🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: அல்லாஹ் மனிதனை எவ்வாறு அழகிய அமைப்பில் படைக்கிறான் ?
பதில்: பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்,
🌏ஆதாரம் -: 23 :14
கேள்வி 02: எண்ணெயை உற்பத்தி செய்யும் மரம் எது ?
பதில்: இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
🌏 ஆதாரம் 23:20
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: ரூமா எனும் கிணற்றை மக்களுக்கு வக்ஃப் செய் த நபித்தோழர் யார் ?
பதில்: அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார். (கலீஃபா) உஸ்மான் (ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), 'அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். 'ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் 'பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர். உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, 'இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை' என்று குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 55. மரண சாசனங்கள்
🌏 ஆதாரம் :- புஹாரி : 2778
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, ❓
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 3
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் -சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி, 3
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 11 /7 /1440 செவ்வாய்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 19/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
Wednesday, 27 March 2019
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் 1141
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: அவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கு அல்லாஹ் கூறும் உதாரணம் என்ன ?
பதில் : மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே,
🌏ஆதாரம் -: 22 :73
கேள்வி 02: எத்தகைய தொழுகையாளிகள் வெற்றி பெற்று விட்டனர் ?
பதில் :அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்,
🌏 ஆதாரம் 23:2
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: எதை கூறிக் கொண்டு ஊரில் நுழையுமாறு இஸ்ரவேலர்கள் பனிக்கப்பட்டனர் ?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் 'ஹித்தத்துன்' ('பாவ மன்னிப்புக்கோருகிறோம்') என்று சொல்லிய படியும் நுழையுங்கள்' என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்' என்னும் சொல்லை 'ஹின்தத்துன் - கோதுமை என்று) மாற்றிவிட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்த படி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவிதை என்று கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்,
🌏 ஆதாரம் : புஹாரி : 3403
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, ❓
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 2
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 1
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 1
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் -திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, ❓
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 3
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை 3
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி, 3
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 10 /7 /1440 திங்கட்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 18/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் 1144
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01:கால்நடைகளில் உள்ள படிப்பினை என்ன ?
பதில்: நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்,
🌏ஆதாரம் -: 23 :21
கேள்வி 02: கப்பலில் யாரை ஏற்றுமாறு அல்லாஹ் நூஹ் அலை அவர்களுக்கு உத்தரவிட்டான் ?
பதில் : அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்,
🌏 ஆதாரம் 23:27
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: அல்லாஹ் எப்பொழுது கடுமையாக ரோஷம் கொள்கிறான் ?
பதில்: ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருகூவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து *'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான்.* முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 16. கிரகணங்கள்
🌏 ஆதாரம் : புஹாரி : 1044
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, ❓
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 2
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி ❓
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 3
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி, 3
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓ (அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் - கருர் ❓
🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 12 /7 /1440 புதன்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 20/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01:கால்நடைகளில் உள்ள படிப்பினை என்ன ?
பதில்: நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்,
🌏ஆதாரம் -: 23 :21
கேள்வி 02: கப்பலில் யாரை ஏற்றுமாறு அல்லாஹ் நூஹ் அலை அவர்களுக்கு உத்தரவிட்டான் ?
பதில் : அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்,
🌏 ஆதாரம் 23:27
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: அல்லாஹ் எப்பொழுது கடுமையாக ரோஷம் கொள்கிறான் ?
பதில்: ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருகூவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து *'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான்.* முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 16. கிரகணங்கள்
🌏 ஆதாரம் : புஹாரி : 1044
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, ❓
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 2
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி ❓
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 3
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி, 3
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓ (அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் - கருர் ❓
🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 12 /7 /1440 புதன்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 20/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
Tuesday, 26 March 2019
இஸ்லாமிய வரலாற்றில் இன்று - அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிறப்பு
இஸ்லாமிய வரலாற்றில் இன்று
ரஜப் பிறை 13
✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி
அபுல் ஹஸன்’ ‘அபூ துராப்’ என்ற புனை பெயர்களைப் பின்னர் பெற்றுச் சிறந்த அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘அப்ரஹா’வால் தோன்றிய யானைச் சகாப்தத்தின் முப்பதாம் ஆண்டில் ஒரு ரஜபு மாதம் 13-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று பிறந்தார்கள்.
அலி ரலியல்லாஹு அன்ஹு
அபூதாலிப்- ஃபாத்திமா ஆகியோருக்கு 4வது மகனாக கி.பி. 600ல் மக்காவில் பிறந்தார்கள். இவர்களின் அன்னை இவர்களுக்கு சூட்டிய பெயர் அஸத். தந்தையார் அலீ என்று பெயரிட்டனர். இவர்களின் அன்னை இவர்களைக் கருவுற்றிருக்கும் போது, அவர்களுக்கு கஃபாவின் அண்மையில் வைத்து பிரவச வேதனை ஏற்பட்டது என்றும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கஃபாவிற்கு செல்லுமாறு கூறினர். அங்கேயே இவர்கள் பிறந்தனர். அவர்களை அண்ணலார் ஜம்ஜம் நீர் கொண்டு கழுகினர்.
மக்காவில் பஞ்சநிலை ஏற்பட்டபோது மிகவும் கஷ்ட நிலையிலிருந்த அபூதாலிப் அவர்களிடமிருந்து அலீ அவர்களை வளர்க்கும் பொறுப்பை அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றனர். அலீ அவர்களும் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர். இளைஞர்களில் முதன்முதல் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவர்களே! அச்சமயம் இவர்களுக்கு 13-14 வயதிருக்கலாம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற சமயம் அவர்களின் படுக்கையில் அலி நாயகம் அவர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த இவர்களின் தியாகம் ஈடு இணையற்றதாகும்.
பத்ரு போரில் இவர்கள் காட்டிய வீரத்திற்குப் பரிசாகவே அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவை திருமணம் முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உஹத் போரிலும் இவர்கள் வீரப் போர் செய்துள்ளனர்.
அகழ்ப்போரின் போது 1000 வீரர்களுக்கு நிகரான மாமல்லன் என்று கருதப்பட்ட அம்ரு இப்னு அப்தூத் என்பவனுடன் துல்பிகார் எனும் வாளேந்தி போர் புரிந்து அவனை வெட்டி வீழ்த்தினர்கள். அப்போது, 'லாஃபத்தா இல்லா அலீ, லா ஸைஃப இல்லா துல்ஃபிகார்'( அலீ போன்ற இளைஞருமில்லை. துல்ஃபிகார் போன்ற வாளுமில்லை) என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்கள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
கைபர் போரின்போது எவராலும் வெற்றி கொள்ள இயலாதிருந்த காமூஸ் கோட்டையை, கண் வலியால் அவதிபட்டிருந்த நிலைமையிலும் இவர்களே வெற்றி கொண்டனர். அப்போது காமூஸ் போட்டையின் கதவை கையில் கேடயமாக பிடித்துக் கொண்டு போர் புரிந்ததும், மஹ்ரப் என்ற வீராதி வீரனை வெட்டி வீழ்த்தியதும் இவர்களின் வீரம், போர்திறனுக்கு எடுத்துக்காட்டாகும்.
மக்கா வெற்றியின் போது இவர்கள் தோள் மீது ஏறி நின்றுதான் ஹுபல் என்ற உருவச் சிலையை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைக்க முயன்றனர். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இவர்களால் தூக்க இயலவில்லை. எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோள் மீது ஏறி நின்றே அலி அவர்கள் அதனை உடைத்தெறிந்தனர்.
காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பனூ ஜதீமா கூட்டத்தினருக்கு செய்த கொடுமைக்கு இழப்புத் தொகை தருவதற்கும், பனூதாய் கூட்டத்தை எதிர்த்து அனுப்பப்பட்ட படையெடுப்புக்கும், ஸூரா கராத்' இறைவனிடமிருந்து வந்ததும் அதை அவ்வாண்டு ஹஜ் செய்ய சென்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு அனுப்பப்பட்டவர்களும் இவர்களே!
இறுதிச் ஹஜ்ஜின் போது, அண்ணலாருடன் இருந்த இவர்கள், அண்ணலார் கொண்டு வந்த 100 ஒட்டகங்களில் 63 ஒட்டகங்களை அறுத்துப் பலியிட மீதியை இவர்களே அறுத்தனர். அண்ணலார் ஆற்றிய இறுதிப் பேருரையையும் இவர்களே உரத்தக் குரலில் திருப்பிக் கூறினர்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் இவர்களின் ஆலோசனைப்படியே ஹிஜ்ரி ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டபின் 5 நாட்களுக்கு பின் ஹிஜ்ரி 35 துல்ஹஜ் பிறை 25 வெள்ளியன்று இவர்கள் கலீபா பதவியை ஏற்றுக் கொண்டனர்.
இவர்களின் காலத்தில் குழப்பம் அதிகரித்தது. அபூபக்கர்,உமர் ஆகியோரின் காலத்தில் இவ்விதம் குழப்பம் இல்லையே! உதுமானுடையவும் , உங்களுடைய காலத்திலும்தான் குழப்பமாக உள்ளது? என்று ஒருவர் இவர்களிடம் கேட்க, 'நாங்கள் அவ்விருவருக்கும் உதவியாக நின்றோம். இப்போது எனக்கு தாங்களும், தங்களைப் போன்றவர்களும் உதவியாக இருப்பதே அதற்கு காரணம்' என்று பதிலுரைத்தார்கள்.
ஒட்டகைச் சண்டையின்போது இவர்களை எதிர்த்து நின்றஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை 40 பெண்களுடன் மரியாதையாக மதீனாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்கள்.
பின்னர் கூஃபா சென்ற இவர்கள் தம்முடைய அதிகாரத்தை எதிர்த்த முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஸிப்ஃயீன் எனுமிடத்தில் போரிட்டனர். போரில் 500 திருக்குர்ஆன் பிரதிகளை ஈட்டியில் ஏந்தி முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சமாதானம் கோரியபோதுஇ இவர்கள் அதை ஏற்று போரை நிறுத்தினார்கள். அமைதியை விரும்பி சமாதானத்தில் தமக்குப் பாதகமான முடிவு ஏற்பட்டபோதும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதன்காரணமாக இவர்களின் கட்சியில் சிலர் அப்துல்லாஹ் பின் வஹ்ப் அல் ராஸிபி என்பவரின் தலைமையில் ஒன்று கூடி, இவர்களை எதிர்த்தனர். இவர்களுக்கு 'காரிஜிகள்' என்று பெயர் ஏற்பட்டது. அவர்களை 'வஹதுல் நஹ்ர்' எனுமிடத்தில் நடந்த போரில் இவர்கள் தோற்கடித்தனர். இதன்பின் கூஃபா திரும்பிய இவர்கள் ஹிஜ்ரி 40, ரமலான் பிறை 17 வெள்ளியன்று அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் ஸாமிரி என்னும் காரிஜியினால் ஒரு வழியே சென்று சொண்டிருக்கும்போது( மற்றொரு ரிவாயத்தின்படி சஜ்தாவிலிருக்கும்போது) நஞ்சூட்டப்பட்ட வாளினால் நெற்றியில் தாக்கப்பட்டனர். 3 நாட்கள் கழித்து தம் 63வது வயதில் மறைந்தார்கள்.
இழிஞன் இப்னு முல்ஜமினால் கொல்லப்பட்டார்கள்.
இவர்களைத் தாக்கிய இடத்திலேயே தாக்கியவன் கிழத்தெறியப்பட்டான் என்றும், அவ்விடம் இன்றும் கறுப்பாக இருக்கிறது என்றும் அதில் புற்பூண்டுகள் கூட முளைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர்களை இவர்களின் இரு மக்களான ஹஸன்,ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இரவில் நல்லடக்கம் செய்துவிட்டனர்.பிற்காலத்தில் கலீபா ஹாரூன் அல் ரஷீத் வேட்டையாட சென்றபோது கூஃபாவின் அண்மையில் நஜப் என்னும் இடத்திலிருந்த அடக்கவிடத்தில் அலி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதுவே அலி அவர்களின் அடக்கவிடம் எனக் கருதி அங்கு ஒரு கட்டடம் எழுப்பினார்.அதுவே இப்போது அவர்களின் அடக்கவிடம் என்று கருதப்பட்டு வருகிறது. இது அல் முகைரா இப்னு ஷுபா அத்தகஃபி என்ற நபித் தோழரின் அடக்கவிடம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பதிவு நாள்:26-03-2019.
கியாமத் நாளை நோக்கி குழுமம்
ரஜப் பிறை 13
✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி
அபுல் ஹஸன்’ ‘அபூ துராப்’ என்ற புனை பெயர்களைப் பின்னர் பெற்றுச் சிறந்த அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘அப்ரஹா’வால் தோன்றிய யானைச் சகாப்தத்தின் முப்பதாம் ஆண்டில் ஒரு ரஜபு மாதம் 13-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று பிறந்தார்கள்.
அலி ரலியல்லாஹு அன்ஹு
அபூதாலிப்- ஃபாத்திமா ஆகியோருக்கு 4வது மகனாக கி.பி. 600ல் மக்காவில் பிறந்தார்கள். இவர்களின் அன்னை இவர்களுக்கு சூட்டிய பெயர் அஸத். தந்தையார் அலீ என்று பெயரிட்டனர். இவர்களின் அன்னை இவர்களைக் கருவுற்றிருக்கும் போது, அவர்களுக்கு கஃபாவின் அண்மையில் வைத்து பிரவச வேதனை ஏற்பட்டது என்றும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கஃபாவிற்கு செல்லுமாறு கூறினர். அங்கேயே இவர்கள் பிறந்தனர். அவர்களை அண்ணலார் ஜம்ஜம் நீர் கொண்டு கழுகினர்.
மக்காவில் பஞ்சநிலை ஏற்பட்டபோது மிகவும் கஷ்ட நிலையிலிருந்த அபூதாலிப் அவர்களிடமிருந்து அலீ அவர்களை வளர்க்கும் பொறுப்பை அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றனர். அலீ அவர்களும் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர். இளைஞர்களில் முதன்முதல் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவர்களே! அச்சமயம் இவர்களுக்கு 13-14 வயதிருக்கலாம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற சமயம் அவர்களின் படுக்கையில் அலி நாயகம் அவர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த இவர்களின் தியாகம் ஈடு இணையற்றதாகும்.
பத்ரு போரில் இவர்கள் காட்டிய வீரத்திற்குப் பரிசாகவே அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவை திருமணம் முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உஹத் போரிலும் இவர்கள் வீரப் போர் செய்துள்ளனர்.
அகழ்ப்போரின் போது 1000 வீரர்களுக்கு நிகரான மாமல்லன் என்று கருதப்பட்ட அம்ரு இப்னு அப்தூத் என்பவனுடன் துல்பிகார் எனும் வாளேந்தி போர் புரிந்து அவனை வெட்டி வீழ்த்தினர்கள். அப்போது, 'லாஃபத்தா இல்லா அலீ, லா ஸைஃப இல்லா துல்ஃபிகார்'( அலீ போன்ற இளைஞருமில்லை. துல்ஃபிகார் போன்ற வாளுமில்லை) என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்கள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
கைபர் போரின்போது எவராலும் வெற்றி கொள்ள இயலாதிருந்த காமூஸ் கோட்டையை, கண் வலியால் அவதிபட்டிருந்த நிலைமையிலும் இவர்களே வெற்றி கொண்டனர். அப்போது காமூஸ் போட்டையின் கதவை கையில் கேடயமாக பிடித்துக் கொண்டு போர் புரிந்ததும், மஹ்ரப் என்ற வீராதி வீரனை வெட்டி வீழ்த்தியதும் இவர்களின் வீரம், போர்திறனுக்கு எடுத்துக்காட்டாகும்.
மக்கா வெற்றியின் போது இவர்கள் தோள் மீது ஏறி நின்றுதான் ஹுபல் என்ற உருவச் சிலையை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைக்க முயன்றனர். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இவர்களால் தூக்க இயலவில்லை. எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோள் மீது ஏறி நின்றே அலி அவர்கள் அதனை உடைத்தெறிந்தனர்.
காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பனூ ஜதீமா கூட்டத்தினருக்கு செய்த கொடுமைக்கு இழப்புத் தொகை தருவதற்கும், பனூதாய் கூட்டத்தை எதிர்த்து அனுப்பப்பட்ட படையெடுப்புக்கும், ஸூரா கராத்' இறைவனிடமிருந்து வந்ததும் அதை அவ்வாண்டு ஹஜ் செய்ய சென்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு அனுப்பப்பட்டவர்களும் இவர்களே!
இறுதிச் ஹஜ்ஜின் போது, அண்ணலாருடன் இருந்த இவர்கள், அண்ணலார் கொண்டு வந்த 100 ஒட்டகங்களில் 63 ஒட்டகங்களை அறுத்துப் பலியிட மீதியை இவர்களே அறுத்தனர். அண்ணலார் ஆற்றிய இறுதிப் பேருரையையும் இவர்களே உரத்தக் குரலில் திருப்பிக் கூறினர்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் இவர்களின் ஆலோசனைப்படியே ஹிஜ்ரி ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டபின் 5 நாட்களுக்கு பின் ஹிஜ்ரி 35 துல்ஹஜ் பிறை 25 வெள்ளியன்று இவர்கள் கலீபா பதவியை ஏற்றுக் கொண்டனர்.
இவர்களின் காலத்தில் குழப்பம் அதிகரித்தது. அபூபக்கர்,உமர் ஆகியோரின் காலத்தில் இவ்விதம் குழப்பம் இல்லையே! உதுமானுடையவும் , உங்களுடைய காலத்திலும்தான் குழப்பமாக உள்ளது? என்று ஒருவர் இவர்களிடம் கேட்க, 'நாங்கள் அவ்விருவருக்கும் உதவியாக நின்றோம். இப்போது எனக்கு தாங்களும், தங்களைப் போன்றவர்களும் உதவியாக இருப்பதே அதற்கு காரணம்' என்று பதிலுரைத்தார்கள்.
ஒட்டகைச் சண்டையின்போது இவர்களை எதிர்த்து நின்றஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை 40 பெண்களுடன் மரியாதையாக மதீனாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்கள்.
பின்னர் கூஃபா சென்ற இவர்கள் தம்முடைய அதிகாரத்தை எதிர்த்த முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஸிப்ஃயீன் எனுமிடத்தில் போரிட்டனர். போரில் 500 திருக்குர்ஆன் பிரதிகளை ஈட்டியில் ஏந்தி முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சமாதானம் கோரியபோதுஇ இவர்கள் அதை ஏற்று போரை நிறுத்தினார்கள். அமைதியை விரும்பி சமாதானத்தில் தமக்குப் பாதகமான முடிவு ஏற்பட்டபோதும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதன்காரணமாக இவர்களின் கட்சியில் சிலர் அப்துல்லாஹ் பின் வஹ்ப் அல் ராஸிபி என்பவரின் தலைமையில் ஒன்று கூடி, இவர்களை எதிர்த்தனர். இவர்களுக்கு 'காரிஜிகள்' என்று பெயர் ஏற்பட்டது. அவர்களை 'வஹதுல் நஹ்ர்' எனுமிடத்தில் நடந்த போரில் இவர்கள் தோற்கடித்தனர். இதன்பின் கூஃபா திரும்பிய இவர்கள் ஹிஜ்ரி 40, ரமலான் பிறை 17 வெள்ளியன்று அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் ஸாமிரி என்னும் காரிஜியினால் ஒரு வழியே சென்று சொண்டிருக்கும்போது( மற்றொரு ரிவாயத்தின்படி சஜ்தாவிலிருக்கும்போது) நஞ்சூட்டப்பட்ட வாளினால் நெற்றியில் தாக்கப்பட்டனர். 3 நாட்கள் கழித்து தம் 63வது வயதில் மறைந்தார்கள்.
இழிஞன் இப்னு முல்ஜமினால் கொல்லப்பட்டார்கள்.
இவர்களைத் தாக்கிய இடத்திலேயே தாக்கியவன் கிழத்தெறியப்பட்டான் என்றும், அவ்விடம் இன்றும் கறுப்பாக இருக்கிறது என்றும் அதில் புற்பூண்டுகள் கூட முளைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர்களை இவர்களின் இரு மக்களான ஹஸன்,ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இரவில் நல்லடக்கம் செய்துவிட்டனர்.பிற்காலத்தில் கலீபா ஹாரூன் அல் ரஷீத் வேட்டையாட சென்றபோது கூஃபாவின் அண்மையில் நஜப் என்னும் இடத்திலிருந்த அடக்கவிடத்தில் அலி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதுவே அலி அவர்களின் அடக்கவிடம் எனக் கருதி அங்கு ஒரு கட்டடம் எழுப்பினார்.அதுவே இப்போது அவர்களின் அடக்கவிடம் என்று கருதப்பட்டு வருகிறது. இது அல் முகைரா இப்னு ஷுபா அத்தகஃபி என்ற நபித் தோழரின் அடக்கவிடம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பதிவு நாள்:26-03-2019.
கியாமத் நாளை நோக்கி குழுமம்
Monday, 25 March 2019
இஸ்லாமிய வரலாற்றில் இன்று
ரஜப் பிறை 13
✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி
ஹதீஸ் கலை வல்லுநரும், திர்மிதி என்ற ஹதீஸ் நூலை இஸ்லாமிய உலகிற்கு
தந்தவருமான இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹிஅலைஹி அவர்கள் ஹிஜ்ரி 279-ம் வருடம் ரஜப் 13-ம் நாள் மரணமடைந்தார்கள்.
இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹி அலைஹி
இமாம் திர்மிதி அவர்களின் இயற்பெயர் முஹம்மது. புனைப்பெயர் அபூ ஈஸா, ஜாமிஉத் திர்மிதியில் தனது பெயரைத் தவிர்த்து புனைப்பெயரையே பாவித்துள்ளார்கள்.
இவர்களின் முழுப் பெயர் முஹம்மது பின் ஸெளரா பின் மூஸா பின் லஹாக் ஸல்மி என்பதாகும். இவர்கள் பனீஸலீம் கூட்டத்தைச் சார்தவர்கள்.
ஹிஜ்ரி 209ஆம்ஆண்டு பல்கிற்கு அண்மையிலுள்ள திர்மிதி என்ற நகரின் சுற்றுப்புறமான போகி என்ற இடத்தில் பிறந்தனர்.
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சிறந்த ஆபிதாகவும், துறவியாகவும், நிகரற்ற ஹதீஸ் துறையில் ஹாபிழாகவும் விளங்கினார்கள். மிகச்சிறந்த ஆலிமான இவர்கள் அபார நினைவாற்றல் மிக்கவராகவும் விளங்கியுள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்களின் கடினமான வணக்க வழிபாட்டினால் அவர்களின் இறுதிக் காலத்தில் கண்பார்வையை இழந்துள்ளார்கள் என்று ஹளரத் யூஸுப் பின் அஹ்மத் பக்தாதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி மொழிகளை திரட்ட குராஸான், இராக், ஹிஜாஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இமாம் புகாரி, இமாம் அபூதாவூத், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ஆகியோரிடம் ஹதீதுக் கலை பயின்றுள்ளனர்.
இமாம் திர்மிதி அவர்கள் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவராவார். ஒரு தினம் இமாம் புகாரி அவர்கள் இமாம் திர்மிதியைப் பார்த்து, என்னிடமிருந்து நீங்கள் பெற்ற பயனைவிட, உங்களிடமிருந்து யான் பெற்ற பயன் அதிகம் என்று குறிப்பிட்டார்கள். இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வபாத்தான பின் குறாசான் வாசிகள் அறிவு, அமல் இரண்டிலும் இவர்களையே பின்பற்றினர் என்று இம்ரான் பின் அலான் என்பவர் கூறுகின்றார்.
(ஆதாரம் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் – 01, பக்கம் – 388)
இவர்களுக்கு ஹதீதை விட தப்ஸீரிலும், பிக்ஹிலும் அதிக தேர்ச்சி இருந்தது. இவர்கள் திரட்டிய ஜரிவுத் திர்மிதீi ஒரு ஹதீது நூல் மட்டும் அல்ல. பிக்ஹு நன்று கூட சொல்லலாம்.
நபிகளாரின் உருவஅமைப்பு, பண்பு, பழக்கவழக்கங்கள் ஆகியவை பற்றிய இவர்களின் ஹதீதுத் தொகுப்பு நூலுக்கு ‘ஷமாயிலெ திர்மிதீ’ என்று பெயர். இவற்றைத் தவிர இவர்கள் கிதாபுல் அலல், கிதாபுத் தாரீக் என்ற இரு நூல்களும் இயற்றி உள்ளார்கள்.திர்மிதி என்ற பெயரில் மூன்று அறிஞர்கள் பிரபலமாக உள்ளனர்.
01. இமாம் அபூ ஈஸா திர்மிதி ஜாமிஉஸ்ஸஹீஹ் திர்மிதியை எழுதியவர்கள் (வபாத் ஹிஜ்ரி 279)
02. அபுல் ஹஸன் அஹ்மத் இப்னு ஹஸன் பின் ஜுனைத் திர்மிதி (வபாத் ஹிஜ்ரி 245) இவர்கள் திர்மிதி கபீர் என்று பிரபலமாயிருந்தார்கள்.
03. அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அலி இப்னு ஹஸன் அல் ஹகீம் திர்மிதி (வபாத் ஹிஜ்ரி 255) இவர்கள் எழுதிய நவாதிறுல் உஸுல் பிமஃரிபத்தி அக்பாரிர்ரஸுல் என்ற நூல் மிகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் 1288 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவைத்தேடி குறாஸான், ஈராக், ஹிஜாஸ் உள்ளிட்ட அநேகமான நகரங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த சிறந்த அறிஞர்களைத் தேடிச்சென்று அறிவைப் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இவர்கள் அறிவைப் பெற்ற ஆசான்களின் சிலரின் பெயர்கள் வருமாறு,
குதைமா பின் சஹீது, அபூ முஸ்அப், இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் ஹர்தி, இஸ்மாயில் இப்னு மூஸா அஸ்தி, ஸுவைத் இப்னு நஸ்று, அலி இப்னு ஹுஜ்று, முஹம்மது இப்னு அப்துல் மாலிக் இப்னு அபீஷவாரிப், அப்துல்லாஹ் இப்னு முஆவியா, முஹம்மது இப்னு இஸ்மாயில் புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜுல் குஸைரி, இமாம் அபூதாவுத்.
(ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பாத், பாகம் – 02, பக்கம் – 634)
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை மிக அதிகமானதாகும். அன்னாரிடமிருந்து ஹதீதைக் கேட்டோரின் நீண்ட பட்டியலிலிருந்து முக்கியமானவர்களை ஹாபிழ் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அபூ ஹாமிது அஹ்மத் இப்னு அப்துல்லாஹ், இப்னு தாவூத் மறூஸா, ஹைதம் இப்னு குலைப் ஷாமி, முஹம்மது இப்னு மஹ்பூப், அபுல் அப்பாஸ் மஹ்ழபி மறூஸி, அஹ்மத் இப்னு யூஸுப் நஸபி, அபுல் ஹாரிது உஸ்துப்னு ஹம்தவிய்யா, தாவூத் இப்னு நஸ்றுப்னு ஸஹீல், முஹம்மத் இப்னு முன்திர் இப்னு ஈஸா ஹர்வீ, முஹம்மத் இப்னு நுமைர், இமாம் புகாரி.
இமாம் திர்மிதி அவர்கள் கற்றல், கற்பித்தலில் அதிக ஈடுபாடு காட்டியதோடு பின்வரும் நூற்களையும் எழுதினார்கள்.
ஜாமிஉத் திர்மிதி, கிதாபுல் இல்லத், கிதாபுத் தாரீக், கிதாபுஸ் ஸுஹ்து, கிதாபுல் அஸ்மாஈ வல்குனா, கிதாபு ஷமாயிலுன் நபவியா
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆக்கங்களுள் அவர்களுக்கு மங்காப் புகழை ஏற்படுத்திக் கொடுத்த நூல் ஜாமிஉத் திர்மிதி ஆகும். ஜாமிஉத் திர்மிதியின் சிறப்பைப் பற்றி ஹாபிழ் இப்னு அதிர் “உஸூல்“ என்ற நூலில் பின்வருமாறு வரைகின்றார்கள்.
சஹீஹான ஹதீதுக் கிரந்தங்களில் ஜாமிஉத் திர்மிதி மிக அழகான அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் பயன்பாடும், ஒழுங்கமைப்பும் சிறப்பாக உள்ளது. மடங்கிவரும் ஹதீதுகள் மிகக்குறைவு. மத்ஹபுகளின் கருத்திலிருந்தும் அதற்கான காரணங்களும் ஹதீதின் வகைகளும் அறிவிப்பாளர்களின் நிலைகளும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
இமாம் திர்மிதி அவர்கள் ஜாமிஉத் திர்மிதியை எழுதி முடித்தபின் ஹிஜாஸிலுள்ள அறிஞர்களின் பார்வைக்குட்படுத்தினார்கள். பார்வையிட்ட பின் இவர்கள் இதன் அழகைக்கண்டு வியந்து பாராட்டினார்கள். இதன்பின் குறாஸான் உலமாக்களிடம் காட்டினார்கள். அவர்களும் பாராட்டினார்கள். ஜாமிஉத் திர்மிதி எவர் வீட்டில் இருக்கின்றதோ அங்கு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது போன்று இருக்கும் என்று இமாம் அபூ ஈஸா திர்மிதி அவர்கள் கூறியதாக ஹாபிழ் தகபி கூறுகின்றார்.
(ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பால், பாகம் – 2, பக்கம் – 634)
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஜாமிஉத் திர்மிதியில் ஒரு தனித்துவமான ஒழுங்கமைப்பைக் கையாண்டுள்ளார்கள். இந்த ஒழுங்கு வேறு எந்த ஹதீது நூலிலும் காணப்படவில்லை. இதனால் ஏனைய ஹதீது நூற்களைவிட ஜாமிஉத் திர்மிதிக்கு தனித்துவமான சிறப்பு உள்ளது.
வாழ்நாள் பூராகவும் ஹதீதுத்துறை அளப்பரிய சேவை புரிந்த இமாமவர்கள் ஹிஜ்ரி 279 றஜப் 13இல் திர்மிதி என்ற இடத்தில் வபாத்தாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
பதிவு நாள்:25-03-2019
கியாமத் நாளை நோக்கி குழுமம்
Sunday, 24 March 2019
வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண் - 41
பதில் & மதிப்பெண் பட்டியல் வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண் - 41
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1)ஸாலிஹானவர்கள் யார்❓🍀
பதில்:- அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
📖ஆதாரம்:- 3:114
2) நரகத்திற்குரியவர்கள் யார்❓🍀
பதில்:- நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்
📖ஆதாரம்:- 3:116
☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்
1) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 2
2) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
3) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் - 2
4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - ❓
5)அப்துல் பாசித் - காயல்பட்டனம் - 2
6)சம்மீர் - காவக்காரன்பட்டி - ❓
7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2
8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓
9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2
10)ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 2
11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
12)தாஜுதீன் - பீ மேட்டூர் - 2
13) முஹம்மது பீர் - திருநெல்வேலி - ❓
14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2
15)அப்துன் நாஃபி - வளையப்பட்டி -❓
16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2
17) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2
18) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓
19)அப்துல் காதர் - திருநெல்வேலி - 2
21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2
22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓
23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓
24)இம்ரான் - சென்னை - 2
25)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி -❓
26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2
27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2
28)முஹம்மது - மேலப்பாளையம் - 2
29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - ❓
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 24-3-2019
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1)ஸாலிஹானவர்கள் யார்❓🍀
பதில்:- அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
📖ஆதாரம்:- 3:114
2) நரகத்திற்குரியவர்கள் யார்❓🍀
பதில்:- நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்
📖ஆதாரம்:- 3:116
☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்
1) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 2
2) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
3) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் - 2
4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - ❓
5)அப்துல் பாசித் - காயல்பட்டனம் - 2
6)சம்மீர் - காவக்காரன்பட்டி - ❓
7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2
8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓
9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2
10)ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 2
11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
12)தாஜுதீன் - பீ மேட்டூர் - 2
13) முஹம்மது பீர் - திருநெல்வேலி - ❓
14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2
15)அப்துன் நாஃபி - வளையப்பட்டி -❓
16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2
17) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2
18) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓
19)அப்துல் காதர் - திருநெல்வேலி - 2
21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2
22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓
23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓
24)இம்ரான் - சென்னை - 2
25)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி -❓
26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2
27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2
28)முஹம்மது - மேலப்பாளையம் - 2
29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - ❓
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 24-3-2019
Friday, 22 March 2019
உம்ரா செய்யும் முறை என்ன - 2
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை
1. தலையை மறைக்கக் கூடாது
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839
"மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.
2. தையல் ஆடை அணியக் கூடாது.
"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794
பெண்களுக்கு மட்டும் தடையானவை
"இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1838
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.
இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.
தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.
இஹ்ராமின் எல்லையை அடைந்ததும், "லப்பைக்க உம்ரத்தன் ஃபீஹஜ்ஜத்தின்'' அல்லது "லப்பைக்க உம்ரத்தன்'' என்று கூற வேண்டும்.
இந்த இடத்தில் சிலர், ''நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன், இந்த உம்ராவை இலேசாக்கி வை'' என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அதன் பின்னர் தல்பியா கூற வேண்டும்.
தல்பியா கூறுதல்
"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
இவ்வாறு மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும். ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.
தவாஃபுல் குதூம்
"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.
கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட வேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617
ருக்னுல் யமானி
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
மகாமு இப்ராஹீமில் தொழுதல்
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.
நூல் : முஸ்லிம் 2137
ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்
"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்'' என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்.
முடியைக் கத்தரித்தல்
"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது.
இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.
1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2. கஅபாவை தவாஃப் செய்தல், 3. ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்.
அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 21 March 2019
உம்ரா செய்யும் முறை என்ன -1
மஹ்பூப் ஜான்
பதில் :இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.
நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்."நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். "நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
இஹ்ராம் பற்றிய விளக்கம்
"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்.
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும்.
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும்.
இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2194, 2195
இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்
1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. திருக்குர்ஆன் 2:196
பேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். "அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று "ஸாவு' பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!'' என்றார்கள்.
அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703
2. நகங்களை வெட்டக் கூடாது.
"உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 3653, 3654
"குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.
3. நறுமணம் பூசக் கூடாது
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851
"அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.
4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.
"இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)
நூல்: முஸ்லிம் 2522, 2524
5. உடலுறவு கொள்ளக் கூடாது.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! திருக்குர்ஆன் 2:197
6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.
மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க 'ரஃபத்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.
உடலுறவு தான் கூடாது; மற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
7. வேட்டையாடுதல் கூடாது
நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 5:94
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 5:95
உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 5:96
இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..........
பதிவு நாள்:21-03
Wednesday, 20 March 2019
வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண் - 40
பதில் & மதிப்பெண் பட்டியல் வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண் - 40
1)கேள்வி: வெற்றி பெற்றோர் யார்❓
பதில்: மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
📖ஆதாரம்:- 3:104
2)கேள்வி: எவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்❓
பதில்: எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
ஆதாரம்:- 3:107
☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்☘:
1) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 2
2) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
3) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் - 2
4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - ❓
5)அப்துல் பாசித் - காயல்பட்டனம் - 2
6)சம்மீர் - காவக்காரன்பட்டி - 2
7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2
8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓
9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2
10)ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - ❓
11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
12)தாஜுதீன் - பீ மேட்டூர் - 2
13) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 2
14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2
15)அப்துன் நாஃபி - வளையப்பட்டி -❓
16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2
17) -❓
18) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓
19)அப்துல் காதர் - திருநெல்வேலி - 2
21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2
22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓
23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓
24)இம்ரான் - சென்னை - 2
25)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி -❓
26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2
27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2
28)முஹம்மது - மேலப்பாளையம் - 2
28) அப்துல்லா - சென்னை ❓
29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - ❓
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 9-3-2019
1)கேள்வி: வெற்றி பெற்றோர் யார்❓
பதில்: மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
📖ஆதாரம்:- 3:104
2)கேள்வி: எவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்❓
பதில்: எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
ஆதாரம்:- 3:107
☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்☘:
1) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 2
2) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
3) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் - 2
4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - ❓
5)அப்துல் பாசித் - காயல்பட்டனம் - 2
6)சம்மீர் - காவக்காரன்பட்டி - 2
7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2
8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓
9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2
10)ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - ❓
11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
12)தாஜுதீன் - பீ மேட்டூர் - 2
13) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 2
14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2
15)அப்துன் நாஃபி - வளையப்பட்டி -❓
16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2
17) -❓
18) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓
19)அப்துல் காதர் - திருநெல்வேலி - 2
21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2
22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓
23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓
24)இம்ரான் - சென்னை - 2
25)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி -❓
26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2
27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2
28)முஹம்மது - மேலப்பாளையம் - 2
28) அப்துல்லா - சென்னை ❓
29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - ❓
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 9-3-2019
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண்- : 1140
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01:அழகிய உணவு யாருக்கு உண்டு ?
பதில் : இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்,
🌏ஆதாரம்: 22 :58,
கேள்வி 02: நன்றி கெட்டவன் யார் ?
பதில் : இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்,
🌏 ஆதாரம் 22:66,
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: நபி ஸல் அவர்கள் எதில் அமர்ந்து உண்பார்கள் ?
பதில்: அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், 'அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'உணவு விரிப்பில்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்,
🌏 ஆதாரம் : புஹாரி : 5386,
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, ❓
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 2, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 2
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், ❓
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 3
26) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி 3
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 9 / 7 /1440 ஞாயிற்றுக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 17/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01:அழகிய உணவு யாருக்கு உண்டு ?
பதில் : இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்,
🌏ஆதாரம்: 22 :58,
கேள்வி 02: நன்றி கெட்டவன் யார் ?
பதில் : இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்,
🌏 ஆதாரம் 22:66,
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: நபி ஸல் அவர்கள் எதில் அமர்ந்து உண்பார்கள் ?
பதில்: அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், 'அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'உணவு விரிப்பில்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்,
🌏 ஆதாரம் : புஹாரி : 5386,
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, ❓
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 2, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 2
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், ❓
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 3
26) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி 3
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 9 / 7 /1440 ஞாயிற்றுக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 17/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
பதில் மதிப்பெண் பட்டியல் & மார்க்க கேள்வி எண் - 1138
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01:அல்லாஹ் அனைத்து சமூகத்தாருக்கும் எதை கடமையாக்கினான் ?
பதில்: இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
🌏ஆதாரம் -: 22 :34
கேள்வி 02: குர்பானியின் நோக்கம் என்ன ?
பதில் : (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக,
🌏 ஆதாரம் 22:37
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: ஒட்டகம் குர்பானி கொடுத்த நன்மை யாருக்கு கிடைக்கும் ?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை,
🌏 ஆதாரம் : புஹாரி : 881
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 2
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 1
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 1
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 7 /7 /1440 வெள்ளிக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 15/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01:அல்லாஹ் அனைத்து சமூகத்தாருக்கும் எதை கடமையாக்கினான் ?
பதில்: இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
🌏ஆதாரம் -: 22 :34
கேள்வி 02: குர்பானியின் நோக்கம் என்ன ?
பதில் : (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக,
🌏 ஆதாரம் 22:37
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: ஒட்டகம் குர்பானி கொடுத்த நன்மை யாருக்கு கிடைக்கும் ?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை,
🌏 ஆதாரம் : புஹாரி : 881
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 2
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 1
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 1
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 7 /7 /1440 வெள்ளிக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 15/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
பதில் மார்க்க கேள்வி எண்- : 1137
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: எது நெடிய வழிகேடாகும்?
பதில்: அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்,
🌏ஆதாரம் -: 22 :12
கேள்வி 02: எவர்கள் நோவினை தரும் வேதனையை சுவைப்பார்கள் ?
பதில் : நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்,
🌏 ஆதாரம் 22 :25,
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: இஸ்லாம் அனுமதிக்கும் இரண்டு பேராசைகள் என்ன ?
பதில்: ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு,
🌏 ஆதாரம் : புஹாரி : 73
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட், திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன், மலேசியா, 3
12) சமீர், காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் -B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 2
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 2
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி,
வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 6 /7 /1440 வியாழக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 14/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: எது நெடிய வழிகேடாகும்?
பதில்: அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்,
🌏ஆதாரம் -: 22 :12
கேள்வி 02: எவர்கள் நோவினை தரும் வேதனையை சுவைப்பார்கள் ?
பதில் : நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்,
🌏 ஆதாரம் 22 :25,
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: இஸ்லாம் அனுமதிக்கும் இரண்டு பேராசைகள் என்ன ?
பதில்: ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு,
🌏 ஆதாரம் : புஹாரி : 73
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட், திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன், மலேசியா, 3
12) சமீர், காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் -B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 2
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 2
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி,
வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 6 /7 /1440 வியாழக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 14/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண்- : 1136
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: அகிலாத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர் யார் ?
பதில் : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை,
🌏ஆதாரம் -: 21:107
கேள்வி 02: எதில் சந்தேகம் கிடையாது ?
பதில் : (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்,
🌏 ஆதாரம்22:7
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: எது பெரிய பொய் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அடிப்படையில்லாமல் பிறர் மீது சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரின் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 86. குற்றவியல் தண்டனைகள்
🌏 ஆதாரம் : புஹாரி : 6724
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 2
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 2
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 2
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 2, (அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி, ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) அப்துல்லா - சென்னை, ❓
21) சலீம் ராஜா - தேவகோட்டை, ❓
22) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
24) முஜீப் - சென்னை, 3
25) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
26) உமர் புளியங்குடி, ❓
27) முஹம்மது ரபி - சென்னை, ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி, ❓
29) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி, 2
31) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி, 3
32) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
34) S.ஷம்சுல்லுஹா - மதுரை, 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
36) சித்திக் - மண்பறை❓
37) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
38) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 5 / 7 /1440 புதன்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 13/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: அகிலாத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர் யார் ?
பதில் : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை,
🌏ஆதாரம் -: 21:107
கேள்வி 02: எதில் சந்தேகம் கிடையாது ?
பதில் : (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்,
🌏 ஆதாரம்22:7
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: எது பெரிய பொய் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அடிப்படையில்லாமல் பிறர் மீது சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரின் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 86. குற்றவியல் தண்டனைகள்
🌏 ஆதாரம் : புஹாரி : 6724
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 2
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 2
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 2
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 2, (அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி, ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) அப்துல்லா - சென்னை, ❓
21) சலீம் ராஜா - தேவகோட்டை, ❓
22) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
24) முஜீப் - சென்னை, 3
25) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
26) உமர் புளியங்குடி, ❓
27) முஹம்மது ரபி - சென்னை, ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி, ❓
29) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி, 2
31) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி, 3
32) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
34) S.ஷம்சுல்லுஹா - மதுரை, 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
36) சித்திக் - மண்பறை❓
37) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
38) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 5 / 7 /1440 புதன்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 13/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
Tuesday, 19 March 2019
🇮🇳🇮🇳🇮🇳இந்திய சுதந்திர போரில் இஸ்லாமியர்களின் பங்கு🇮🇳🇮🇳🇮🇳
தொடர் - 3
✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி
அபாதி பானு பேகம்..
புகழ்பெற்ற, முகமது அலி, சௌகத் அலி சகோதரர்களின் தாய் இவர். மிக இளம் வயதிலேயே, சௌகத் அலி கான் என்பவருக்கு மணமுடிக்கப்பட்ட இவர், ஒரு பெண்ணும், ஐந்து ஆண்குழந்தைகளுமாக, ஆறு குழந்தைகளுக்குத் தாயானார். முப்பது வயதிலேயே கணவரை இழந்தாலும், மன உறுதியோடு குழந்தைகளை வளர்த்தார். தன் நகைகளை அடமானம் வைத்து, குழந்தைகளைப் படிக்க வைத்தார்.
1921ம் வருடம், டிசம்பரில் அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்ட செய்தி வந்த போது, அதை அமைதியாகக் கேட்டார் பேகம். மேலும், முகமது அலி மன்னிப்புக் கேட்பாராயின் விடுவிக்கப்படுவார் என்ற செய்தி வந்த போது, 'அவன் இஸ்லாத்தின் மகன். ஒரு போதும் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட மாட்டான்' என்று வீரமுடன் கூறினார்.
காந்திஜி, 'இந்த வயதான பெண்மணிக்குள், ஒரு இளவயதுப் பெண்ணின் வேகம் இருக்கிறது!' என்று புகழ்ந்துரைத்திருக்கிறார்.
பீ அம்மா என்றழைக்கப்படும் இவர் உணர்ச்சிமிக்க தேசியவாதி. இவரது குடும்பம் 1857 கிளர்ச்சியினால் அதிக பாதிப்புக்கு ஆளானது. இவர் பர்தா அணிந்தவாறே சுதந்திரத்திற்காக போராடவேண்டும் என்று கூட்டத்தில் கூடியிருந்த மக்களிடம் உத்வேகத்துடன் பேசியுள்ளார். வரலாற்றில் இவ்வாறு பேசிய முதல் பெண்மணி இவர். அபாதி பானு பேகம் சௌகத் அலி மற்றும் முகமது அலி ஆகியோரின் தாயாவார். இந்த சகோதரர்கள் கிலாபத் இயக்கத்திற்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கும் தலைமை தாங்கினர். அவரது மகன்கள் கைது செய்யப்பட்ட பிறகு தனது பர்தாவை விலக்கிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய வங்கு வகித்தார். வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து இந்தியப் பெண்கள் காதி பயன்படுத்துவதை ஊக்குவித்தார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பெரும் பங்கு வகித்தார். பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க உந்துதலளித்தார். 1924-ம் ஆண்டு காலமானார்.
மன உறுதி மிக்க இந்தப் பெண்களின் வாழ்வு, நமக்குள்ளும் ஒரு நம்பிக்கை விதையை ஊன்றுகிறது. பெண்கள் வலிமையானவர்கள் தான் எப்போதும்.
Friday, 15 March 2019
பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ் மானிர் ரஹீம்
இந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளையும் வழங்கியுள்ளான். அவற்றை தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அவற்றை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் மோட்சம் பெறலாம்.. அந்த வரிசையில் இவ்வுலகுக்கு இறைவன் தன் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக வழங்கிய வேதமே திருக்குர்ஆன்.
இறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகளை இன்று மனித சமுதாயம், குறிப்பாக நம்நாடு அனுபவிப்பது கண்கூடு. உதாரணமாக, இறைவன் பெண் இனத்தின் பாதுகாப்பு கருதி கற்பிக்கும் வரம்புகளையும் ஆடைக் கட்டுப்பாட்டையும் பெண்ணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் அவன் தரும் சட்டங்களை காட்டுமிராண்டித்தனமானவை என்றும் விமர்சித்தார்கள் சில போலி முற்போக்குவாதிளும் பெண்ணுரிமைவாதிகளும்! நாடு இவர்களை நம்பி மோசம் போனதன் விளைவே இன்று கட்டுப்படுத்த முடியாமல் பெருகிவரும் பாலியல் பலாத்காரங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும்!
இனியாவது இவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொரு குடிமக்கள் மீதும் கடமையாகும்.
நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் நமக்காக வழங்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயரே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். இறைவனுக்குக் கீழ்படிவதால் கிடைக்கப்பெறும் அமைதி என்பதே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இது பிறப்பினால் வருவதல்ல, மாறாக பின்பற்றப்படுவதால் வருவதே! இஸ்லாம் என்பது ஒரு கொள்கை என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு வேற்று மதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் மேற்படி போலி முற்போக்குவாதிகள் செய்யும் தவறாகும். வாருங்கள், இஸ்லாம் என்ற கொள்கையின் மூலம் மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்பதை சற்று காண்போம்.
தனிமனித நல்லொழுக்கம்
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் முன் இஸ்லாம் தனிமனித சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறது.
மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப்பட வேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வருவதன் விளைவாக மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது.
நபியே நீர் கூறுவீராக! “இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
இவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு அவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.
பெண்மையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அடுத்ததாக பெண்கள் விவகாரத்தில் இறைவன் கூறும் வழிகாட்டுதலைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் பெண்மை பற்றியும் சமூகத்தில் அதன் முக்கியத்துவம் பற்றியும் நாம் உணர வேண்டும். மனிதசமுதாயத்தின் ஆரோக்கியமான சூழலுக்கும் அமைதிக்கும் பெண்மை என்பது பாதுகாக்கப்பட்டே ஆகவேண்டும்.
பெண்ணுரிமை என்றும் பெண்விடுதலை என்றும் கூறி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அப்பெண்தான். உதாரணமாக அநியாயமாக ஒரு கர்பத்தைச் சுமந்தபின் கைவிடப்படுவாள். அவள் திருமணமானவளாக இருந்தால் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே! அடுத்த பாதிப்பு அவளது பெற்றோருக்கு. சிறுவயது முதலே அவள்மீது பாசமும் நம்பிக்கையும் வைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தபின் அனைத்தையும் இழந்துவிடும் அவலம்! அடுத்த பாதிப்பு சமூகத்திற்கு. தந்தைகளற்ற குழந்தைகளும் சீர்குலைந்த குடும்பங்களும் விபச்சாரம், கொலை, கொள்ளை, மோசடிகள் என பாவங்களும் நிறைந்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை உருவாவதை அனுபவப்பூர்வமாகவே அறிந்து வருகிறோம்.
குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக் கண்கள் எனபதையும் அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லொழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும்.
இறைவன் விதிக்கும் வரம்புகள் அவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான் கீழ்காணும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான் இறைவன்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு, (திருக்குர்ஆன் 24:31, 33 :59)
பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32)
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், பார்வைக் கட்டுப்பாடு (திருக்குர்ஆன் 24:30,31)
பத்து வயதுக்கு மேல் ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல், (ஹதீஸ்)
இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி, (ஹதீஸ்)
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை,, (ஹதீஸ்)
அந்நிய ஆண்களும் பெண்களும் சரளமாகப் பழகுவதற்க்குத் தடை (திருக்குர்ஆன் 24:27, 33: 55)
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை, (திருக்குர்ஆன் 33:32)
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை (ஹதீஸ்)
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவாகத் திருமணம், (திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கோடை கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)
குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,. குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)
கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4)
விபச்சாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் (திருக்குர்ஆன் 24:2 மற்றும் ஹதீஸ்) அவற்றை பொதுமக்களுக்கு முன் நிறைவேற்றுதல் (திருக்குர்ஆன் 24:2)
(குறிப்பு: ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் மூலமாக இடப்பட்ட கட்டளைகளைக் குறிக்கும்)
ஆண்களுக்கு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இஸ்லாம் வழங்கும் பலதார மணத்திற்கான அனுமதியும் கூட சமூகத்தில் விபச்சாரம் மலிந்து தந்தைகள் இல்லாத சமுதாயம் உருவாகும் நிலை உண்டாகாமல் தடுக்கவே என்பதை சிந்திப்போர் அறியலாம்.
மேற்படி வரம்புகள் அனைத்தையும் விதித்தவன் இவ்வுலகின் அதிபதி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண் பெண் இயற்கை உட்பட இவ்வுலகில் உள்ள அனைத்தையும் படைத்தவன் அவனே! முக்காலத்தையும் உணர்ந்தவனும் மனிதனுக்கு எது எப்போது நல்லது என்பதைப் முழுமையாக அறிந்தவனும் அவனே!
இறுதித் தீர்ப்பு நாளன்று நம்மை விசார்க்க இருப்பவனும் அவனே! அவனது ஏற்பாட்டில் குறைகண்டு தான்தோன்றித்தனமாக மனித வாழ்க்கை தொடருமானால் பாலியல் பலாத்காரங்கள் மட்டுமல்ல, கொலைகளும் கொள்ளைகளும் கொடுமைகளும் வரம்புக்கு மீறி பரவுவதைத் தவிர்க்கமுடியாது!
மட்டுமல்ல, இறைவனுக்கு சொந்தமான பூமியில் அவனது கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக வாழ்ந்ததற்காக மறுமையில் அதற்கு தண்டனையாக நரக வேதனையும் கிடைக்கும்.
எனவே நம் நாட்டு மக்களின் இம்மை மற்றும் மறுமை நலன் கருதி இறைவன் நமக்குக் கற்றுத் தரும் ஒழுக்க மாண்புகளையும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகப் பேணுவோமாக!
நமக்கு இங்கு எது வேண்டும்?
நல்லொழுக்கம் நிறைந்த மனித கலாச்சாரமா?
வெட்க உணர்வில்லா மிருகக் கலாச்சாரமா?
கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:16-03-2019
இந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளையும் வழங்கியுள்ளான். அவற்றை தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அவற்றை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் மோட்சம் பெறலாம்.. அந்த வரிசையில் இவ்வுலகுக்கு இறைவன் தன் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக வழங்கிய வேதமே திருக்குர்ஆன்.
இறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகளை இன்று மனித சமுதாயம், குறிப்பாக நம்நாடு அனுபவிப்பது கண்கூடு. உதாரணமாக, இறைவன் பெண் இனத்தின் பாதுகாப்பு கருதி கற்பிக்கும் வரம்புகளையும் ஆடைக் கட்டுப்பாட்டையும் பெண்ணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் அவன் தரும் சட்டங்களை காட்டுமிராண்டித்தனமானவை என்றும் விமர்சித்தார்கள் சில போலி முற்போக்குவாதிளும் பெண்ணுரிமைவாதிகளும்! நாடு இவர்களை நம்பி மோசம் போனதன் விளைவே இன்று கட்டுப்படுத்த முடியாமல் பெருகிவரும் பாலியல் பலாத்காரங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும்!
இனியாவது இவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொரு குடிமக்கள் மீதும் கடமையாகும்.
நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் நமக்காக வழங்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயரே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். இறைவனுக்குக் கீழ்படிவதால் கிடைக்கப்பெறும் அமைதி என்பதே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இது பிறப்பினால் வருவதல்ல, மாறாக பின்பற்றப்படுவதால் வருவதே! இஸ்லாம் என்பது ஒரு கொள்கை என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு வேற்று மதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் மேற்படி போலி முற்போக்குவாதிகள் செய்யும் தவறாகும். வாருங்கள், இஸ்லாம் என்ற கொள்கையின் மூலம் மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்பதை சற்று காண்போம்.
தனிமனித நல்லொழுக்கம்
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் முன் இஸ்லாம் தனிமனித சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறது.
மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப்பட வேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வருவதன் விளைவாக மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது.
நபியே நீர் கூறுவீராக! “இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
இவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு அவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.
பெண்மையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அடுத்ததாக பெண்கள் விவகாரத்தில் இறைவன் கூறும் வழிகாட்டுதலைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் பெண்மை பற்றியும் சமூகத்தில் அதன் முக்கியத்துவம் பற்றியும் நாம் உணர வேண்டும். மனிதசமுதாயத்தின் ஆரோக்கியமான சூழலுக்கும் அமைதிக்கும் பெண்மை என்பது பாதுகாக்கப்பட்டே ஆகவேண்டும்.
பெண்ணுரிமை என்றும் பெண்விடுதலை என்றும் கூறி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அப்பெண்தான். உதாரணமாக அநியாயமாக ஒரு கர்பத்தைச் சுமந்தபின் கைவிடப்படுவாள். அவள் திருமணமானவளாக இருந்தால் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே! அடுத்த பாதிப்பு அவளது பெற்றோருக்கு. சிறுவயது முதலே அவள்மீது பாசமும் நம்பிக்கையும் வைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தபின் அனைத்தையும் இழந்துவிடும் அவலம்! அடுத்த பாதிப்பு சமூகத்திற்கு. தந்தைகளற்ற குழந்தைகளும் சீர்குலைந்த குடும்பங்களும் விபச்சாரம், கொலை, கொள்ளை, மோசடிகள் என பாவங்களும் நிறைந்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை உருவாவதை அனுபவப்பூர்வமாகவே அறிந்து வருகிறோம்.
குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக் கண்கள் எனபதையும் அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லொழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும்.
இறைவன் விதிக்கும் வரம்புகள் அவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான் கீழ்காணும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான் இறைவன்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு, (திருக்குர்ஆன் 24:31, 33 :59)
பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32)
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், பார்வைக் கட்டுப்பாடு (திருக்குர்ஆன் 24:30,31)
பத்து வயதுக்கு மேல் ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல், (ஹதீஸ்)
இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி, (ஹதீஸ்)
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை,, (ஹதீஸ்)
அந்நிய ஆண்களும் பெண்களும் சரளமாகப் பழகுவதற்க்குத் தடை (திருக்குர்ஆன் 24:27, 33: 55)
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை, (திருக்குர்ஆன் 33:32)
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை (ஹதீஸ்)
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவாகத் திருமணம், (திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கோடை கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)
குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,. குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)
கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4)
விபச்சாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் (திருக்குர்ஆன் 24:2 மற்றும் ஹதீஸ்) அவற்றை பொதுமக்களுக்கு முன் நிறைவேற்றுதல் (திருக்குர்ஆன் 24:2)
(குறிப்பு: ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் மூலமாக இடப்பட்ட கட்டளைகளைக் குறிக்கும்)
ஆண்களுக்கு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இஸ்லாம் வழங்கும் பலதார மணத்திற்கான அனுமதியும் கூட சமூகத்தில் விபச்சாரம் மலிந்து தந்தைகள் இல்லாத சமுதாயம் உருவாகும் நிலை உண்டாகாமல் தடுக்கவே என்பதை சிந்திப்போர் அறியலாம்.
மேற்படி வரம்புகள் அனைத்தையும் விதித்தவன் இவ்வுலகின் அதிபதி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண் பெண் இயற்கை உட்பட இவ்வுலகில் உள்ள அனைத்தையும் படைத்தவன் அவனே! முக்காலத்தையும் உணர்ந்தவனும் மனிதனுக்கு எது எப்போது நல்லது என்பதைப் முழுமையாக அறிந்தவனும் அவனே!
இறுதித் தீர்ப்பு நாளன்று நம்மை விசார்க்க இருப்பவனும் அவனே! அவனது ஏற்பாட்டில் குறைகண்டு தான்தோன்றித்தனமாக மனித வாழ்க்கை தொடருமானால் பாலியல் பலாத்காரங்கள் மட்டுமல்ல, கொலைகளும் கொள்ளைகளும் கொடுமைகளும் வரம்புக்கு மீறி பரவுவதைத் தவிர்க்கமுடியாது!
மட்டுமல்ல, இறைவனுக்கு சொந்தமான பூமியில் அவனது கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக வாழ்ந்ததற்காக மறுமையில் அதற்கு தண்டனையாக நரக வேதனையும் கிடைக்கும்.
எனவே நம் நாட்டு மக்களின் இம்மை மற்றும் மறுமை நலன் கருதி இறைவன் நமக்குக் கற்றுத் தரும் ஒழுக்க மாண்புகளையும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகப் பேணுவோமாக!
நமக்கு இங்கு எது வேண்டும்?
நல்லொழுக்கம் நிறைந்த மனித கலாச்சாரமா?
வெட்க உணர்வில்லா மிருகக் கலாச்சாரமா?
கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:16-03-2019
தந்தையும் - மகளும்
ஒரு மனிதருக்கு அவருடைய உறவுகளிலேயே தூய்மையான, உணர்வுபூர்வமான, பரிசுத்தமான உறவு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ளஉறவுதான்.
அந்த இருவருக்கும் இடையிலான நுட்பமான உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
என் மகளிடம் கேட்டேன் “என் மேல் நீ வைத்திருக்கும் அன்பை என்ன வார்த்தைகளால் குறிப்பிடுவாய்?” என்று . “எப்படி விளக்குவது என்று எனக்கு புரியவில்லை” என்று சொன்னாள்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு, வயதாக வயதாக தூரமாகி கொண்டே போகும். ஆனால், ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு வயதாக வயதாக அவளுக்கு திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்று விட்டாலும் கூட நெருக்கமாகி கொண்டே இருக்கும்.
அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அதிக அளவு பாசம் உடையவர்களாக இருந்தார்கள்.
ஒவ்வொரு முறையும் வெளியூர் செல்கின்ற போது முதலில் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டிற்கு சென்று அவரிடம் விடை பெற்று பிறகு மஸ்ஜிதிற்கு சென்று தொழுது விட்டு புறப்படுவார்கள்.
ஊரில் இருந்து திரும்பும் பொழுது முதலில் மஸ்ஜிதிற்கு சென்று தொழுது விட்டு பிறகு நேராக ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்கு சென்று விட்டு தான் தன் வீட்டிற்கு செல்வார்கள்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் தன் தந்தையான நபியவர்கள் மீது அளவு கடந்த அன்பு உடையவர்களாக இருந்தார்கள்.
ஒரு முறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரிலிருந்து திரும்பி வரும் பொழுது ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்கு சென்றார்கள். வீட்டு வாசல் வரை வந்து நபியவர்களை வரவேற்ற ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணலார் அவர்களின் புனித முகத்திலும் கண்களிலும் முத்தமிட்டு அழலானார்கள். ஃபாத்திமாவே! ஏன் அழுகிறாய்? என்று கேட்டதற்கு, யா ரஸூலுல்லாஹ்! தங்களுடைய நிறம் மாறி விட்டது. தங்களுடைய ஆடைகள் பழையதாகிவிட்டன! இவைகளை நினைத்து அழுகிறேன் என்று கூறினார்கள். ஃபாத்திமாவே! அழாதே! அல்லாஹ் உன்னுடைய தந்தையிடம் ஒரு காரியத்தை கொடுத்து அனுப்பியுள்ளான்.
அல்லாஹு தஆலா அக்காரியத்தை இந்த பூமியின் மீதுள்ள குடிசை, மாளிகை தோலினால் ஆன கூடாரம் அனைத்திலும் கண்ணியமாகவோ, கேவலமாகவோ, (மக்கள் மனம் விரும்பியோ, நிர்பந்தமாகவோ) நுழைய வைக்கா மல் விட மாட்டான். இறுதியாக இரவு இடம் சென்றடையும் வரை அக்காரியம் சென்றடையும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
(ஹயாதுஸ்ஸஹாபா).
உண்மையில்,யாருக்கு அல்லாஹ் பெண் குழந்தையை கொடுத்திருக்கிறானோ அவர்கள் அல்லாஹ்வின் கருணைக்கு உள்ளானவர்கள். யார் பெண் குழந்தைகளை பேணி காத்து ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்து இறை அச்சமுடைய ஆண்மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்களோ நிச்சயமாக அந்த பெண் குழந்தைகள் அந்த தந்தை சொர்க்கத்திற்கு செல்ல தகுதியுடையவர்களாக ஆக்குவார்கள்.
பெண் குழந்தைகள் நம் குடும்பத்தின் கண்மணிகள். அவர்களை பேணி பாதுகாப்போம்.
யா அல்லாஹ்! எங்களின் பெண் மக்கள் ஈமானில் உறுதி உள்ளவர்களாகவும் நல்அமல்கள் செய்பவர்களாகவும் உன்னுடைய கருணைக்கு தகுதி உள்ளவர்களாகவும் ஆக்கி அருள்வாயாக.
ஆமீன்..........
கணியூர் இஸ்மாயீல் நாஜி
கியாமத் நாளை நோக்கி குழுமம்
பதிவு நாள்: 15-03-2019
Thursday, 14 March 2019
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1135
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: யாருடைய முயற்சி வீணாகி விடாது ?
பதில்: எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது,
🌏ஆதாரம் -: 21:94
கேள்வி 02: மறுமை நாளில் வானம் வானம் எவ்வாறு சுருட்டப்படும் ?
பதில்:ஏடுகள் சுருட்டப்படுவதைப் போல.
🌏 ஆதாரம் 21:104
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி:உடலுறவின் பொழுது ஓதும் துஆ என்ன?அதனால் ஏற்படும் பலன் என்ன ?
பதில்: 'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது 'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
🌏 ஆதாரம் : புஹாரி : 141
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி, ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) அப்துல்லா - சென்னை, ❓
21) சலீம் ராஜா - தேவகோட்டை, ❓
22) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
24) முஜீப் - சென்னை, 3
25) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி, 3
26) உமர் - புளியங்குடி, ❓
27) முஹம்மது ரபி - சென்னை, ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி, ❓
29) முஹம்மது பயாஸ் - சென்னை, 3l❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி, 2
31) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி, 3
32) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
34) S.ஷம்சுல்லுஹா - மதுரை, 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
36) சித்திக் மண்பறை❓
37) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
38) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர், 3
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49) அலாவுதீன் - கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 4 / 7 /1440 செவ்வாய்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 12/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: யாருடைய முயற்சி வீணாகி விடாது ?
பதில்: எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது,
🌏ஆதாரம் -: 21:94
கேள்வி 02: மறுமை நாளில் வானம் வானம் எவ்வாறு சுருட்டப்படும் ?
பதில்:ஏடுகள் சுருட்டப்படுவதைப் போல.
🌏 ஆதாரம் 21:104
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி:உடலுறவின் பொழுது ஓதும் துஆ என்ன?அதனால் ஏற்படும் பலன் என்ன ?
பதில்: 'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது 'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
🌏 ஆதாரம் : புஹாரி : 141
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா - சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி, ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) அப்துல்லா - சென்னை, ❓
21) சலீம் ராஜா - தேவகோட்டை, ❓
22) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
24) முஜீப் - சென்னை, 3
25) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி, 3
26) உமர் - புளியங்குடி, ❓
27) முஹம்மது ரபி - சென்னை, ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி, ❓
29) முஹம்மது பயாஸ் - சென்னை, 3l❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி, 2
31) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி, 3
32) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
34) S.ஷம்சுல்லுஹா - மதுரை, 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
36) சித்திக் மண்பறை❓
37) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
38) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர், 3
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49) அலாவுதீன் - கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 4 / 7 /1440 செவ்வாய்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 12/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண்- 1134
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: தாவூத் அலை அவர்களுடன் எவைகள் தஸ்பீஹ் செய்யும் ?
பதில் : அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
🌏ஆதாரம் -: 21:79
கேள்வி 02: முஃமீன்கள் துக்கத்திலிருந்து விடுபட ஓத வேண்டிய துஆ என்ன ?
பதில்: இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
🌏 ஆதாரம் 21:87
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: ஒவ்வொரு மனிதனும் எத்தனை மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ?
பதில்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் ("அவர் நடமாடுகிறார்" என்பதற்கு பதிலாக) "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்று அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("நல்லதை ஏவி" என்பதுடன் "அல்லது" என்பதைச் சேர்த்து) "அல்லது நல்லதை ஏவி" என்றும், "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒவ்வொரு மனிதனும் (முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப் பட்டுள்ளான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் "அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே) அவர் நடமாடுகிறார்" என்றே இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத்
🌏 ஆதாரம் : முஸ்லிம் : 1833
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 2
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது -காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், ❓
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி -3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர் - 3
08) முஹம்மது முஸ்தபா சென்னை - ❓(அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் -3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, 2
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) அப்துல்லா - சென்னை, 2
21) சலீம் ராஜா - தேவகோட்டை, ❓
22) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
24) முஜீப் - சென்னை, 3
25) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி, 3
26) உமர் புளியங்குடி, ❓
27) முஹம்மது ரபி - சென்னை, ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி, ❓
29) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி, 2
31) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி, 3
32) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
34) S.ஷம்சுல்லுஹா - மதுரை, 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
36) சித்திக் - மண்பறை❓
37) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
38) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48) B.முஹம்மது ஃபாதித் தாம்பரம் -❓
49) அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 3 / 7/ 1440 திங்கள்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 11/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: தாவூத் அலை அவர்களுடன் எவைகள் தஸ்பீஹ் செய்யும் ?
பதில் : அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
🌏ஆதாரம் -: 21:79
கேள்வி 02: முஃமீன்கள் துக்கத்திலிருந்து விடுபட ஓத வேண்டிய துஆ என்ன ?
பதில்: இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
🌏 ஆதாரம் 21:87
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: ஒவ்வொரு மனிதனும் எத்தனை மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ?
பதில்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் ("அவர் நடமாடுகிறார்" என்பதற்கு பதிலாக) "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்று அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("நல்லதை ஏவி" என்பதுடன் "அல்லது" என்பதைச் சேர்த்து) "அல்லது நல்லதை ஏவி" என்றும், "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒவ்வொரு மனிதனும் (முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப் பட்டுள்ளான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் "அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே) அவர் நடமாடுகிறார்" என்றே இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத்
🌏 ஆதாரம் : முஸ்லிம் : 1833
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 2
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது -காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், ❓
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி -3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர் - 3
08) முஹம்மது முஸ்தபா சென்னை - ❓(அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் -3
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, 2
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) அப்துல்லா - சென்னை, 2
21) சலீம் ராஜா - தேவகோட்டை, ❓
22) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
24) முஜீப் - சென்னை, 3
25) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி, 3
26) உமர் புளியங்குடி, ❓
27) முஹம்மது ரபி - சென்னை, ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி, ❓
29) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி, 2
31) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி, 3
32) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
34) S.ஷம்சுல்லுஹா - மதுரை, 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
36) சித்திக் - மண்பறை❓
37) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
38) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48) B.முஹம்மது ஃபாதித் தாம்பரம் -❓
49) அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 3 / 7/ 1440 திங்கள்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 11/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1133
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: இப்ராஹீம் அலை அவர்களிடம் சிலைகளை உடைத்தது பற்றி கேட்கப்பட்ட பொழுது என்ன பதில் கூறினார்கள் ?
பதில் : அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
🌏ஆதாரம் -: 21:63
கேள்வி 02: நெருப்புக்கு அல்லாஹ் எதை உத்தரவிட்டான் ?
பதில்: (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
🌏 ஆதாரம் 21:69
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: உலக நெறுப்பை விட நரக நெருப்பு எத்தனை மடங்கு அதிகமானது ?
பதில்: 69 மடங்கு
🌏 ஆதாரம்: புஹாரி : 3265
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம் - 3
04) A.முஹம்மது ஷாஹிது காவக்காரன்பட்டி - 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி 3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர் 3
08) முஹம்மது முஸ்தபா சென்னை 3 (அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
11) காதர் ஹூசேன் - மலேசியா - 3
12) சமீர் - காவக்காரன்பட்டி - 3
13) தாஜூதீன்-B.மேட்டூர், 3
14) இம்ரான் சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம் - 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
20)அப்துல்லா சென்னை, ❓
21) சலீம் ராஜா - தேவகோட்டை ❓
22)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
24) முஜீப் - சென்னை - 3
25) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி - 3
26) உமர் புளியங்குடி - ❓
27) முஹம்மது ரபி - சென்னை - ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி - ❓
29)முஹம்மது பயாஸ் - சென்னை - ❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
31)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 1
32)ஜாகீர் உசேன் - கோவை, ❓(அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம், ❓
34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
36) சித்திக் மண்பறை❓
37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி ❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்,❓
40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி❓
41) சுல்தான் திருநெல்வேலி, ❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி, ❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா திருநெல்வேலி, ❓
45) MG நிஜாமுதீன் - பு.முட்லூர்,❓(அட்மின்)
46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
47)அப்துல் பாஸித் - கோவை - ❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 2 / 7/ 1440 ஞாயிற்றுகிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்- 10/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: இப்ராஹீம் அலை அவர்களிடம் சிலைகளை உடைத்தது பற்றி கேட்கப்பட்ட பொழுது என்ன பதில் கூறினார்கள் ?
பதில் : அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
🌏ஆதாரம் -: 21:63
கேள்வி 02: நெருப்புக்கு அல்லாஹ் எதை உத்தரவிட்டான் ?
பதில்: (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
🌏 ஆதாரம் 21:69
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: உலக நெறுப்பை விட நரக நெருப்பு எத்தனை மடங்கு அதிகமானது ?
பதில்: 69 மடங்கு
🌏 ஆதாரம்: புஹாரி : 3265
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம் - 3
04) A.முஹம்மது ஷாஹிது காவக்காரன்பட்டி - 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி 3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர் 3
08) முஹம்மது முஸ்தபா சென்னை 3 (அட்மின்)
09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
11) காதர் ஹூசேன் - மலேசியா - 3
12) சமீர் - காவக்காரன்பட்டி - 3
13) தாஜூதீன்-B.மேட்டூர், 3
14) இம்ரான் சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம் - 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
20)அப்துல்லா சென்னை, ❓
21) சலீம் ராஜா - தேவகோட்டை ❓
22)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
23) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
24) முஜீப் - சென்னை - 3
25) நூர் முஹம்மது அஜீஸ் தென்காசி - 3
26) உமர் புளியங்குடி - ❓
27) முஹம்மது ரபி - சென்னை - ❓
28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி - ❓
29)முஹம்மது பயாஸ் - சென்னை - ❓
30) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
31)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 1
32)ஜாகீர் உசேன் - கோவை, ❓(அட்மின்)
33) யாசர் அரபாத் - காயல்பட்டினம், ❓
34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
36) சித்திக் மண்பறை❓
37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி ❓
39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்,❓
40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி❓
41) சுல்தான் திருநெல்வேலி, ❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி, ❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா திருநெல்வேலி, ❓
45) MG நிஜாமுதீன் - பு.முட்லூர்,❓(அட்மின்)
46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
47)அப்துல் பாஸித் - கோவை - ❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 2 / 7/ 1440 ஞாயிற்றுகிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்- 10/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
Subscribe to:
Posts (Atom)