரியா (தொடர்ந்து வரும் தர்மம்) நாம் கற்பனை செய்வதை விட விசாலாமான பெயர்: நீங்கள் செய்த எந்த தர்மம் நீங்கள் இறந்தபின்னும் உங்களைத் தொடர்ந்து வரும் என்பது உங்களுக்கே தெரியாது. உதாரணமாக, ஒரு பசித்த மனிதனுக்கு நீங்கள் உணவளித்திருந்தால், அது அவனை மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. சிறிது காலம் கழித்து, அவருடைய சிரமங்கள் நீங்கி, அவர் ஒரு இஸ்லாமிய சொற்பொழிவாளராக மாறியிருந்தால், நியாயத் தீர்ப்பு நாளன்று உங்களுக்குக் கிடைக்கப்போகும் வெகுமதிகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதனால், எந்த தர்மத்தையும் அற்பமாக கருதாதீர்கள். உங்களுடைய எந்த ஸதகா மறுமை நாளில் நன்மைகளின் மலையாக மாறும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.
7.தேவையுள்ளவர்களுக்கு தர்மம் ஒரு சலுகை அல்ல. அது அல்லாஹ் நமக்குத் தந்துள்ள அருள். முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏழைகளுக்கு உரிமை உண்டு. அல்லாஹ் ﷻ கூறுகிறான்: அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு. [அல் குர்’ஆன் 51:19]
8.சில சமயம் நாம் ஏழைகள் நம்மைத் தேடி வருவதை விட நாம் அவர்களைத் தேட வேண்டும். நபி ﷺ கூறினார்கள்: ‘ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்.” (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.) அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புகாரி]
2. ஸதகா என்ற சொல் செல்வம் சார்ந்தது மட்டுமல்ல, அதற்கும் மேலானது. உங்கள் தாய்க்கு சமையலில் உதவி செய்வது, பூனையைக் கவனித்துக் கொள்வது, ஏன், அதிகம் புன்னகைப்பது கூடத்தான்! அதனால், உண்மையில் தர்மம் செய்ய வேண்டுமென்றால், பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நபி ﷺ மற்றவற்றுடன் சேர்த்து, புன்னகைப்பது, மனைவிக்கு ஒரு கவளம் உணவூட்டுவது, திக்ர் செய்வது, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, துஹா தொழுவது போன்றவற்றையும் தர்மம் என்றார்கள். [முஸ்லி 720].
3.ஸதகாவை தூய்மையான செல்வத்திலிருந்து தான் கொடுக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரமாக தவறான வழியில் சம்பாதித்தவற்றை தர்மமாகக் கொடுக்கலாம் என நினைத்தால் அவர் மிகவும் தவறாகப் புரிந்திருக்கிறார். ஏனென்றால், தவறான வழியில் சம்பாதிப்பது அவருக்கே சொந்தமில்லாத பணம். அப்படியிருக்கும்போது அதை எப்படி அடுத்தவருக்கு கொடுக்க முடியும்? அதைவிட, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக, நன்மையை எதிர்பாராமல், அதை நம் செல்வத்திலிருந்து நீக்கி விட வேண்டும். அல்லாஹ் ﷻ கூறியுள்ளான்: நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; [அல் குர்’ஆன்.
4.யாருக்கு தர்மம் அளிக்கிறீர்களோ அவர்கள் தங்களைத் தாழ்வாக நினைக்கும்படி செய்தால் அது செல்லாது: அல்லாஹ் ﷻ கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;[ அல் குர்’ஆன் 2:264]
5.தர்மம் தர்மம் போல் தோன்ற வேண்டுமென்பது கட்டாயமில்லை. நீங்கள் தர்மம் செய்வதற்கு சாதுரியமான பல வழிகளைக் கண்டுபிடிக்கலாம். உதாரணமாக, ஒரு ஏழை வியாபாரியின் பொருட்களை அவற்றின் விலையை விட அதிகமாகக் கொடுத்து வாங்குதல், கடன் சுமையில் இருக்கும் ஒரு சகோதரருடைய வங்கிக் கணக்கில் பணம் போடுவது, போன்றவை. இதை ஒழுங்காகச் செய்தால், நம்முடைய எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும், தர்மம் பெறுபவரின் கௌரவத்தைக் காப்பாற்றவும் இது உதவும்.
6.ஸதகா ஜாரியா (தொடர்ந்து வரும் தர்மம்) நாம் கற்பனை செய்வதை விட விசாலாமான பெயர்: நீங்கள் செய்த எந்த தர்மம் நீங்கள் இறந்தபின்னும் உங்களைத் தொடர்ந்து வரும் என்பது உங்களுக்கே தெரியாது. உதாரணமாக, ஒரு பசித்த மனிதனுக்கு நீங்கள் உணவளித்திருந்தால், அது அவனை மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. சிறிது காலம் கழித்து, அவருடைய சிரமங்கள் நீங்கி, அவர் ஒரு இஸ்லாமிய சொற்பொழிவாளராக மாறியிருந்தால், நியாயத் தீர்ப்பு நாளன்று உங்களுக்குக் கிடைக்கப்போகும் வெகுமதிகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதனால், எந்த தர்மத்தையும் அற்பமாக கருதாதீர்கள். உங்களுடைய எந்த ஸதகா மறுமை நாளில் நன்மைகளின் மலையாக மாறும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.
7.தேவையுள்ளவர்களுக்கு தர்மம் ஒரு சலுகை அல்ல. அது அல்லாஹ் நமக்குத் தந்துள்ள அருள். முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏழைகளுக்கு உரிமை உண்டு. அல்லாஹ் ﷻ கூறுகிறான்: அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு. [அல் குர்’ஆன் 51:19]
8.சில சமயம் நாம் ஏழைகள் நம்மைத் தேடி வருவதை விட நாம் அவர்களைத் தேட வேண்டும். நபி ﷺ கூறினார்கள்: ‘ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்.” (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.) அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புகாரி]
முஹம்மத் நபி (ஸல்) அவர்ளை நேசிப்பது எப்படி?
முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக நம்புதல்.
நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல்.
நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல்.
நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.
நபியின் செயல்முறைகளுக்கு மேலதிகமாக எதையும் உருவாக்காமல் தவிர்ந்து கொள்ளல்.
நபியை சகல காரியங்களிலும் முன்மாதிரியாகக் கொள்ளல்.
நபியின் சுன்னாக்களை குறைக்காமல், கொச்சைப்படுத்தாமல் செயல்படுத்துதல்.
நபியை தன் உயிர், பொருள், பிள்ளை, பெற்றோரை விட நேசம் கொள்ளல்.
நபி காட்டிய வழியை ஏற்று நபி தடுத்த விடயங்களை விட்டும் தூரமாகுதல்.
நபி போதித்த மார்க்கத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் கடைப்பிடித்தல்.
நபியின் மீது எப்போதும் ஸலவாத்து கூறல்.
நபி எத்திவைத்த குர்ஆனை தினம் தோறும் ஓதுதல்.
நபி போதித்த குர்ஆனின் விளக்கங்களைப் படித்தல்.
நபியின் தூய வரலாற்றை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
நபியுடன் தியாகங்கள் புரிந்த உத்தம ஸஹாபாக்களையும் குடும்பத்தாரையும் மதித்தல்.
நபியின் பெயரால் கூறப்படும் செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கேட்டல்.
நபியின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் பின்பற்றல்.
நபிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் ஆதாரமற்ற, போலியான ஹதீஸ்களை விட்டு விடுதல்.
நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவதோ இணையாக ஆக்குவதோ ஆட்சேபித்தல்.
நபியை சாதாரண மனித நிலைக்கு -கீழ் தரத்துக்கு- பேசுவதை கண்டித்தல்.
நபியை இறுதி நபியாக அகில மக்களுக்கும் ரஹ்மத்தாக அனுப்பப்பட்டவர் என உறுதியாக நம்புதல்.
நபிக்கு பின் இன்னுமொருவர் தன்னை நபி என வாதிடுவதையோ போதிப்பதையோ கண்டால் பலமாக எதிர்த்தல்.
நபியுடைய தூதுத்துவத்தை மனித சமூகத்திற்கு எத்திவைத்தல்.
நபியுடைய வழிமுறைக்கு மாற்றமாக தோன்றும் அத்தனை பிரிவுகளையும் விட்டு ஒதுங்குதல்.
நபியை முழுமையாக ஒவ்வொரு வினாடியும் பின்பற்றுவதே நபிக்கு செலுத்தும் மரியாதையும் கௌரவமுமாகும்.
நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல்.
நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல்.
நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.
நபியின் செயல்முறைகளுக்கு மேலதிகமாக எதையும் உருவாக்காமல் தவிர்ந்து கொள்ளல்.
நபியை சகல காரியங்களிலும் முன்மாதிரியாகக் கொள்ளல்.
நபியின் சுன்னாக்களை குறைக்காமல், கொச்சைப்படுத்தாமல் செயல்படுத்துதல்.
நபியை தன் உயிர், பொருள், பிள்ளை, பெற்றோரை விட நேசம் கொள்ளல்.
நபி காட்டிய வழியை ஏற்று நபி தடுத்த விடயங்களை விட்டும் தூரமாகுதல்.
நபி போதித்த மார்க்கத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் கடைப்பிடித்தல்.
நபியின் மீது எப்போதும் ஸலவாத்து கூறல்.
நபி எத்திவைத்த குர்ஆனை தினம் தோறும் ஓதுதல்.
நபி போதித்த குர்ஆனின் விளக்கங்களைப் படித்தல்.
நபியின் தூய வரலாற்றை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
நபியுடன் தியாகங்கள் புரிந்த உத்தம ஸஹாபாக்களையும் குடும்பத்தாரையும் மதித்தல்.
நபியின் பெயரால் கூறப்படும் செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கேட்டல்.
நபியின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் பின்பற்றல்.
நபிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் ஆதாரமற்ற, போலியான ஹதீஸ்களை விட்டு விடுதல்.
நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவதோ இணையாக ஆக்குவதோ ஆட்சேபித்தல்.
நபியை சாதாரண மனித நிலைக்கு -கீழ் தரத்துக்கு- பேசுவதை கண்டித்தல்.
நபியை இறுதி நபியாக அகில மக்களுக்கும் ரஹ்மத்தாக அனுப்பப்பட்டவர் என உறுதியாக நம்புதல்.
நபிக்கு பின் இன்னுமொருவர் தன்னை நபி என வாதிடுவதையோ போதிப்பதையோ கண்டால் பலமாக எதிர்த்தல்.
நபியுடைய தூதுத்துவத்தை மனித சமூகத்திற்கு எத்திவைத்தல்.
நபியுடைய வழிமுறைக்கு மாற்றமாக தோன்றும் அத்தனை பிரிவுகளையும் விட்டு ஒதுங்குதல்.
நபியை முழுமையாக ஒவ்வொரு வினாடியும் பின்பற்றுவதே நபிக்கு செலுத்தும் மரியாதையும் கௌரவமுமாகும்.
அல் அக்ஸாவை மீட்டெடுப்போம் - 7
யூதர்கள், கிறிஸ்தவர்கள்,
இஸ்லாம், இப்படி பல அனைத்து மத பிரிவுகளுக்கும் இஸ்ரேல் எனப்படும் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் என்பது பொதுவுடமை இது அனைவருக்கும் பொதுவானது,
ஆனால் அங்கு பிரச்சனை நடந்து கொண்டு இருப்பது என்னவென்றால் அல் அக்ஸா பள்ளிவாசல் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள்,
அதே போல் அங்கு கிறிஸ்தவர்களும் தனி பிரிவுகளாக இருக்கிறார்கள்,
ஆனால் இஸ்லாமியர்கள் பொதுவுடமை என்கிறார்கள்.
அல்அக்ஸா பள்ளிவாசலில் அனைவரும் ஒன்றினையாமல்
எப்படி பிரிந்து கிடைக்கிறார்கள்,
அதற்கு என்ன காரணம் என்பது ஒரு சிறு யூகங்களாக
இந்த பகுதியல் படிக்கலாம்,
மனிதர்களாகிய
நாம் பல பிரிவுகளாக கருத்துக்கள் அடிப்படையில் பிரிந்து கிடைக்கிறோம்,
உதாரணமாக ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் மூன்று நபர்கள்.
ஒரு குடும்பத்தில் தந்தை, தாய்,
பிள்ளை,
இவர்கள் மூன்று நபர்களும்
ஒரே எண்ணங்கள் கொண்டு இருக்கமாட்டார்கள்,
அவர்களுக்கென்று தனி தனி கருத்து வேறுபாடுகள், தனித்தனி ஆசைகள்,
இந்த கருத்து வேறுபாடுகள் ஆசைகள்,
நம் எண்ணங்களில் கலந்து இருப்பதால்தான் இன்று பிரிந்து கிடக்கும் நம் மனிதர்கள் அனைவரும்,
வாழ்நாள் முழுவதும்
ஒரு குடும்பத்தில் இதே போல் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்?
தாய்,தந்தை ,மகன்,என்ற உறவு முறை எண்ணங்களுக்கு தெரியாமல் போய் விடும்,
தந்தை மகனோடு சண்டை போடுவது, மகன் தாயோடு சண்டை போடுவது,
மனைவி கணவனோடு சண்டை போடுவது, கணவன் மனைவியோடு சண்டை போடுவது, பிள்ளை பெற்றோர்களுடன் சண்டை போடுவது, ஆக இந்த
சண்டை என்பது எதன் அடிப்படையில் உருவாகுவது என்றால்
கருத்துக்கள் அடிப்படையில் தான்,
ஆக இந்த குடும்பத்தை எப்படி ஒன்று இணைப்பது?
எப்படி ஒன்று இணைக்க முடியும்?
(1)ஆக இந்த குடும்பம் ஒன்றினைய பொதுவானது என்ற ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்,
அந்த பொதுவானது காலம் முழுவதும் அழியாமல் இருக்க வேண்டும், ஏன் என்றால் இந்த குடும்பத்தின் பிள்ளைகளின் வருங்கால சந்ததிகளுக்கும் அது பொதுவானதாகவே இருக்க வேண்டும், அந்த பொதுவானது மாற்றமடையாமல் அது போலவே இருக்க வேண்டும்,
(2)அப்படி பொதுவானது என்று
ஒன்று மட்டும் தான் இருக்க வேண்டும்,
(3)அந்த பொதுவானது மூன்று நபர்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும், குறிப்பிட்டு இவருக்கு மட்டும்தான் உரியது என்றும் மற்றவர்களுக்கு உரியது இல்லை என்று இருக்க கூடாது.
இந்த குடும்பத்தின் வருங்கால சந்ததிகளுக்கும்
அவர்களில் இருந்து உருவாகும் அனைத்து சந்ததிகளுக்கும் ஒரே பொதுவுடமையாக இருக்க வேண்டும்,
(4)ஆக ஒரு குடும்பத்தில் ஒன்றினைய பொதுவான ஒன்றை தேர்ந்தெடுத்த பிறகு
மீண்டும் கருத்து வேறுபாடுகள் வந்தால்
மீண்டும் அந்த பொதுவான ஒன்றையே நாட வேண்டும்,
மீண்டும் மீண்டும் இந்த கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்குமேயானால் மீண்டும் அந்த பொதுவான ஒன்றையே நாட வேண்டும்,
(4)அந்த குடும்பத்தில் உள்ள மூன்றில் ஒரு நபர் அந்த பொதுவானதை ஏற்க மறுத்தால் என்ன ஆகும்?
அவர் ஒன்றினைய வேண்டாம் என்ற அடிப்படையிலேயே இருந்தால் என்ன ஆகும்?
ஆக மீண்டும் சண்டை தான் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் பிரிவுதான் ஏற்படும்,
சரி என்பது தவறாகவும், தவறு என்பது சரியாகவும் இருக்கும், அந்த பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்க மணம் இல்லாமல் இருத்தால் இரக்கம் குணம் இருக்காது,
இதனால் தான் திருட்டு, கொலை,கொள்ளை என்று இயற்கைக்கு எதிராக இந்த எண்ணங்கள் கொண்டு போய் சேர்க்கும்,
(5)மனிதர்களுக்கு கருத்து வேறுபாடுகள் என்பது அவர்வர் இரத்தத்திலேயே கலந்துள்ளது, அதை மாற்ற முடியாத ஒன்று, ஆக ஒரே எண்ணங்கள் அடிப்படையில் மனிதர்களுக்கு இருக்காது,
ஆக வேறு வழி என்றால் பொதுவான அடிப்படையில் ஒன்றினைய வேண்டும்,
அப்படி அந்த பொதுவான ஒன்றை ஏற்க மறுத்தால் பல குழப்பங்கள் ஏற்படும்,
(6)உதாரணமாக ஒன்றினைய வேண்டும் என்பவர்கள் பார்வை உடையவர்களாகவும், சற்று சிந்திப்பவர்களாவும் இருப்பார்கள்,
(7)ஒன்றினைய வேண்டாம் என்பவர்கள் குருடர்களாவும்,
அவர்கள் செய்வது அனைத்தும் சரி ,
என்றது போல் இவர்களால் குழப்பங்கள் ஏற்படும், பிரிவுகள் ஏற்படுத்தும்,
பல பிரிவுகளை ஏற்படுத்துவார்கள்,
அதன் மூலம் தான் தேவையற்ற செயல்கள் ஏற்படும்,
ஆக இந்த குடும்பத்தின் சந்ததிகள்
இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள்,
(1)அந்த இரண்டில் ஒன்று பொதுவானதை தேர்ந்தெடுத்த சந்ததிகள்
ஒன்றினைகிறார்கள்,
(2)பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்கா சந்ததிகள் ஒன்றுபடாமல் பல பிரிவுகளை ஏற்படுத்துகிறார்கள், இவர்களால் மீண்டும் பல குழுப்பங்கள்
ஏற்படுகிறது,
அந்த பல பிரிவுகளால் தான் பல குழப்பங்களுடன் சேர்ந்து இயற்கைக்கு எதிராக திருட்டு பாலியல், கொலை,
கொள்ளை, இது போல் பல அநாச்சாரங்கள் ஏற்படும்,
மேலே சொல்லப்பட்ட குடும்பம் என்பதை நாடாக வைத்து கொள்ளுங்கள், ஒரு குடும்பம் என்பதுதான் நாடு, இந்த நாடு தான் உலகம்,
இன்று ஒவ்வொரு நாட்டிலும்
இயற்கைக்கு எதிராக இருக்கும் செயல்கள் அனைத்தும் இந்த பிரிவுகளால் தான்,
மனிதர்களுக்கு பொதுவானது என்பது
கடவுள்
இந்த கடவுள் என்பதால் தான் மனிதர்கள் சற்று ஒன்றினைந்து இருக்கின்றார்கள், வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்,
மனிதர்கள் எப்படி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடவுள் என்ற அடிப்படையில் ஒன்றினைவதை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம், ஆனால் இங்கு கடவுள் என்பதே பிரச்சனை
எந்த கடவுள்?எத்தனை கடவுள்? கடவுளையே பல பிரிவுகளாக பிரித்துவிட்டார்கள்,
இந்த கடவுள் என்பதை பல பிரிவுகளாக எப்படி பிரிந்தது, எதனால் பிரிவடைந்தது என்பதை மேலே சொல்லப்பட்டதை சற்று சிந்தித்து படித்தால் புரியும்,
ஆக இன்னும் அவர்கள் பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்கவில்லை என்பது தான் உண்மை...
யூதம்,கிறிஸ்தவம்,இஸ்லாம்,இந்து,இப்படி பல பிரிவுகளாக இருக்கும் மனிதர்கள் ஒன்றினைய
ஒவ்வொரு மனிதர்களின் எண்ணங்களில்தான் உள்ளது.
மனிதர்கள் ஒன்றினைய கடவுள் என்ற ஒன்றில் மட்டுமே ஒன்றினைய முடியும்,
அந்த கடவுள் என்பதை பல பிரிவுகளாக பிரிக்காதீர்கள்,
அப்படி பிரித்தால் அது பொதுவுடமை இல்லை,
இந்த பொதுவுடமையை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மனிதர்களின் எண்ணங்களில்தான் உள்ளது,
சிந்தித்து பாருங்கள் எது பொதுவுடைமை என்பதை...
அந்த பொதுவுடைமையான பகுக்க முடியாத பகவனை தேர்ந்தெடுத்து ஒன்றினையுங்கள்,
அப்போது தான் எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாளும் சகோதர்களாகவும்,
அவர்களுக்கு சாந்தியும்
சமாதானமும்,அமைதியும் ஏற்படும்..
இன்ஷா அல்லா இதன் தொடர்ச்சி அடுத்த மாத இதழில் படிக்கலாம்....
இஸ்லாம், இப்படி பல அனைத்து மத பிரிவுகளுக்கும் இஸ்ரேல் எனப்படும் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் என்பது பொதுவுடமை இது அனைவருக்கும் பொதுவானது,
ஆனால் அங்கு பிரச்சனை நடந்து கொண்டு இருப்பது என்னவென்றால் அல் அக்ஸா பள்ளிவாசல் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள்,
அதே போல் அங்கு கிறிஸ்தவர்களும் தனி பிரிவுகளாக இருக்கிறார்கள்,
ஆனால் இஸ்லாமியர்கள் பொதுவுடமை என்கிறார்கள்.
அல்அக்ஸா பள்ளிவாசலில் அனைவரும் ஒன்றினையாமல்
எப்படி பிரிந்து கிடைக்கிறார்கள்,
அதற்கு என்ன காரணம் என்பது ஒரு சிறு யூகங்களாக
இந்த பகுதியல் படிக்கலாம்,
மனிதர்களாகிய
நாம் பல பிரிவுகளாக கருத்துக்கள் அடிப்படையில் பிரிந்து கிடைக்கிறோம்,
உதாரணமாக ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் மூன்று நபர்கள்.
ஒரு குடும்பத்தில் தந்தை, தாய்,
பிள்ளை,
இவர்கள் மூன்று நபர்களும்
ஒரே எண்ணங்கள் கொண்டு இருக்கமாட்டார்கள்,
அவர்களுக்கென்று தனி தனி கருத்து வேறுபாடுகள், தனித்தனி ஆசைகள்,
இந்த கருத்து வேறுபாடுகள் ஆசைகள்,
நம் எண்ணங்களில் கலந்து இருப்பதால்தான் இன்று பிரிந்து கிடக்கும் நம் மனிதர்கள் அனைவரும்,
வாழ்நாள் முழுவதும்
ஒரு குடும்பத்தில் இதே போல் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்?
தாய்,தந்தை ,மகன்,என்ற உறவு முறை எண்ணங்களுக்கு தெரியாமல் போய் விடும்,
தந்தை மகனோடு சண்டை போடுவது, மகன் தாயோடு சண்டை போடுவது,
மனைவி கணவனோடு சண்டை போடுவது, கணவன் மனைவியோடு சண்டை போடுவது, பிள்ளை பெற்றோர்களுடன் சண்டை போடுவது, ஆக இந்த
சண்டை என்பது எதன் அடிப்படையில் உருவாகுவது என்றால்
கருத்துக்கள் அடிப்படையில் தான்,
ஆக இந்த குடும்பத்தை எப்படி ஒன்று இணைப்பது?
எப்படி ஒன்று இணைக்க முடியும்?
(1)ஆக இந்த குடும்பம் ஒன்றினைய பொதுவானது என்ற ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்,
அந்த பொதுவானது காலம் முழுவதும் அழியாமல் இருக்க வேண்டும், ஏன் என்றால் இந்த குடும்பத்தின் பிள்ளைகளின் வருங்கால சந்ததிகளுக்கும் அது பொதுவானதாகவே இருக்க வேண்டும், அந்த பொதுவானது மாற்றமடையாமல் அது போலவே இருக்க வேண்டும்,
(2)அப்படி பொதுவானது என்று
ஒன்று மட்டும் தான் இருக்க வேண்டும்,
(3)அந்த பொதுவானது மூன்று நபர்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும், குறிப்பிட்டு இவருக்கு மட்டும்தான் உரியது என்றும் மற்றவர்களுக்கு உரியது இல்லை என்று இருக்க கூடாது.
இந்த குடும்பத்தின் வருங்கால சந்ததிகளுக்கும்
அவர்களில் இருந்து உருவாகும் அனைத்து சந்ததிகளுக்கும் ஒரே பொதுவுடமையாக இருக்க வேண்டும்,
(4)ஆக ஒரு குடும்பத்தில் ஒன்றினைய பொதுவான ஒன்றை தேர்ந்தெடுத்த பிறகு
மீண்டும் கருத்து வேறுபாடுகள் வந்தால்
மீண்டும் அந்த பொதுவான ஒன்றையே நாட வேண்டும்,
மீண்டும் மீண்டும் இந்த கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்குமேயானால் மீண்டும் அந்த பொதுவான ஒன்றையே நாட வேண்டும்,
(4)அந்த குடும்பத்தில் உள்ள மூன்றில் ஒரு நபர் அந்த பொதுவானதை ஏற்க மறுத்தால் என்ன ஆகும்?
அவர் ஒன்றினைய வேண்டாம் என்ற அடிப்படையிலேயே இருந்தால் என்ன ஆகும்?
ஆக மீண்டும் சண்டை தான் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் பிரிவுதான் ஏற்படும்,
சரி என்பது தவறாகவும், தவறு என்பது சரியாகவும் இருக்கும், அந்த பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்க மணம் இல்லாமல் இருத்தால் இரக்கம் குணம் இருக்காது,
இதனால் தான் திருட்டு, கொலை,கொள்ளை என்று இயற்கைக்கு எதிராக இந்த எண்ணங்கள் கொண்டு போய் சேர்க்கும்,
(5)மனிதர்களுக்கு கருத்து வேறுபாடுகள் என்பது அவர்வர் இரத்தத்திலேயே கலந்துள்ளது, அதை மாற்ற முடியாத ஒன்று, ஆக ஒரே எண்ணங்கள் அடிப்படையில் மனிதர்களுக்கு இருக்காது,
ஆக வேறு வழி என்றால் பொதுவான அடிப்படையில் ஒன்றினைய வேண்டும்,
அப்படி அந்த பொதுவான ஒன்றை ஏற்க மறுத்தால் பல குழப்பங்கள் ஏற்படும்,
(6)உதாரணமாக ஒன்றினைய வேண்டும் என்பவர்கள் பார்வை உடையவர்களாகவும், சற்று சிந்திப்பவர்களாவும் இருப்பார்கள்,
(7)ஒன்றினைய வேண்டாம் என்பவர்கள் குருடர்களாவும்,
அவர்கள் செய்வது அனைத்தும் சரி ,
என்றது போல் இவர்களால் குழப்பங்கள் ஏற்படும், பிரிவுகள் ஏற்படுத்தும்,
பல பிரிவுகளை ஏற்படுத்துவார்கள்,
அதன் மூலம் தான் தேவையற்ற செயல்கள் ஏற்படும்,
ஆக இந்த குடும்பத்தின் சந்ததிகள்
இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள்,
(1)அந்த இரண்டில் ஒன்று பொதுவானதை தேர்ந்தெடுத்த சந்ததிகள்
ஒன்றினைகிறார்கள்,
(2)பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்கா சந்ததிகள் ஒன்றுபடாமல் பல பிரிவுகளை ஏற்படுத்துகிறார்கள், இவர்களால் மீண்டும் பல குழுப்பங்கள்
ஏற்படுகிறது,
அந்த பல பிரிவுகளால் தான் பல குழப்பங்களுடன் சேர்ந்து இயற்கைக்கு எதிராக திருட்டு பாலியல், கொலை,
கொள்ளை, இது போல் பல அநாச்சாரங்கள் ஏற்படும்,
மேலே சொல்லப்பட்ட குடும்பம் என்பதை நாடாக வைத்து கொள்ளுங்கள், ஒரு குடும்பம் என்பதுதான் நாடு, இந்த நாடு தான் உலகம்,
இன்று ஒவ்வொரு நாட்டிலும்
இயற்கைக்கு எதிராக இருக்கும் செயல்கள் அனைத்தும் இந்த பிரிவுகளால் தான்,
மனிதர்களுக்கு பொதுவானது என்பது
கடவுள்
இந்த கடவுள் என்பதால் தான் மனிதர்கள் சற்று ஒன்றினைந்து இருக்கின்றார்கள், வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்,
மனிதர்கள் எப்படி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடவுள் என்ற அடிப்படையில் ஒன்றினைவதை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம், ஆனால் இங்கு கடவுள் என்பதே பிரச்சனை
எந்த கடவுள்?எத்தனை கடவுள்? கடவுளையே பல பிரிவுகளாக பிரித்துவிட்டார்கள்,
இந்த கடவுள் என்பதை பல பிரிவுகளாக எப்படி பிரிந்தது, எதனால் பிரிவடைந்தது என்பதை மேலே சொல்லப்பட்டதை சற்று சிந்தித்து படித்தால் புரியும்,
ஆக இன்னும் அவர்கள் பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்கவில்லை என்பது தான் உண்மை...
யூதம்,கிறிஸ்தவம்,இஸ்லாம்,இந்து,இப்படி பல பிரிவுகளாக இருக்கும் மனிதர்கள் ஒன்றினைய
ஒவ்வொரு மனிதர்களின் எண்ணங்களில்தான் உள்ளது.
மனிதர்கள் ஒன்றினைய கடவுள் என்ற ஒன்றில் மட்டுமே ஒன்றினைய முடியும்,
அந்த கடவுள் என்பதை பல பிரிவுகளாக பிரிக்காதீர்கள்,
அப்படி பிரித்தால் அது பொதுவுடமை இல்லை,
இந்த பொதுவுடமையை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மனிதர்களின் எண்ணங்களில்தான் உள்ளது,
சிந்தித்து பாருங்கள் எது பொதுவுடைமை என்பதை...
அந்த பொதுவுடைமையான பகுக்க முடியாத பகவனை தேர்ந்தெடுத்து ஒன்றினையுங்கள்,
அப்போது தான் எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாளும் சகோதர்களாகவும்,
அவர்களுக்கு சாந்தியும்
சமாதானமும்,அமைதியும் ஏற்படும்..
இன்ஷா அல்லா இதன் தொடர்ச்சி அடுத்த மாத இதழில் படிக்கலாம்....
Tuesday, 28 November 2017
நான்கு பக்கங்களிலும் பாதுகாவல்! ஏன்?
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. நபி ஸல் அவர்கள் அதிகமாகக் கேட்டதாக உள்ள ஒரு துஆ அது.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
''யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.''
பாதுகாப்பாயாக எனக் கூறிவிட்டால் முடிந்துவிடும்.. ஏன் ஒவ்வொரு பக்கத்தையும் குறிப்பிட்டு பாதுகாவல் கேட்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டினார்கள்?
காரணம் இதுதான்.
அல்குர்ஆன் 7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
அல்குர்ஆன் 7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
அனைத்து நான்கு பக்கங்களிலிருந்தும் ஷைத்தான் மனிதர்களைத் தடுப்பதாகச் சூளுரைக்கிறான்.
1. முன்பக்கம் - முன் வரவிருக்கும் மறுமையைக் குறித்து சந்தேகமடையச் செய்வான்.
2. பின்பக்கம் - இவ்வுலக வாழ்க்கையில் அதிக ஆசை கொள்ளச்செய்வான்.
3. வலப்பக்கம் - தீனைக் குறித்துத் துருவித்துருவி கேள்விகள் கேட்க வைப்பான்.
4. இடப்பக்கம் - பாவம் செய்யத் தூண்டுவான்.
நன்மையின் பாதையில் அமர்ந்து தடுத்து தீமையின் பக்கம் திசைதிருப்புவான்.
ஆனால், மேல்பக்கத்தை விட்டுவிட்டான்..ஏன்? அல்லாஹ்வின் அர்ஷ் நமக்கு மேலேயே இருப்பதால்... அர்ஷிலிருந்து வரும் அருட்கொடைகளைத் தடுக்கும் சக்தி ஷைத்தானுக்கில்லை. (கீழ்ப்பக்கம் என்பது பூகம்பத்தினால் ஏற்படும் தீங்கு).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த ஒவ்வொன்றின் பின்னும் நாம் அறிய இயலா பல தொலைநோக்குப் பார்வைகள் புதைந்திருக்கும்.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
''யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.''
பாதுகாப்பாயாக எனக் கூறிவிட்டால் முடிந்துவிடும்.. ஏன் ஒவ்வொரு பக்கத்தையும் குறிப்பிட்டு பாதுகாவல் கேட்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டினார்கள்?
காரணம் இதுதான்.
அல்குர்ஆன் 7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
அல்குர்ஆன் 7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
அனைத்து நான்கு பக்கங்களிலிருந்தும் ஷைத்தான் மனிதர்களைத் தடுப்பதாகச் சூளுரைக்கிறான்.
1. முன்பக்கம் - முன் வரவிருக்கும் மறுமையைக் குறித்து சந்தேகமடையச் செய்வான்.
2. பின்பக்கம் - இவ்வுலக வாழ்க்கையில் அதிக ஆசை கொள்ளச்செய்வான்.
3. வலப்பக்கம் - தீனைக் குறித்துத் துருவித்துருவி கேள்விகள் கேட்க வைப்பான்.
4. இடப்பக்கம் - பாவம் செய்யத் தூண்டுவான்.
நன்மையின் பாதையில் அமர்ந்து தடுத்து தீமையின் பக்கம் திசைதிருப்புவான்.
ஆனால், மேல்பக்கத்தை விட்டுவிட்டான்..ஏன்? அல்லாஹ்வின் அர்ஷ் நமக்கு மேலேயே இருப்பதால்... அர்ஷிலிருந்து வரும் அருட்கொடைகளைத் தடுக்கும் சக்தி ஷைத்தானுக்கில்லை. (கீழ்ப்பக்கம் என்பது பூகம்பத்தினால் ஏற்படும் தீங்கு).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த ஒவ்வொன்றின் பின்னும் நாம் அறிய இயலா பல தொலைநோக்குப் பார்வைகள் புதைந்திருக்கும்.
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - 2
குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும்:
பெற்றோர்கள் வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் பெற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளை பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மத் 10202)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3358)
ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.
எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!'' என்று (ஸக்கரிய்யா) கூறினார். (அல்குர்ஆன் 19 : 6)
ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார். (அல்குர்ஆன் 3 : 38)
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25 : 74)
நம்பிக்கை இழந்து விடக்கூடாது
குழந்தை பிறக்காதவர்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.
குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 : 49)
இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.
ஸக்கரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! (அல்குர்ஆன் 19 : 4)
பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது.
பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16 : 58)
பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன் 81 : 8)
பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்லிம் 5127)
ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “"இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 1418)
"யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 5995)
நன்றி இணையம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பெற்றோர்கள் வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் பெற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளை பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மத் 10202)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3358)
ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.
எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!'' என்று (ஸக்கரிய்யா) கூறினார். (அல்குர்ஆன் 19 : 6)
ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார். (அல்குர்ஆன் 3 : 38)
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25 : 74)
நம்பிக்கை இழந்து விடக்கூடாது
குழந்தை பிறக்காதவர்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.
குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 : 49)
இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.
ஸக்கரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! (அல்குர்ஆன் 19 : 4)
பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது.
பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16 : 58)
பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன் 81 : 8)
பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்லிம் 5127)
ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “"இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 1418)
"யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 5995)
நன்றி இணையம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
Friday, 24 November 2017
ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் மாலிக் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்
இமாம் மாலிக்
இயற்பெயர் : மாலிக்.
குறிப்புப் பெயர் : அபூ அப்தில்லாஹ்
தந்தை பெயர் : அனஸ் பின் மாலிக்
குலம் : இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.
பிறப்பு : ஹிஜ்ரீ 93 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார்.
வளர்ப்பு: சவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.
கல்வி : பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயனம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
இவரது ஆசிரியர்கள் : தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ சயீத் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.
மாணவர்கள் : முஹம்மத் பின் முஸ்லிம், யஹ்யா பின் சயீத், நாஃபிஃ பின் மாலிக் ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள். இன்னும் இமாம் அபூஹனீஃபா, சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷுஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாஃபீ ஆகியோர் இவருடைய மாணவர்கள்.
படைப்புகள் : புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முவத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள். ரிஸாலத்துன் ஃபில் கத்ர், ரிசாலத்துன் ஃபின்னஜ்ம், ரிசாலத்துன் ஃபில் அக்ளியா, ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான், ரிசாலத்துன் இலல்லைஸ், ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர், கிதாபுஸ் ஸிர், ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.
மரணம்: இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது என்பத்து ஆறாகும்.
இயற்பெயர் : மாலிக்.
குறிப்புப் பெயர் : அபூ அப்தில்லாஹ்
தந்தை பெயர் : அனஸ் பின் மாலிக்
குலம் : இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.
பிறப்பு : ஹிஜ்ரீ 93 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார்.
வளர்ப்பு: சவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.
கல்வி : பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயனம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
இவரது ஆசிரியர்கள் : தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ சயீத் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.
மாணவர்கள் : முஹம்மத் பின் முஸ்லிம், யஹ்யா பின் சயீத், நாஃபிஃ பின் மாலிக் ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள். இன்னும் இமாம் அபூஹனீஃபா, சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷுஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாஃபீ ஆகியோர் இவருடைய மாணவர்கள்.
படைப்புகள் : புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முவத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள். ரிஸாலத்துன் ஃபில் கத்ர், ரிசாலத்துன் ஃபின்னஜ்ம், ரிசாலத்துன் ஃபில் அக்ளியா, ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான், ரிசாலத்துன் இலல்லைஸ், ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர், கிதாபுஸ் ஸிர், ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.
மரணம்: இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது என்பத்து ஆறாகும்.
பாபர் மஸ்ஜித் நிஜங்களும் போராட்டங்களும்!
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளி வாசல் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த் தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசல் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்தி விட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்ம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது. அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார்.
அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தைஉணரவில்லை.
அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப்பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்புவாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக்குழுவை முஸ்லீம்கள் தொடங்குகின்றனர். அதேவருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த போது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுர ஆலயத்திருந்து அயோத்தி வரை ரதயாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரதயாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்த போது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக்கூட்டம்
பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். மீண்டும் அதே இடத்தில்100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித்தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத்தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
கி.பி 2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
கி.பி 2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லீம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
கி.பி 2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்றகுழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
கி.பி 2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வுவசெய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கி.பி 2009 - -
பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்கு பிறகு
பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக்சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
கி.பி 2010 - செப்டம்பர் 30.
61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடைவிதித்தது.
தொகுப்பு - அபூஷேக் முஹம்மத்.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசல் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்தி விட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்ம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது. அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார்.
அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தைஉணரவில்லை.
அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப்பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்புவாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக்குழுவை முஸ்லீம்கள் தொடங்குகின்றனர். அதேவருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த போது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுர ஆலயத்திருந்து அயோத்தி வரை ரதயாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரதயாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்த போது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக்கூட்டம்
பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். மீண்டும் அதே இடத்தில்100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித்தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத்தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
கி.பி 2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
கி.பி 2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லீம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
கி.பி 2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்றகுழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
கி.பி 2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வுவசெய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கி.பி 2009 - -
பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்கு பிறகு
பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக்சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
கி.பி 2010 - செப்டம்பர் 30.
61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடைவிதித்தது.
தொகுப்பு - அபூஷேக் முஹம்மத்.
Tuesday, 21 November 2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு* தொடர்-13
மர்யம் (அலை) அவர்களின் உயரிய நன்னடத்தை
மர்யம் (அலை) அவர்கள் உலக பெண்களுக்கு உதாரணமாவார். ஏனென்றால் அவர்கள் தன்வாழ்நாள் முழுவதும் உயரிய நெறிகளோடு வாழ்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை விரும்பத்தக்க அழகு வாய்ந்த செடியினை போன்று உயர்த்தினான். மேலும் அவருக்கென்று அல்குர்ஆனிலே ஒரு முக்கிய இடத்தினையும் பொறுப்பினையும் வழங்கினான். அல்லாஹ் அவரை இம்ரானின் குடும்பத்தில் தேர்ந்தெடுத்து பிறக்க வைத்தான், அதிக இறை பக்தியும் இறை அச்சமும், இறைவன் மீது ஒப்பற்ற அளவு மரியாதையும் கொண்டவராக ஆக்கி மக்களிடையே மிக உயர்ந்த நன்னடத்தை கொண்டவராக ஆக்கி வைத்தான் .
ஜக்கரியா (அலை) அவர்களின் வளர்ப்பின் மூலம் மர்யம் (அலை) அவர்கள் நன்நடத்தையினை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் அந்த வழிகாட்டுதலின் மூலமே மர்யம் (அலை) அவர்கள் இந்த மிகப்பெரிய உயர்வினை அடைய முடிந்தது .
இன்னொரு முக்கியமான நன்னடத்தை என்னவென்றால் மர்யம் (அலை) அவர்கள் சோதனையின் ஆரம்ப கட்டத்திலும் , அவருடைய மக்கள் அவரின் பொறுமையினை சோதித்த பொழுதும், அவர்களின் சுய கணிப்பினாலும் நடக்காத ஒன்றினை நடந்ததாக கூறி அவர் மீது அவதூறு கூறியபோதும் ,அவர் தனது உயரிய நிலையை இழக்கவில்லை இந்நிலையில் அவரின் பொறுமையையும் , ஈமானையும் , இறை உறுதியையும் அவர் நம்பிக்கையையும் , தைரியத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது .
இன்னொரு முக்கியமான விசயத்தினை நாம் இங்கு கவனிக்கவேண்டும். இந்த சோதனை அவருடைய மக்கள் அவரை ஏற்றுக் கொள்வதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது அந்நிலையில் அவர் தன் புனிதமான ஈமானின் மூலம் அல்லாஹ்விடம் சரண் அடைந்தார்கள். இதன் மூலமே அவர்கள் அம்மக்களின் அவதூறு மற்றும் அநாகரீகமான பேச்சுக்களிலிருந்தும் பாதுகாப்பு பெற்றார்கள். அவரின் முழுமையான இறை பக்தியையும், இறை அச்சத்தையும் அல்லாஹ் மிக விரும்பி அவருடைய பிரார்த்தனைக்குத் தன் அருளால் பதில் கொடுத்தான் .
நாம் இரண்டு வகைகளில் நன்னடத்தையினை வெளிப்படுத்த முடியும் . ஒன்று வார்த்தைகளாலும், இரண்டாவது வாழும் முறையாலும் . இதில் இரண்டாம் வகை மிகவும் உயர்வானதும் முக்கியமானதும் மிக சிறப்பு வாய்ந்த உண்மையான வழியுமாகும் என்பதனை மர்யம் (அலை) அவர்களின்
நன்னடத்தையின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள இயலும். மேலும் ஒருவருடைய நன்னடத்தையின் மூலமே அவரின் இறை நம்பிக்கையையும் அவருடைய உண்மையான நிலையையும் அவரின் இதயத்தையும் அறிந்து கொள்ள முடியுமென்பது தெளிவாகின்றது.
இத்தகைய சிறப்பு மிக்க மர்யம் அலை அவர்களிடம் நம் இஸ்லாமியப் பெண்மணிகளுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. எத்தகைய சோதனைகளை அல்லாஹ் நம் மீது விதித்த போதும் அவனிடமே பொறுப்பைச் சாட்டி பொறுமைகொள்ள மர்யம் அலை வாழ்க்கையில் நமக்கு பல படிப்பினை உள்ளது. அல்லாஹ் நம் அனைவர் மீதும் சாந்தியையும் சமாதானத்தையும் அருள்வானாக.... ஆமீன்.
தொடர் முடிவுற்றது.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017.
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-12
இதன்பின் மர்யம் (அலை) அவர்கள் இந்த குழந்தை அல்லாஹ்வின் அருளால் தனக்கு வழங்கப்பட்டது என்றும் இவர் வளர்ந்து நம்பிக்கையாளர்களில் ஒருவராக இருப்பார் என்றும் கூறினார்கள் (அல்குர்ஆன் ஆல இம்ரான் 46).
3:46 “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
இந்நிலையில் அல்லாஹ் தனது அதிசயத்தினை நிகழ்த்திக் காட்டினான். தாம் அல்லாஹ்வினால் இஸ்ரேலியர்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதுவன் என்றும் அக்குழந்தை கூறியது .
அப்பொழுது எப்படி பிறந்த குழந்தை பேசுமென்று மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு, தான் இறைவனின் தூதுவன் என்றும் எனக்கென்று தனியாக ஒரு இறைமறையும் இறைவன் வழங்கியுள்ளான் என்றும் தன்னை நபியாகவும் ஆக்கியுள்ளான் என்றும் குழந்தை ஈஸா கூறினார் . மேலும் தான் அவனுக்கு வணக்க வழிபாடுகள் செய்யவேண்டுமென்றும் ஜக்காத்தினை சரியாக வழங்கவும், தன் தாயின் மீது கருணை பொழிய வேண்டுமென்றும் இறைவனால் பணிக்கப்பட்டுள்ளதாக கூறினார் . இறைவன் என்னை அரக்கனாகவும் அராஜகம் புரிபவனாகவும் படைக்கவில்லை என்றும் , நான் பிறந்தது முதல் இறக்கும் வரை என் மீது அமைதியையும் சமாதானத்தையும்
பொழிந்துள்ளான் என்றும் கூறினார் . மேலும் தான் அவனளவில் உயர்த்தப்பட்டு மீண்டும் வாழ்விக்கப்படுவேன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 : 29 - 34 )
19:29 (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
இந்த அதிசயத்தக்க நிகழ்வினை அல்லாஹ் பின்வருமாறு இறை மறையிலே கூறுகின்றான் (சூரா அன்பியா 91 ), மேலும் இறைவன் மர்யம் (அலை) மற்றும் அவரின் மகன் ஈஸா (அலை)அவர்கள் இருவரையும் மக்களிலேயே உயர்வானவர்களாக்கி வைத்தான் . மர்யம் (அலை) அவர்களை அவதூறு கூறியவர்களின் முன் குழந்தை ஈஸா அவர்களின் பேச்சானது மர்யம் (அலை) அவர்களின் புனிதத் தன்மையையும் கர்ப்பினையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்தியது .
21:91 இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017.
3:46 “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
இந்நிலையில் அல்லாஹ் தனது அதிசயத்தினை நிகழ்த்திக் காட்டினான். தாம் அல்லாஹ்வினால் இஸ்ரேலியர்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதுவன் என்றும் அக்குழந்தை கூறியது .
அப்பொழுது எப்படி பிறந்த குழந்தை பேசுமென்று மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு, தான் இறைவனின் தூதுவன் என்றும் எனக்கென்று தனியாக ஒரு இறைமறையும் இறைவன் வழங்கியுள்ளான் என்றும் தன்னை நபியாகவும் ஆக்கியுள்ளான் என்றும் குழந்தை ஈஸா கூறினார் . மேலும் தான் அவனுக்கு வணக்க வழிபாடுகள் செய்யவேண்டுமென்றும் ஜக்காத்தினை சரியாக வழங்கவும், தன் தாயின் மீது கருணை பொழிய வேண்டுமென்றும் இறைவனால் பணிக்கப்பட்டுள்ளதாக கூறினார் . இறைவன் என்னை அரக்கனாகவும் அராஜகம் புரிபவனாகவும் படைக்கவில்லை என்றும் , நான் பிறந்தது முதல் இறக்கும் வரை என் மீது அமைதியையும் சமாதானத்தையும்
பொழிந்துள்ளான் என்றும் கூறினார் . மேலும் தான் அவனளவில் உயர்த்தப்பட்டு மீண்டும் வாழ்விக்கப்படுவேன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 : 29 - 34 )
19:29 (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
இந்த அதிசயத்தக்க நிகழ்வினை அல்லாஹ் பின்வருமாறு இறை மறையிலே கூறுகின்றான் (சூரா அன்பியா 91 ), மேலும் இறைவன் மர்யம் (அலை) மற்றும் அவரின் மகன் ஈஸா (அலை)அவர்கள் இருவரையும் மக்களிலேயே உயர்வானவர்களாக்கி வைத்தான் . மர்யம் (அலை) அவர்களை அவதூறு கூறியவர்களின் முன் குழந்தை ஈஸா அவர்களின் பேச்சானது மர்யம் (அலை) அவர்களின் புனிதத் தன்மையையும் கர்ப்பினையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்தியது .
21:91 இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017.
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-11
மர்யம் (அலை) பேரித்தம் மரத்தினை உலுக்குதல்
அல்லாஹ், மர்யம் (அலை) அவர்கள் பிரசவ வேதனையின் போது அங்குள்ள பேரித்தம் மரத்தின் கிளையினை உலுக்குமாறு அறிவுறுத்துகிறான்.(அல்குர்ஆன் 19 :25 )
19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
மர்யம் (அலை) தம் சமூகத்தாரிடம் திரும்புதல்
மர்யம் (அலை) அவர்கள் தாம் பெற்றெடுத்த மகவுடன் தன் சமுதாய மக்களிடம் திரும்பிய பொழுது அவர்கள், இறைவனின் அருளையும் அதிசயத்தினையும் புரிந்து கொள்ள இயலாதவர்களாய் அவரை அநாகரீகமான வார்த்தைகளாலும் அவதூறுகளாலும் நோவினை செய்தனர். மர்யம் (அலை) அவர்கள் இம்ரானின் குடும்பத்தை சார்ந்தவர் என்று தெரிந்தும் அக்குடும்பத்தார் எவ்வாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் பயமும் கொண்டவர்கள் என்பதனை அறிந்தும் மர்யம் (அலை) அவர்கள் எவ்வாறு தன்மானம் மிக்கவர்கள் என்பதனை அறிந்தும் அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்டனர். அல்லாஹ் பின்வருமாறு இறைமறையிலே அந்த அவதூறுகளைப் பற்றி குறிப்பிடுகின்றான் .
சந்தேகத்திற்கிடமின்றி மர்யம் (அலை) அவர்களுக்கு இது மிகப்பெரிய சோதனை ஆகும்.
மர்யம் (அலை)அவர்களின் தீர்க்கமான உறுதிமொழி
அல்லாஹ் அவரின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பதில் அளித்தான். மேலும் அவருக்கு மன நிம்மதியையும் அளித்தான். எந்த மனிதரிடமும் பேசுவதில்லை என்று அவதூறு உரைப்பவர்களிடம் தெரிவிக்குமாறு அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் (அல்குர்ஆன் மர்யம் 19 : 26 )
19:26 “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
இன்ஷா அல்லாஹ் தெடரும்....
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017.
அல்லாஹ், மர்யம் (அலை) அவர்கள் பிரசவ வேதனையின் போது அங்குள்ள பேரித்தம் மரத்தின் கிளையினை உலுக்குமாறு அறிவுறுத்துகிறான்.(அல்குர்ஆன் 19 :25 )
19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
மர்யம் (அலை) தம் சமூகத்தாரிடம் திரும்புதல்
மர்யம் (அலை) அவர்கள் தாம் பெற்றெடுத்த மகவுடன் தன் சமுதாய மக்களிடம் திரும்பிய பொழுது அவர்கள், இறைவனின் அருளையும் அதிசயத்தினையும் புரிந்து கொள்ள இயலாதவர்களாய் அவரை அநாகரீகமான வார்த்தைகளாலும் அவதூறுகளாலும் நோவினை செய்தனர். மர்யம் (அலை) அவர்கள் இம்ரானின் குடும்பத்தை சார்ந்தவர் என்று தெரிந்தும் அக்குடும்பத்தார் எவ்வாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் பயமும் கொண்டவர்கள் என்பதனை அறிந்தும் மர்யம் (அலை) அவர்கள் எவ்வாறு தன்மானம் மிக்கவர்கள் என்பதனை அறிந்தும் அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்டனர். அல்லாஹ் பின்வருமாறு இறைமறையிலே அந்த அவதூறுகளைப் பற்றி குறிப்பிடுகின்றான் .
சந்தேகத்திற்கிடமின்றி மர்யம் (அலை) அவர்களுக்கு இது மிகப்பெரிய சோதனை ஆகும்.
மர்யம் (அலை)அவர்களின் தீர்க்கமான உறுதிமொழி
அல்லாஹ் அவரின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பதில் அளித்தான். மேலும் அவருக்கு மன நிம்மதியையும் அளித்தான். எந்த மனிதரிடமும் பேசுவதில்லை என்று அவதூறு உரைப்பவர்களிடம் தெரிவிக்குமாறு அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் (அல்குர்ஆன் மர்யம் 19 : 26 )
19:26 “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
இன்ஷா அல்லாஹ் தெடரும்....
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017.
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-10
மர்யம் (அலை) அவர்களின் பிரசவம்
அல்லாஹ் மர்யம் (அலை ) அவர்களை அவரின் சமுதாயத்தினரிடமிருந்து பல காரணங்களுக்காக விலக்கி வைத்திருந்தான் . உதாரணமாக ,மக்கள் மர்யம் (அலை)அவர்களின் அற்புத நிலைமையை புரிந்து கொள்ளாமல் அவரை விமர்சனத்திற்குள்ளாக்கினர். எனவே அவர்களை அங்கிருந்து விலக்கி தொலைவில் வாழ வைத்தான். இதனால் அவருடைய பிரசவிக்கும் வரையில் அவருக்கும் அவருடைய கருவிற்கும் மன நிம்மதியும் சமாதானமும் கிடைத்தது.
அல்லாஹ்வின் உதவியும், நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பும்
அல்லாஹ், மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பகாலம் முழுவதும் அவருக்குத் துணைபுரிந்தான். இவை எல்லாவற்றையும் விட உதவிக்கென மருத்துவரோ ,மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் தனியாகத் தானே பிரசவிப்பது என்பது ஓர் அசாத்தியமான அனுபவமாகும். இருப்பினும், மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது தனக்கே உண்டான தனது முழு நம்பிக்கையையும் வைத்தார். பிரசவ வலியில் சொல்லொன்னா துயரில் துடித்து அலறிய மர்யம் (அலை ) அவர்கள் எனக்கு "இவ்வேதனைக்கு பதிலாக மரணித்து விடக் கூடாதா" என்று கதறினார்கள். அவ்வேளையில் அல்லாஹ், "இவ்வேதனைக்குப் பகரமாக நாம் உங்களின் பாதங்களுக்கு கீழே ஒரு ஆற்றினையும் பேரித்த மரங்களையும் உருவாக்கியுள்ளோம். அந்த ஆற்றின் நீரினையும், மிகச் சுவையான பேரித்தம் பழங்களையும் நீங்கள் உண்டு பருகுவீர்கள். அது உங்கள் கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியாக அமையும்" என்று நற்செய்தி கூறுகின்றான். இதன் விளைவாக அவர்கள் பிரசவம் எளிதாக நிகழ்ந்தது .(அல்குர்ஆன் : 19 : 23 - 26 )
19:23 பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
19:24 (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்
19:25 “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
19:26.“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
அல்லாஹ்வின் அருளையும், பாதுகாப்பையும் இந்த சூழ்நிலையில் நாம் தெளிவாக காணக்கூடியதாக அமைகின்றது. உண்மையில், அவனுடைய ஆலோசனை நவீன அறிவியல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை நாம் இப்பொழுது சில விளக்கங்களின் மூலம் காண்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017
அல்லாஹ் மர்யம் (அலை ) அவர்களை அவரின் சமுதாயத்தினரிடமிருந்து பல காரணங்களுக்காக விலக்கி வைத்திருந்தான் . உதாரணமாக ,மக்கள் மர்யம் (அலை)அவர்களின் அற்புத நிலைமையை புரிந்து கொள்ளாமல் அவரை விமர்சனத்திற்குள்ளாக்கினர். எனவே அவர்களை அங்கிருந்து விலக்கி தொலைவில் வாழ வைத்தான். இதனால் அவருடைய பிரசவிக்கும் வரையில் அவருக்கும் அவருடைய கருவிற்கும் மன நிம்மதியும் சமாதானமும் கிடைத்தது.
அல்லாஹ்வின் உதவியும், நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பும்
அல்லாஹ், மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பகாலம் முழுவதும் அவருக்குத் துணைபுரிந்தான். இவை எல்லாவற்றையும் விட உதவிக்கென மருத்துவரோ ,மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் தனியாகத் தானே பிரசவிப்பது என்பது ஓர் அசாத்தியமான அனுபவமாகும். இருப்பினும், மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது தனக்கே உண்டான தனது முழு நம்பிக்கையையும் வைத்தார். பிரசவ வலியில் சொல்லொன்னா துயரில் துடித்து அலறிய மர்யம் (அலை ) அவர்கள் எனக்கு "இவ்வேதனைக்கு பதிலாக மரணித்து விடக் கூடாதா" என்று கதறினார்கள். அவ்வேளையில் அல்லாஹ், "இவ்வேதனைக்குப் பகரமாக நாம் உங்களின் பாதங்களுக்கு கீழே ஒரு ஆற்றினையும் பேரித்த மரங்களையும் உருவாக்கியுள்ளோம். அந்த ஆற்றின் நீரினையும், மிகச் சுவையான பேரித்தம் பழங்களையும் நீங்கள் உண்டு பருகுவீர்கள். அது உங்கள் கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியாக அமையும்" என்று நற்செய்தி கூறுகின்றான். இதன் விளைவாக அவர்கள் பிரசவம் எளிதாக நிகழ்ந்தது .(அல்குர்ஆன் : 19 : 23 - 26 )
19:23 பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
19:24 (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்
19:25 “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
19:26.“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
அல்லாஹ்வின் அருளையும், பாதுகாப்பையும் இந்த சூழ்நிலையில் நாம் தெளிவாக காணக்கூடியதாக அமைகின்றது. உண்மையில், அவனுடைய ஆலோசனை நவீன அறிவியல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை நாம் இப்பொழுது சில விளக்கங்களின் மூலம் காண்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-9
ஜிப்ரீல் மர்யம் (அலை) அவர்களின் கலந்துரையாடல் - 2
ஜிப்ரீல் : அல்லாஹ் எதையேனும் நடந்தேற விரும்பிவிட்டால் அவன் அதை படைத்துவிடுவான். அவன் முடிவெடுத்துவிட்டால் அதை தடுப்பவர் எவருமில்லை என்று கூறுகிறார் (ஆல இம்ரான் :47),
3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
மேலும் இது அவனுக்கு மிகவும் சுலபமாதாகும் . அவன் இக்குழந்தையை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும் பரக்கத் நிறைந்தவராகவும் அந்த ஆண் மகவை ஆக்கவுமுள்ளான். இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விசயமாகும் என்றும் கூறினார். இதற்குப் பின்பு மர்யம் (அலை) அவர்கள் அந்த கருவைச் சுமந்த வண்ணமே வேறு ஒரு ஊருக்கு தொலைவில் சென்று வாழ்ந்து வந்தார். (அல்குர்ஆன் : 19 : 21 - 22)
19:21 “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
19:22 அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017
ஜிப்ரீல் : அல்லாஹ் எதையேனும் நடந்தேற விரும்பிவிட்டால் அவன் அதை படைத்துவிடுவான். அவன் முடிவெடுத்துவிட்டால் அதை தடுப்பவர் எவருமில்லை என்று கூறுகிறார் (ஆல இம்ரான் :47),
3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
மேலும் இது அவனுக்கு மிகவும் சுலபமாதாகும் . அவன் இக்குழந்தையை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும் பரக்கத் நிறைந்தவராகவும் அந்த ஆண் மகவை ஆக்கவுமுள்ளான். இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விசயமாகும் என்றும் கூறினார். இதற்குப் பின்பு மர்யம் (அலை) அவர்கள் அந்த கருவைச் சுமந்த வண்ணமே வேறு ஒரு ஊருக்கு தொலைவில் சென்று வாழ்ந்து வந்தார். (அல்குர்ஆன் : 19 : 21 - 22)
19:21 “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
19:22 அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-8
ஜிப்ரீல் மர்யம் (அலை) அவர்களின் கலந்துரையாடல் - 1
ஜிப்ரீல் (அலை) நான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்டுள்ள தூதுவனாவேன் என்று தன்னை அறிமுகப்படுத்தி மேலும், அவன் உங்களுக்கு ஒரு பரிசுத்தமான மகனை வழங்க வல்லவன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 - 19 )
19:19 “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
ஜிப்ரீல் : “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார் (அல்குர்ஆன் 3 : 45 ) என்று நற்செய்தி கூறினார்.
3:45 மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
மர்யம் : ஜிப்ரீலிடம் என்னை எந்த ஒரு ஆணும் தொடாமல் இது எப்படி சாத்தியமாகும் நான் பத்தினி பெண் இல்லையா என்று வினவ (அல்குர்ஆன் மர்யம் 19 :20 )
19:20 அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:
ஜிப்ரீல் (அலை) நான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்டுள்ள தூதுவனாவேன் என்று தன்னை அறிமுகப்படுத்தி மேலும், அவன் உங்களுக்கு ஒரு பரிசுத்தமான மகனை வழங்க வல்லவன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 - 19 )
19:19 “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
ஜிப்ரீல் : “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார் (அல்குர்ஆன் 3 : 45 ) என்று நற்செய்தி கூறினார்.
3:45 மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
மர்யம் : ஜிப்ரீலிடம் என்னை எந்த ஒரு ஆணும் தொடாமல் இது எப்படி சாத்தியமாகும் நான் பத்தினி பெண் இல்லையா என்று வினவ (அல்குர்ஆன் மர்யம் 19 :20 )
19:20 அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-7
ஜிப்ரீல் மர்யம் (அலை ) அவர்களைச் சந்தித்தல்
மர்யம் (அலை) அவர்கள் அவருடைய வாழ்நாள் முழுவதுமே எண்ணிலடங்கா அதிசயங்களை சந்தித்திருந்தார். தாம் வாழ்ந்த குடும்பம், சமூகத்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி சென்று வாழ்ந்து வருபவராகத் திகழ்ந்தார். அங்கு ஜிப்ரீல் (அலை) அவர்களை மர்யம் (அலை) அவர்கள் நல்லதொரு திடகாத்திரமான மனித உருவத்தில் சந்தித்தார் .
19:16 (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
ஜிப்ரீலை கண்டதும் மர்யம் (அலை) அவர்கள் , நான் உங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால், என்னை நெருங்காதீர்கள் என்று அவரை எச்சரிக்கை செய்தார் (சூரா மர்யம் 19). இவ்வார்த்தைகள் மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதனையும், தனது கற்பு மற்றும் இறைவனுக்கான தனது அச்சம் எவ்வளவு முக்கியமானது என்பதனையும், மேலும் முக்கியமாக யாரென்று அறியாத ஒருவரையும் அல்லாஹ்வை அஞ்சவும் கண்ணியப்படுத்தவும் தூண்டின என்பதனையும் தெளிவாகக் கூறுகின்றன .
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017
19:16 (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
ஜிப்ரீலை கண்டதும் மர்யம் (அலை) அவர்கள் , நான் உங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால், என்னை நெருங்காதீர்கள் என்று அவரை எச்சரிக்கை செய்தார் (சூரா மர்யம் 19). இவ்வார்த்தைகள் மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதனையும், தனது கற்பு மற்றும் இறைவனுக்கான தனது அச்சம் எவ்வளவு முக்கியமானது என்பதனையும், மேலும் முக்கியமாக யாரென்று அறியாத ஒருவரையும் அல்லாஹ்வை அஞ்சவும் கண்ணியப்படுத்தவும் தூண்டின என்பதனையும் தெளிவாகக் கூறுகின்றன .
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017
Sunday, 19 November 2017
பெண்ணே !உன் பெருமை.
படித்ததில் பகிர்ந்தது
✳ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அல்லாஹூத்தஆலா அனைத்திலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.
✳உணவில் சம உரிமை, உறங்குவதில் சம உரிமை, உடுத்துவதில் சம உரிமை, கல்வியில் சம உரிமை,சம்பாதிப்பதில் சம உரிமை என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.
✳பெண்களுக்கு தாய்மை போன்று பல சிறப்புகளை தந்த அல்லாஹ், முஸ்லிம் பெண்களுக்கு சலுகைகள், சிறப்புகள் என வழங்கி மேன்மை படுத்தி இருக்கின்றான்.
🌹அகீகா – பெண்ணுக்கு ஒரு ஆடு, ஆணுக்கு இரண்டு ஆடு
🌹தங்க நகைகள் ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்
🌹பட்டாடை ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்
🌹தனக்கு விருப்பமான கணவரை பெண் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
🌹திருமணத்தின் போது பெண்ணுக்கு எந்தவொரு பொருளாதார செலவும் இல்லை. ஆனால் பெண் கேட்கும் மஹர் தொகையை ஆண்மகன் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
🌹தனக்கு பிடிக்காத கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்ணுக்கும் உண்டு.
🌹குழந்தைகளுக்காக பொருளாதாரம் திரட்டுவது ஆணுக்குத் தான் கடமை, பெண்களுக்கு கடமை இல்லை.
🌹பெண் சம்பாதிக்க தேவையில்லை, ஆண் சம்பாதித்து பெண்ணுக்கும் கொடுக்க வேண்டும்.
🌹ஒரு பெண் சம்பாதித்ததை ஆணுக்கு தர தேவையில்லை, ஆண் சம்பாதித்து கட்டாயம் பெண்ணுக்கு தர வேண்டும்.
🌹கடைசிவரை பெற்றோரை பாதுகாப்பது ஆணுக்கு கடமை, பெண்ணுக்கு அது இல்லை.
🌹அகீகா தந்தை கொடுக்க வேண்டும், தாய்க்கு அது இல்லை.
🌹மூமினான பெண்கள் மீது யாரும் அவதூறு கூற முடியாது. அப்படி களங்கம் சுமத்தினால் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும். அவனது சாட்சியை ஏற்றுக் கொள்ளவே கூடாது என இஸ்லாம் சொல்கின்றது.
🌹ஒரு ஆண்மகன் மாதத்தின் எல்லா நாட்களிலும் தொழுதே ஆக வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும் தொழ வேண்டாம் என தொழுகையில் இறைவன் சலுகையளித்துள்ளான்.
🌹ஒரு ஆண்மகன் ரமலான் மாதத்தின் எல்லா நாட்களிலும் நோன்பு வைத்தே ஆக வேண்டும். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் நோன்பு வைக்க வேண்டாம், அடுத்தடுத்த மாதங்களில் வைத்தால் போதும் என இறைவன் பெண்களுக்கென நோன்பில் சலுகை வழங்கி இருக்கின்றான்.
🌹இவ்வாறு இறைவன் சலுகைகளையும் உரிமைகளையும் சிறப்புகளையும் பெண்களுக்கு வழங்கி மேன்மைபடுத்தி இருக்கின்றான்.
அது மட்டுமா!
🌹இறைவன் இரண்டு பெண்மணிகளை சுட்டிக்காட்டி இவர்கள் , உலக மூமின்களுக்கு முன்மாதிரி என்று குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் 66 வது அத்தியாயாம் 11 & 12 வது வசனங்களில் அல்லாஹு_தஆலா உலகிலுள்ள நம்பிக்கை கொண்ட மூமின்கள் அனைவருக்கும் ஆஸியா மற்றும் மர்யம் அம்மையார்களையே முன்மாதிரியாக சொல்கிறான்.
🌹இறுதியாக இங்கே இன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகின்றேன்.
🌹தனது குழந்தை தாகத்தால் தவித்த போது மக்காவில் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் அன்னை ஹாஜர் அவர்கள் தண்ணீருக்காக ஓடினார். அந்த அம்மையார் செய்தது போல உம்ரா, ஹஜ்ஜூக்காக செல்பவர்கள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த பெண்மணி செய்தது போல் செய்கிறார்கள்.
🌹இவ்வாறு அல்லாஹுத்தஆலா பெண்களை மேன்மைபடுத்தி வைத்திருக்கின்றான்.
பதிவு நாள்: 20-11-2017.
✳உணவில் சம உரிமை, உறங்குவதில் சம உரிமை, உடுத்துவதில் சம உரிமை, கல்வியில் சம உரிமை,சம்பாதிப்பதில் சம உரிமை என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.
✳பெண்களுக்கு தாய்மை போன்று பல சிறப்புகளை தந்த அல்லாஹ், முஸ்லிம் பெண்களுக்கு சலுகைகள், சிறப்புகள் என வழங்கி மேன்மை படுத்தி இருக்கின்றான்.
🌹அகீகா – பெண்ணுக்கு ஒரு ஆடு, ஆணுக்கு இரண்டு ஆடு
🌹தங்க நகைகள் ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்
🌹பட்டாடை ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்
🌹தனக்கு விருப்பமான கணவரை பெண் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
🌹திருமணத்தின் போது பெண்ணுக்கு எந்தவொரு பொருளாதார செலவும் இல்லை. ஆனால் பெண் கேட்கும் மஹர் தொகையை ஆண்மகன் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
🌹தனக்கு பிடிக்காத கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்ணுக்கும் உண்டு.
🌹குழந்தைகளுக்காக பொருளாதாரம் திரட்டுவது ஆணுக்குத் தான் கடமை, பெண்களுக்கு கடமை இல்லை.
🌹பெண் சம்பாதிக்க தேவையில்லை, ஆண் சம்பாதித்து பெண்ணுக்கும் கொடுக்க வேண்டும்.
🌹ஒரு பெண் சம்பாதித்ததை ஆணுக்கு தர தேவையில்லை, ஆண் சம்பாதித்து கட்டாயம் பெண்ணுக்கு தர வேண்டும்.
🌹கடைசிவரை பெற்றோரை பாதுகாப்பது ஆணுக்கு கடமை, பெண்ணுக்கு அது இல்லை.
🌹அகீகா தந்தை கொடுக்க வேண்டும், தாய்க்கு அது இல்லை.
🌹மூமினான பெண்கள் மீது யாரும் அவதூறு கூற முடியாது. அப்படி களங்கம் சுமத்தினால் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும். அவனது சாட்சியை ஏற்றுக் கொள்ளவே கூடாது என இஸ்லாம் சொல்கின்றது.
🌹ஒரு ஆண்மகன் மாதத்தின் எல்லா நாட்களிலும் தொழுதே ஆக வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும் தொழ வேண்டாம் என தொழுகையில் இறைவன் சலுகையளித்துள்ளான்.
🌹ஒரு ஆண்மகன் ரமலான் மாதத்தின் எல்லா நாட்களிலும் நோன்பு வைத்தே ஆக வேண்டும். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் நோன்பு வைக்க வேண்டாம், அடுத்தடுத்த மாதங்களில் வைத்தால் போதும் என இறைவன் பெண்களுக்கென நோன்பில் சலுகை வழங்கி இருக்கின்றான்.
🌹இவ்வாறு இறைவன் சலுகைகளையும் உரிமைகளையும் சிறப்புகளையும் பெண்களுக்கு வழங்கி மேன்மைபடுத்தி இருக்கின்றான்.
அது மட்டுமா!
🌹இறைவன் இரண்டு பெண்மணிகளை சுட்டிக்காட்டி இவர்கள் , உலக மூமின்களுக்கு முன்மாதிரி என்று குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் 66 வது அத்தியாயாம் 11 & 12 வது வசனங்களில் அல்லாஹு_தஆலா உலகிலுள்ள நம்பிக்கை கொண்ட மூமின்கள் அனைவருக்கும் ஆஸியா மற்றும் மர்யம் அம்மையார்களையே முன்மாதிரியாக சொல்கிறான்.
🌹இறுதியாக இங்கே இன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகின்றேன்.
🌹தனது குழந்தை தாகத்தால் தவித்த போது மக்காவில் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் அன்னை ஹாஜர் அவர்கள் தண்ணீருக்காக ஓடினார். அந்த அம்மையார் செய்தது போல உம்ரா, ஹஜ்ஜூக்காக செல்பவர்கள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த பெண்மணி செய்தது போல் செய்கிறார்கள்.
🌹இவ்வாறு அல்லாஹுத்தஆலா பெண்களை மேன்மைபடுத்தி வைத்திருக்கின்றான்.
பதிவு நாள்: 20-11-2017.
Thursday, 16 November 2017
அக்டோபர் 2017 வெற்றியாளர்கள்
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின் அக்டோபர் 2017 வெற்றியாளர்கள்:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
2வது குழுமத்தில் உள்ள சகோ :👇
🥇: யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 63
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
💰 இரண்டாம் பரிசு💰
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோ:👇
🥇 அம்மாா் - அதிராம்பட்டினம் 62
🥈 நெய்னா முகம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 62
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
🚏 மூன்றாம் பரிசு🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇
🥉 முஹம்மது ஃபயாஸ் - சென்னை 61
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோ:👇
🥉 முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 62
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்பு பரிசு ❇❇
⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:👇
☂ 🥇 ராஜா முஹம்மது - கட்டுமாவடி 62
☂ 🥈 பீர் முஹம்மது - திருநெல்வேலி 60
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
🍋 ஜாஹிர் ஹூசைன் - சென்னை(பட்டாபிராம்) 60
🍋 அப்துல் காதர் - திருநெல்வேலி 58
🍋 முஹம்மது ஷஃபி - வளையப்பட்டி(நாமக்கல்) 58
🍋 மஹதி - திருச்சி 56
🍋 ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை(தஞ்சாவூர்) 43
🍋 N. பீர் மூஹம்மது - ராஜகிரி (தஞ்சாவூர்) 18
🍋 அப்துல் ஹக்கீம் - தென்காசி 08
🍋 அமீர் அப்பாஸ் - சென்னை 08
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) 🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் " இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
1. முதல் பரிசு:
_900 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(1நபருக்கு)
2. இரண்டாம் பரிசு:
450 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(2 நபர்களுக்கு)
3. மூன்றாம் பரிசு:
300 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(2 நபர்களுக்கு)
4. சிறப்பு பரிசு
200 ₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
5. ஆறுதல் பரிசு
100 ₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(ஏழு நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள் : 17 -11 - 2017
கியாமத் நாளை நோக்கியின் அக்டோபர் 2017 வெற்றியாளர்கள்:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
2வது குழுமத்தில் உள்ள சகோ :👇
🥇: யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 63
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
💰 இரண்டாம் பரிசு💰
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோ:👇
🥇 அம்மாா் - அதிராம்பட்டினம் 62
🥈 நெய்னா முகம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 62
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
🚏 மூன்றாம் பரிசு🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇
🥉 முஹம்மது ஃபயாஸ் - சென்னை 61
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோ:👇
🥉 முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 62
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்பு பரிசு ❇❇
⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:👇
☂ 🥇 ராஜா முஹம்மது - கட்டுமாவடி 62
☂ 🥈 பீர் முஹம்மது - திருநெல்வேலி 60
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
🍋 ஜாஹிர் ஹூசைன் - சென்னை(பட்டாபிராம்) 60
🍋 அப்துல் காதர் - திருநெல்வேலி 58
🍋 முஹம்மது ஷஃபி - வளையப்பட்டி(நாமக்கல்) 58
🍋 மஹதி - திருச்சி 56
🍋 ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை(தஞ்சாவூர்) 43
🍋 N. பீர் மூஹம்மது - ராஜகிரி (தஞ்சாவூர்) 18
🍋 அப்துல் ஹக்கீம் - தென்காசி 08
🍋 அமீர் அப்பாஸ் - சென்னை 08
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) 🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் " இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
1. முதல் பரிசு:
_900 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(1நபருக்கு)
2. இரண்டாம் பரிசு:
450 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(2 நபர்களுக்கு)
3. மூன்றாம் பரிசு:
300 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(2 நபர்களுக்கு)
4. சிறப்பு பரிசு
200 ₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
5. ஆறுதல் பரிசு
100 ₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(ஏழு நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள் : 17 -11 - 2017
செப்டம்பர் 2017 வெற்றியாளர்கள்
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின்
செப்டம்பர் 2017 வெற்றியாளர்கள்:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
2வது குழுமத்தில் உள்ள சகோ :👇
🥇: அப்துல் காதர் - திருநெல்வேலி 63
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
💰 இரண்டாம் பரிசு💰
முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇
🥈. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 62
🥈. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 60
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
🚏 மூன்றாம் பரிசு🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோ:👇
🥉 அம்மாா் - அதிராம்பட்டினம் 60
🥉 முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 60
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்பு பரிசு❇❇
⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖
2வது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:👇
☂ யாசர் அரஃபாத் - காயல்பட்டினம் 62
☂ முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 60
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
🍋 ஹக்கிம் - தென்காசி 60
🍋 நைனா முஹம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 59
🍋 முஹம்மது ஃபயாஸ் - சென்னை 57
🍋 பீர் முஹம்மது - திருநெல்வேலி 41
🍋 பீர் முஹம்மது- ராஜகிரி (தஞ்சாவூர்) 18
🍋 முஹம்மது சுலைமான் - காயல்பட்டினம் 18
🍋 ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை (தஞ்சாவூர்) 17
🍋 கத்தாப் - கந்தவர்கோட்டை - 10
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் இல்மிற்கு உதவும் கரங்கள்" கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..
"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன் அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்
கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக.. ஆமீன்
பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..
" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"
💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉
இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்
சகோதரர்கள் அனைவருக்கும்
ஜஜகல்லாஹ் ஹைர்
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 17-11-2017
கியாமத் நாளை நோக்கியின்
செப்டம்பர் 2017 வெற்றியாளர்கள்:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
2வது குழுமத்தில் உள்ள சகோ :👇
🥇: அப்துல் காதர் - திருநெல்வேலி 63
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
💰 இரண்டாம் பரிசு💰
முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇
🥈. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 62
🥈. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 60
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
🚏 மூன்றாம் பரிசு🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோ:👇
🥉 அம்மாா் - அதிராம்பட்டினம் 60
🥉 முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 60
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்பு பரிசு❇❇
⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖🛡⚖
2வது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:👇
☂ யாசர் அரஃபாத் - காயல்பட்டினம் 62
☂ முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 60
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
🍋 ஹக்கிம் - தென்காசி 60
🍋 நைனா முஹம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 59
🍋 முஹம்மது ஃபயாஸ் - சென்னை 57
🍋 பீர் முஹம்மது - திருநெல்வேலி 41
🍋 பீர் முஹம்மது- ராஜகிரி (தஞ்சாவூர்) 18
🍋 முஹம்மது சுலைமான் - காயல்பட்டினம் 18
🍋 ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை (தஞ்சாவூர்) 17
🍋 கத்தாப் - கந்தவர்கோட்டை - 10
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் இல்மிற்கு உதவும் கரங்கள்" கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..
"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன் அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்
கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக.. ஆமீன்
பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..
" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"
💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉
இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்
சகோதரர்கள் அனைவருக்கும்
ஜஜகல்லாஹ் ஹைர்
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 17-11-2017
Sunday, 12 November 2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-6
ஜக்கரியா (அலை) அவர்களுக்கு ரப்பின் மீது உண்மையான பற்றுதலை வழங்கி அவரை உயர்த்திய அல்லாஹ் அவரை நேரிய வழியில் செலுத்தினான். அல்லாஹ்வின் மீதான அவருக்கிருந்த பயபக்தியையும் அவரது உயரிய குணங்களையும் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்: (சூரா அல் அன் ஆம்:85 - 87)
6:85 இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
6:86 இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
6:87 இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
மர்யம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தல்:
அவர்களது குடும்பத்தினர் போலவே, மர்யம் (அலை) அவர்கள் இயல்பிலேயே அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவர்களாகவும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்து அவனைத் தொழுபவர்களாகவும் இருந்தார்கள். இம்ரானின் குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்த இறைவன் மர்யம் அவர்களையும் மற்ற அனைத்து பெண்மணிகளிலும் சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுத்தான். அவரது மேன்மையையும் தூய்மையையும் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டு நமக்கு எடுத்தறிவிக்கிறான். (ஆல இம்ரான் 42-43)
Surat at-Tahrim: 12, Surat al-Anbiya': 91
3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
3:43 “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 12-11-2017.
Saturday, 11 November 2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-5
மர்யமின் தாயாருக்கிருந்த அல்லாஹ்வின் மீதான பற்றுதலையும் அனைத்து காரியங்களையும் அவன் மீதே பொறுப்பை ஒப்படைத்து சாட்டிவிடுதலையும் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினையாக உள்ளது.
ஜக்கரிய்யா (அலை) அவர்களை பாதுகாப்பாளராக நியமித்தல்:
மர்யமின் தாயார் கேட்ட துஆவிற்காக, மர்யமைத் தான் பொறுப்பெடுத்துக் கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான். அவர் தன் நேர்ச்சையை நிறைவேற்றும் பொருட்டு தன் குழந்தையை பைத்துல் மக்தஸிற்கு விட்ட பிறகு, பெண்ணாக இருப்பதால் மர்யமை யார் பொறுப்பெடுப்பது என்ற கேள்வி எழுந்தது.
இறைநாட்டத்தால் ஜக்கரியா (அலை) அவர்கள் தாம் மர்யமிற்குக் கல்வி பயிற்றுவிப்பவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமக்கு வழங்கப்பட்ட பணியினை மிகச்சிறப்பாகச் செய்பவர்களாக இருந்தார்கள். மர்யமின் சகல விஷயங்களையும் அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். மர்யம் (அலை) பைத்துல் மக்தஸிலேயே தங்கி பக்குவமான பெண்ணாக வளர்ந்தார்கள். மர்யமின் வாழ்வில் நிகழ்ந்த பல இறை அற்புதங்களுக்குச் சான்று பகர்பவர்களாகவும், அனைவரது பிரியத்திற்குட்பட்டவராகத் திகழ்ந்ததை நேரில் கண்டவராகவும் ஜக்கரிய்யா(அலை) அவர்கள் இருந்தார்கள் (சூரா 3:37).
3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 11-11-2017.
Friday, 10 November 2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-4
முஹர்ரீன்' எனும் அரபி வார்த்தைக்கு (உங்களது சேவைக்கு) அர்ப்பணிக்கப்பட்ட, அதாவது இம்மை ஆர்வம் சிறிதுமின்றி மறுமை குறித்த சிந்தனைகள் மட்டுமே கொண்ட 'தீவிர பக்தியுடையவர்' என்று பொருள். உண்மையான சுதந்திரம் என்பது அல்லாஹ்விற்கு சேவகம் புரிவதிலும் அவனுக்கு மட்டுமே அடிபணிவதிலும் மனிதர்களுக்காகவன்றி அல்லாஹ்வுக்காகவே வாழ்வதிலுமே உள்ளது. ஆகையால் தான் மர்யமின் தாயார் தனது கர்ப்பத்தில் உள்ளதை உலக விஷயங்களிலிருந்தும் விடுபட்டு யாருடைய ஒப்புதலும் அவசியமின்றி, அல்லாஹ்விற்காக முற்றிலும் அடிபணிந்து சேவகம் செய்ய விரும்பியதாலேயே அல்லாஹ்விற்காக அர்ப்பணித்து விட்டதாக வாக்குரைத்தார்.
மர்யமின் தாயார் அல்லாஹ்விடம் தமது அனைத்து குழந்தைகளுக்கும் அவனது திருப்பொருத்தத்தையும் ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாப்பையும் வேண்டி துஆ செய்தார்கள். அவரது இம்மனமார்ந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் மர்யமை பூரண ஆரோக்கியத்துடனும் அழகுடனும் வளரச்செய்தான். (சூரா 3:37) மர்யம் (அலை) அவர்கள் மிகச்சிறந்த பரிபாலிப்பையும் உயர்ந்த குணநலன்களையும் பெற்று வளர்ந்தார்கள்.
3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 11-11-2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-3
மர்யம் (அலை) அவர்களின் பிறப்பு:
இம்ரானின் மனைவி தான் கர்ப்பமுற்றதை அறிந்ததும் அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் தன் மகவை அவனுக்கே முற்றிலும் அடிபணிந்ததாக அர்ப்பணிக்கவும் பிரார்த்தனைப் புரிந்தார். இம்ரானின் சமுதாயத்தினர் தம் ஆண் பிள்ளைகளைப் 'பைத்துல் மக்தஸ்' எனும் புனித பூமிக்குப் பணி செய்வதற்காக நேர்ச்சை செய்பவர்களாக இருந்தனர். அப்பள்ளிக்கு நேர்ச்சை செய்யப்பட்டவர்கள், எந்த வீண் விஷயங்களிலும் ஈடுபாடு காட்டாமல் அதிகமதிக வணக்கத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தனர்.
இம்ரானின் மனைவி, ஒரு பெண் குழந்தையை மகவாக பெற்றதும் அவர் அதற்கு மர்யம் (அல்லாஹ்விற்கு முழுமையாக விரும்பிக் கட்டுப்பட்டு வணங்குபவர்) எனப் பெயரிட்டு கேட்ட பிரார்த்தனையாவது,
(ஆல இம்ரான் 35-36)
3:35 இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-
3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 10-11-2017.
Thursday, 9 November 2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-2
3:45 மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்."
3:46 “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
சத்தியமார்க்கத்தை விட்டும் விலகி இணைவைத்து வந்த மக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக மர்யம் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்த இறைவன், அவரது பிறப்பு, குடும்பம், மகனது பிறப்பு, மக்கள் கூறிய அவதூறுகளை அல்லாஹ்விற்காக அமைதியாகத் தாங்கி நின்ற குணம் ஆகியவற்றை குர் ஆனில் சிறப்பித்து கூறுகிறான்.
இம்ரானின் குடும்பத்தை அல்லாஹ் மேன்மைப்படுத்தல்
ஆல இம்ரான் அத்தியாயத்தின் (33-34 ) வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்:
இம்ரானின் குடும்பத்தினர் ஆதம் (அலை), நூஹ் (அலை) மற்றும் இப்ராஹிம் (அலை) அவர்களின் சந்ததியின் நல்லடியார்களாவர். யூதர்கள் மாறு செய்து வந்த சமயத்திலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவன் விதித்த சட்டங்களை உளமாற ஏற்று அவன் மீதே பொறுப்பை சாட்டியவர்கள் அவர்கள். இத்தகைய மேன்மையான குடும்பத்தில் இருந்து தான் மர்யம்(அலை) அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
3:33 ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:34 (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிறான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 10-11-2017
Wednesday, 8 November 2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் -1
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
சிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்களுக்குத் தாயாராக இறைவன் தேர்ந்தெடுத்தான். மனித, ஜின் இனங்களிலேயே சிறந்த இனத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதர்கள் (2:47) பின்னாளில் அல்லாஹ்விற்கு மாறு செய்து வரம்பு மீறலாயினர். அவனது மார்க்கத்தை தம் மனோ இச்சையின்படி நடந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து அவனது அருட்கொடைகளுக்குத் தகுதியற்றவர்களாகிவிட்டனர்.
சிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்களுக்குத் தாயாராக இறைவன் தேர்ந்தெடுத்தான். மனித, ஜின் இனங்களிலேயே சிறந்த இனத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதர்கள் (2:47) பின்னாளில் அல்லாஹ்விற்கு மாறு செய்து வரம்பு மீறலாயினர். அவனது மார்க்கத்தை தம் மனோ இச்சையின்படி நடந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து அவனது அருட்கொடைகளுக்குத் தகுதியற்றவர்களாகிவிட்டனர்.
2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
அல்லாஹ்வினால் அனுப்பபட்ட நபிமார்களின் தூதுச்செய்திகளை ஆணவத்துடன் மறுத்து, நபிமார்களைக் கொலை செய்தும் வந்தனர். அவர்களது வரம்புமீறல்களை அல்லாஹ் (சூரா மாயிதா:70) வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.
5:70. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.
இத்தகைய குழப்பங்களிடையேயும் யூதர்கள் தமது வேதங்களில் சொல்லப்பட்ட இரட்சிப்பவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் தான் மர்யம் (அலை) அவர்கள் பிறந்தார்கள். நல்லடியாராக இவரைத் தான் தேர்ந்தெடுத்ததை அல்லாஹ் தன் திருமறையில்
( சூரா ஆல இம்ரானில் 3:45,46 ) கூறுகிறான்.
( சூரா ஆல இம்ரானில் 3:45,46 ) கூறுகிறான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 09-11-2017
அட்மின் குழு
பதிவு நாள்: 09-11-2017
அறிவோம் அறிவு பெறுவோம்
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
அறிவோம்...
அறிவு பெறுவோம்...!
=============== =========
நம்பிக்கையின் விதங்கள்!
102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில்
(அதன் பலனை) நீங்கள் அறிந்து
கொள்வீர்கள்.
102:5. அவ்வாறல்ல - மெய்யான
அறிவைக்
கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த
ஆசை உங்களைப் பராக்காக்காது).
சூரதுல் தகாஸுர்.
யகீன்...
ஆணித்தரமாக நம்ப
கூடிய விஷயம்.
தெரியும் ,
அறிந்தோம்
என்பதை விட மேல்
தண்டனை உண்டு
என்று தெரியும்
ஆழமான நம்பிக்கை. இருக்கா , இல்லையா
என்பதில் எள்
அளவும் சந்தேகம்
இருக்காது.
ஈமானை விட பலம் வாய்ந்தது எப்படி ?
ஒரு முஸ்லிம் ஈமான் இருக்காது , முஃமினுக்குறிய செயல் எதுவுமே
இருக்காது , பேர்
அளவில் மட்டும்
முஸ்லிம் மாக
இருப்பான் , ஆனால்
இறப்பு , தண்டனை
பற்றி தெரியும்.
காபிர் , முஃமின்
அனைவருக்கும்
இருக்கும் யகீன் மௌத் -இறப்பு.
3 வகை யகீன்!
1. இல்ம் அல் யகீன்!
அறிவை கொண்டு
நம்புவது ( தீ யை
பார்க்காமல்
புகையை வைத்து
நம்புவது , மழை ,பனி )
2. அய்ன் அல் யகீன்!
பார்த்து நம்புவது!
( தீ யை பார்த்து
நம்புவது )
3. ஹக் அல் யகீன்!
உணர்வால் உணர்ந்து நம்புவது!
( நெருப்பு ,
சூடு , புண் ,
வேதனை )
இல்ம் அல் யகீன்...
திருக் குர்ஆன் .....
அல்லாஹ் நமக்கு
துனியாவில் இரண்டு யகீன் தந்து இருக்கிறான் ,
இல்ம் அல் யகீன் , ஹக் அல் யகீன்.
காபிர்கள் கேட்பது...
அய்ன் அல் யகீன் – பார்த்து தான்
நம்பிக்கை கொள்வோம்.
யகீன் – தப்பு செய்கிறோம் -
தண்டனை உண்டு என்று தெரியும். அதில் இருந்து எப்படி விலகுவது என்பதற்கு
உறுதியான அறிவு
வேண்டும் அதுதான்
இல்ம் அல் யகீன்!
திருக் குர்ஆன்.
அனைத்து
மனிதனின் தன்மை
வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் ,
அப்படியே இறந்து
விட்டால் , தன்
பெயராவது
நிலைத்து இருக்க
வேண்டும் என்று
எண்ணுவான் , இது
மனிதனின் இயற்கை
மனநிலை,
அல்லாஹ் அப்படி
படைத்து விட்டான் , இதை
உண்மையாக்கும்
விதமாக அல்லாஹ்
மறுமையை
படைத்து அதில்
நிரந்தர வாழ்வை
நமக்கு அமைத்து
இருக்கிறான்,
மௌத் என்பது
தற்காலிகமாக
சந்திக்கக் கூடிய
இடம் தான் ,
நிரந்தரம் அல்ல.
· அந்த மறுமை
என்ற நிரந்தர
வாழ்வுக்கு தயார்
செய்யும் இடம்
தான் இந்த துனியா.
நல்லது செய்து
சுவனம் செல்வதா ,
தீமை செய்து நகரம்
செல்வதா என்பது
இங்கு நாம் செய்யும்
செயலில் தான்
உள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
அற்புதமான திரு நாமங்களில்
ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால்
‘கண்காணிப்பாளன்’ என்று
பொருளாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
அற்புதமான திரு நாமங்களில்
ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால்
‘கண்காணிப்பாளன்’ என்று
பொருளாகும். ஈமானின்
(இறையச்சத்தின்) உறுதியான
நிலைப்பாடு ‘யகீன்’ என்பதாகும். இந்த
இரு வார்த்தைகளும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
சமுதாயச் சீரழிவுகளுக்கும்,
சீர்கேடுகளுக்கும் காரணம், மனிதர்கள்
தவறுகள் செய்பவர்களாக
இருப்பதுதான். தவறு செய்யும் ஒரு
மனிதன் பின் விளைவுகளைப் பற்றி
யோசிப்பதில்லை.
தான் செய்வது தவறு என்று
உணர்ந்தால்தான் தன்னைத் திருத்திக்
கொள்ள முற்படுவான். தாங்கள்
செய்வது தவறே அல்ல என்று
நினைப்போரும், மற்றவர்கள்
செய்வதை விடவா பெரிதாக நான்
தவறுகள் செய்கிறேன் என்று தங்கள்
நிலைப்பாட்டினை
நியாயப்படுத்துவோரும் ஒரு நாளும் தங்களின்
தவறுகளைத்
திருத்திக்கொள்ள மாட்டார்கள்.
மனிதர்கள் பொதுவாகவே மற்றவர்கள்
தங்களைக் கவனிக்கிறார்களா, மதிக்கிறார்களா, கண்ணியம்
தருகிறார்களா என்பதில்தான்
அதிகக்கவனம் செலுத்துகிறார்கள்.
அந்தக் காரணத்திற்காகவே மற்றவர்கள்
பார்வையில் இருக்கும் பொழுது
தவறு செய் வதற்கு அஞ்சு கிறார்கள்,
தயக்கம் காட்டுகிறார்கள்.
தனிமையில் இருக்கும்பொழுது
எந்த தயக்கமும், பயமும் இன்றி
தவறுகள் செய்யக்கூடிய மனோபாவம்
உள்ளவர்களாக மாறி விடுகின்றனர்.
ஆனால், ‘ஆழ்கடலின் ஆழத்தில் கூட
அனைத்தையும் கண்காணிப்பவனாக
இறைவன் இருக்கிறான்’ என்பதை
தவறு செய்யும் மனிதன்
உணருவதில்லை. அதை உணரும்
பட்சத்தில் எந்நிலையிலும் தவறு செய்வதற்கு அஞ்சுவான். மனதின்
இச்சைக்கு அடிபணிந்து என்றாவது தவறு செய்துவிட்டாலும், தன் இறைவனைக் குறித்த அச்சத்தில்,
குற்ற உணர்வில் தவித்து, தொழுகையில் உள்ளச்சத்துடன்
அழுது மன்னிப்புக் கேட்டு
மன்றாடுவான். ஷைத்தானின்
ஊசலாட்டத்தால் மனம் தடுமாறும்
காலங்களில் கூட அல்லாஹ்வின்
தண்டனைக்கு அஞ்சியும், அவனின்
திருப்பொருத்தத்தை வேண்டியும்
பாவம் செய்வதைத் தவிர்த்து விடுவான்.
இதுவே ஈமானின் உறுதிப்பாடு
(யகீன்) என்பதாகும். ஈமானில்
உறுதிப்பாடு உள்ளவர்கள் தன்
இறைவன் கண்காணிப்பாளனாக (ரகீபாக) இருக்கிறான் என்று
உறுதியாக நம்புகிறார்கள். தன்னைப்
படைத்த இறைவன் தன்னைக்
கண்காணித்துக் கொண்டிருக்கிறான்
என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள்.
இந்நினைப்பு அவர்களைப் புடம்
போடுகிறது. அவர்களின்
செயல்பாடுகளில் எவ்வித
கள்ளத்தனமும் வெளிப்படாது. அவர்கள்
உள்ளத்தில் எப்படியோ அப்படியே
மற்றவர்களுக்கு
வெளிப்படுகிறார்கள். மற்ற மனிதர்களுக்குத்
தெரியாவண்ணம் தவறு செய்பவர்கள்
தங்கள் அகம் மறைத்து, முகம்
வேறொன்று காட்டித் திரிவார்கள்.
அத்தகைய மனிதர்கள் சிந்தித்துப்
பார்த்தால் தாங்கள் செய்யும் தவறு
கள் புலப்படும்.
அவர்கள் தங்கள் ஈமானின்
உறுதிப்பாட்டை பலப்படுத்திக்
கொண்டால், இறைவன் தங்களை
எப்பொழுதும், எந்நிலையிலும் கண் காணித்துக் கொண்டிருக்கிறான்
என்ற உணர்வு அவர்களின் நாடி,
நரம்புகள் அனைத்திலும்
ஓடிக்கொண்டிருக்கும்.
நபி صلى الله عليه و سلم அவர்கள், ‘தனிமையில்
இருக்கும் பொழுதும், மக்கள்
மத்தியில் இருக்கும் பொழுதும்,
உன்னுடைய அச்சத்தை எனக்குத் தா’ என இறைனிடம் பிரார்த்தனை
செய்வார்கள்.
ஒரு முறை ஆடு மேய்க்கும்
சிறுவனிடம், தனக்கு ஒரு ஆட்டினை
விலைக்குத் தருமாறு உமர் رضي الله عنه அவர்கள்
கேட்டார்கள். அப்போது அந்தச்
சிறுவன் ‘இவை எனக்குச் சொந்தமான
ஆடுகள் அல்ல, என் எஜமானருக்குச்
சொந்தமானது’ என்று கூறினான்.
‘அதற்கென்ன, உன்னிடம், உன் எஜமானர்
ஆடு களைப் பற்றி விசாரித்தால்
ஓநாய் சாப்பிட்டு விட்டதாகக் கூறு’
என்று உமர் رضي الله عنه தெரிவித்தார்.
பதறிப்போன அச்சிறுவனோ ‘என்
எஜமானர் இங்கில்லை என்றாலும்,
அல்லாஹ்வுமா இல்லை?, அல்லாஹ்
பார்த்துக் கொண்டல்லவா
இருக்கிறான்?’ என்று பதில்
கூறினான்.
அச்சிறுவனின், ‘அல்லாஹ் பார்த்துக்
கொண்டிருக்கிறான்’ என்ற
உறுதியான நிலைப்பாட்டினை
அறிந்த உமர் رضي الله عنه நெகிழ்ந்து
போனார்கள்.
மற்றுமொரு சம்பவத்தில் கலீபாவான
உமர் رضي الله عنه ஒரு நாள் இரவில் நகர்வலம்
செல்கிறார். ஒரு வீட்டினருகே
வரும் பொழுது தாயும், மகளும்
பேசிக்கொள்ளும் சத்தம் வீட்டிற்குள்
இருந்து வரு கிறது.
தாய் மகளைப் பார்த்து, பாலில்
தண்ணீர் கலக்கச் சொல்கிறார். ‘பாலில்
தண்ணீர் கலக்கக் கூடாதென்ற உமரின் உத்தரவு
உங்களுக்குத் தெரியாதா?’
என்று மகள் மறுக்கிறார். ‘கலீபா என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்?’
என்று தாய் கேட்டபோது, ‘கலீபா
இங்கு இல்லையென்றால் என்ன,
அல்லாஹ் பார்த்துக்
கொண்டிருக்கிறானே’ என்று மகள்
பதிலளித்தார்.
அந்தப்பெண்ணின் இறை அச்சத்தை
உணர்ந்த உமர் رضي الله عنه மகிழ்ந்து, பின்னர்
தன் மகனுக்கு அந்த இளம் பெண்ணைத்
திருமணம் செய்து வைத்தார்கள்.
நபி صلى الله عليه و سلم அவர்களின் காலத்திலும்,
அவர்களுக்குப் பின் வந்த கலீபாக்களின்
காலத்திலும் மக்கள் உறுதியான
ஈமானுடன் (இறை அச்சத்துடன்)
வாழ்ந்ததற்கான சம்பவங்கள் நபி மொழி
தொகுப்புகளில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இன்று உலகம் எங்கே போய்க்
கொண்டிருக்கிறது? இப்படியே
தொடர்ந்தால் இது எங்கு போய்
முடியும் என்ற கேள்விக் கணைகள்
நம்மைத் துளைத்துக்
கொண்டிருக்கின்றன.
இறை நம்பிக்கை கொண்ட
ஒவ்வொருவரும் ‘என் இறைவனே,
உனக்காகவே நான், உன் பொருட்டு,
உன் தண்டனைகளுக்கு அஞ்சி, நான்
எந்தத் தவறுகளும் செய்ய மாட்டேன்’
என்ற பிரார்த்தனையுடனும், ஈமானின் உறுதிப்பாட்டுடனும் தம் வாழ்க்கை
முறையை அமைத்துக்
கொண்டால், நம் சமுதாயம்
முன்னேறிய சமுதாயமாக, முன்
மாதிரி சமுதாயமாக விளங்கும்.
கண்காணிப்பாளனாக (அர் ரகீபாக)
இருக்கும் அல்லாஹ், நமக்கும், நம்
சந்ததியருக்கும் ஈமானின்
உறுதிப்பாட்டை பலப்படுத்தி,
அனைத்து விதமான தவறுகள் மற்றும்
பாவங்களில் இருந்தும் நம்
அனைவரையும் பாதுகாக்கட்டும்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங் குடி.
பதிவு நாள்: 08-11-2017.
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
அறிவோம்...
அறிவு பெறுவோம்...!
=============== =========
நம்பிக்கையின் விதங்கள்!
102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில்
(அதன் பலனை) நீங்கள் அறிந்து
கொள்வீர்கள்.
102:5. அவ்வாறல்ல - மெய்யான
அறிவைக்
கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த
ஆசை உங்களைப் பராக்காக்காது).
சூரதுல் தகாஸுர்.
யகீன்...
ஆணித்தரமாக நம்ப
கூடிய விஷயம்.
தெரியும் ,
அறிந்தோம்
என்பதை விட மேல்
தண்டனை உண்டு
என்று தெரியும்
ஆழமான நம்பிக்கை. இருக்கா , இல்லையா
என்பதில் எள்
அளவும் சந்தேகம்
இருக்காது.
ஈமானை விட பலம் வாய்ந்தது எப்படி ?
ஒரு முஸ்லிம் ஈமான் இருக்காது , முஃமினுக்குறிய செயல் எதுவுமே
இருக்காது , பேர்
அளவில் மட்டும்
முஸ்லிம் மாக
இருப்பான் , ஆனால்
இறப்பு , தண்டனை
பற்றி தெரியும்.
காபிர் , முஃமின்
அனைவருக்கும்
இருக்கும் யகீன் மௌத் -இறப்பு.
3 வகை யகீன்!
1. இல்ம் அல் யகீன்!
அறிவை கொண்டு
நம்புவது ( தீ யை
பார்க்காமல்
புகையை வைத்து
நம்புவது , மழை ,பனி )
2. அய்ன் அல் யகீன்!
பார்த்து நம்புவது!
( தீ யை பார்த்து
நம்புவது )
3. ஹக் அல் யகீன்!
உணர்வால் உணர்ந்து நம்புவது!
( நெருப்பு ,
சூடு , புண் ,
வேதனை )
இல்ம் அல் யகீன்...
திருக் குர்ஆன் .....
அல்லாஹ் நமக்கு
துனியாவில் இரண்டு யகீன் தந்து இருக்கிறான் ,
இல்ம் அல் யகீன் , ஹக் அல் யகீன்.
காபிர்கள் கேட்பது...
அய்ன் அல் யகீன் – பார்த்து தான்
நம்பிக்கை கொள்வோம்.
யகீன் – தப்பு செய்கிறோம் -
தண்டனை உண்டு என்று தெரியும். அதில் இருந்து எப்படி விலகுவது என்பதற்கு
உறுதியான அறிவு
வேண்டும் அதுதான்
இல்ம் அல் யகீன்!
திருக் குர்ஆன்.
அனைத்து
மனிதனின் தன்மை
வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் ,
அப்படியே இறந்து
விட்டால் , தன்
பெயராவது
நிலைத்து இருக்க
வேண்டும் என்று
எண்ணுவான் , இது
மனிதனின் இயற்கை
மனநிலை,
அல்லாஹ் அப்படி
படைத்து விட்டான் , இதை
உண்மையாக்கும்
விதமாக அல்லாஹ்
மறுமையை
படைத்து அதில்
நிரந்தர வாழ்வை
நமக்கு அமைத்து
இருக்கிறான்,
மௌத் என்பது
தற்காலிகமாக
சந்திக்கக் கூடிய
இடம் தான் ,
நிரந்தரம் அல்ல.
· அந்த மறுமை
என்ற நிரந்தர
வாழ்வுக்கு தயார்
செய்யும் இடம்
தான் இந்த துனியா.
நல்லது செய்து
சுவனம் செல்வதா ,
தீமை செய்து நகரம்
செல்வதா என்பது
இங்கு நாம் செய்யும்
செயலில் தான்
உள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
அற்புதமான திரு நாமங்களில்
ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால்
‘கண்காணிப்பாளன்’ என்று
பொருளாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
அற்புதமான திரு நாமங்களில்
ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால்
‘கண்காணிப்பாளன்’ என்று
பொருளாகும். ஈமானின்
(இறையச்சத்தின்) உறுதியான
நிலைப்பாடு ‘யகீன்’ என்பதாகும். இந்த
இரு வார்த்தைகளும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
சமுதாயச் சீரழிவுகளுக்கும்,
சீர்கேடுகளுக்கும் காரணம், மனிதர்கள்
தவறுகள் செய்பவர்களாக
இருப்பதுதான். தவறு செய்யும் ஒரு
மனிதன் பின் விளைவுகளைப் பற்றி
யோசிப்பதில்லை.
தான் செய்வது தவறு என்று
உணர்ந்தால்தான் தன்னைத் திருத்திக்
கொள்ள முற்படுவான். தாங்கள்
செய்வது தவறே அல்ல என்று
நினைப்போரும், மற்றவர்கள்
செய்வதை விடவா பெரிதாக நான்
தவறுகள் செய்கிறேன் என்று தங்கள்
நிலைப்பாட்டினை
நியாயப்படுத்துவோரும் ஒரு நாளும் தங்களின்
தவறுகளைத்
திருத்திக்கொள்ள மாட்டார்கள்.
மனிதர்கள் பொதுவாகவே மற்றவர்கள்
தங்களைக் கவனிக்கிறார்களா, மதிக்கிறார்களா, கண்ணியம்
தருகிறார்களா என்பதில்தான்
அதிகக்கவனம் செலுத்துகிறார்கள்.
அந்தக் காரணத்திற்காகவே மற்றவர்கள்
பார்வையில் இருக்கும் பொழுது
தவறு செய் வதற்கு அஞ்சு கிறார்கள்,
தயக்கம் காட்டுகிறார்கள்.
தனிமையில் இருக்கும்பொழுது
எந்த தயக்கமும், பயமும் இன்றி
தவறுகள் செய்யக்கூடிய மனோபாவம்
உள்ளவர்களாக மாறி விடுகின்றனர்.
ஆனால், ‘ஆழ்கடலின் ஆழத்தில் கூட
அனைத்தையும் கண்காணிப்பவனாக
இறைவன் இருக்கிறான்’ என்பதை
தவறு செய்யும் மனிதன்
உணருவதில்லை. அதை உணரும்
பட்சத்தில் எந்நிலையிலும் தவறு செய்வதற்கு அஞ்சுவான். மனதின்
இச்சைக்கு அடிபணிந்து என்றாவது தவறு செய்துவிட்டாலும், தன் இறைவனைக் குறித்த அச்சத்தில்,
குற்ற உணர்வில் தவித்து, தொழுகையில் உள்ளச்சத்துடன்
அழுது மன்னிப்புக் கேட்டு
மன்றாடுவான். ஷைத்தானின்
ஊசலாட்டத்தால் மனம் தடுமாறும்
காலங்களில் கூட அல்லாஹ்வின்
தண்டனைக்கு அஞ்சியும், அவனின்
திருப்பொருத்தத்தை வேண்டியும்
பாவம் செய்வதைத் தவிர்த்து விடுவான்.
இதுவே ஈமானின் உறுதிப்பாடு
(யகீன்) என்பதாகும். ஈமானில்
உறுதிப்பாடு உள்ளவர்கள் தன்
இறைவன் கண்காணிப்பாளனாக (ரகீபாக) இருக்கிறான் என்று
உறுதியாக நம்புகிறார்கள். தன்னைப்
படைத்த இறைவன் தன்னைக்
கண்காணித்துக் கொண்டிருக்கிறான்
என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள்.
இந்நினைப்பு அவர்களைப் புடம்
போடுகிறது. அவர்களின்
செயல்பாடுகளில் எவ்வித
கள்ளத்தனமும் வெளிப்படாது. அவர்கள்
உள்ளத்தில் எப்படியோ அப்படியே
மற்றவர்களுக்கு
வெளிப்படுகிறார்கள். மற்ற மனிதர்களுக்குத்
தெரியாவண்ணம் தவறு செய்பவர்கள்
தங்கள் அகம் மறைத்து, முகம்
வேறொன்று காட்டித் திரிவார்கள்.
அத்தகைய மனிதர்கள் சிந்தித்துப்
பார்த்தால் தாங்கள் செய்யும் தவறு
கள் புலப்படும்.
அவர்கள் தங்கள் ஈமானின்
உறுதிப்பாட்டை பலப்படுத்திக்
கொண்டால், இறைவன் தங்களை
எப்பொழுதும், எந்நிலையிலும் கண் காணித்துக் கொண்டிருக்கிறான்
என்ற உணர்வு அவர்களின் நாடி,
நரம்புகள் அனைத்திலும்
ஓடிக்கொண்டிருக்கும்.
நபி صلى الله عليه و سلم அவர்கள், ‘தனிமையில்
இருக்கும் பொழுதும், மக்கள்
மத்தியில் இருக்கும் பொழுதும்,
உன்னுடைய அச்சத்தை எனக்குத் தா’ என இறைனிடம் பிரார்த்தனை
செய்வார்கள்.
ஒரு முறை ஆடு மேய்க்கும்
சிறுவனிடம், தனக்கு ஒரு ஆட்டினை
விலைக்குத் தருமாறு உமர் رضي الله عنه அவர்கள்
கேட்டார்கள். அப்போது அந்தச்
சிறுவன் ‘இவை எனக்குச் சொந்தமான
ஆடுகள் அல்ல, என் எஜமானருக்குச்
சொந்தமானது’ என்று கூறினான்.
‘அதற்கென்ன, உன்னிடம், உன் எஜமானர்
ஆடு களைப் பற்றி விசாரித்தால்
ஓநாய் சாப்பிட்டு விட்டதாகக் கூறு’
என்று உமர் رضي الله عنه தெரிவித்தார்.
பதறிப்போன அச்சிறுவனோ ‘என்
எஜமானர் இங்கில்லை என்றாலும்,
அல்லாஹ்வுமா இல்லை?, அல்லாஹ்
பார்த்துக் கொண்டல்லவா
இருக்கிறான்?’ என்று பதில்
கூறினான்.
அச்சிறுவனின், ‘அல்லாஹ் பார்த்துக்
கொண்டிருக்கிறான்’ என்ற
உறுதியான நிலைப்பாட்டினை
அறிந்த உமர் رضي الله عنه நெகிழ்ந்து
போனார்கள்.
மற்றுமொரு சம்பவத்தில் கலீபாவான
உமர் رضي الله عنه ஒரு நாள் இரவில் நகர்வலம்
செல்கிறார். ஒரு வீட்டினருகே
வரும் பொழுது தாயும், மகளும்
பேசிக்கொள்ளும் சத்தம் வீட்டிற்குள்
இருந்து வரு கிறது.
தாய் மகளைப் பார்த்து, பாலில்
தண்ணீர் கலக்கச் சொல்கிறார். ‘பாலில்
தண்ணீர் கலக்கக் கூடாதென்ற உமரின் உத்தரவு
உங்களுக்குத் தெரியாதா?’
என்று மகள் மறுக்கிறார். ‘கலீபா என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்?’
என்று தாய் கேட்டபோது, ‘கலீபா
இங்கு இல்லையென்றால் என்ன,
அல்லாஹ் பார்த்துக்
கொண்டிருக்கிறானே’ என்று மகள்
பதிலளித்தார்.
அந்தப்பெண்ணின் இறை அச்சத்தை
உணர்ந்த உமர் رضي الله عنه மகிழ்ந்து, பின்னர்
தன் மகனுக்கு அந்த இளம் பெண்ணைத்
திருமணம் செய்து வைத்தார்கள்.
நபி صلى الله عليه و سلم அவர்களின் காலத்திலும்,
அவர்களுக்குப் பின் வந்த கலீபாக்களின்
காலத்திலும் மக்கள் உறுதியான
ஈமானுடன் (இறை அச்சத்துடன்)
வாழ்ந்ததற்கான சம்பவங்கள் நபி மொழி
தொகுப்புகளில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இன்று உலகம் எங்கே போய்க்
கொண்டிருக்கிறது? இப்படியே
தொடர்ந்தால் இது எங்கு போய்
முடியும் என்ற கேள்விக் கணைகள்
நம்மைத் துளைத்துக்
கொண்டிருக்கின்றன.
இறை நம்பிக்கை கொண்ட
ஒவ்வொருவரும் ‘என் இறைவனே,
உனக்காகவே நான், உன் பொருட்டு,
உன் தண்டனைகளுக்கு அஞ்சி, நான்
எந்தத் தவறுகளும் செய்ய மாட்டேன்’
என்ற பிரார்த்தனையுடனும், ஈமானின் உறுதிப்பாட்டுடனும் தம் வாழ்க்கை
முறையை அமைத்துக்
கொண்டால், நம் சமுதாயம்
முன்னேறிய சமுதாயமாக, முன்
மாதிரி சமுதாயமாக விளங்கும்.
கண்காணிப்பாளனாக (அர் ரகீபாக)
இருக்கும் அல்லாஹ், நமக்கும், நம்
சந்ததியருக்கும் ஈமானின்
உறுதிப்பாட்டை பலப்படுத்தி,
அனைத்து விதமான தவறுகள் மற்றும்
பாவங்களில் இருந்தும் நம்
அனைவரையும் பாதுகாக்கட்டும்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங் குடி.
பதிவு நாள்: 08-11-2017.
Subscribe to:
Posts (Atom)