Thursday, 14 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண்- 1134

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱  ⛱

📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி 01: தாவூத் அலை அவர்களுடன் எவைகள் தஸ்பீஹ் செய்யும் ?

பதில் : அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

🌏ஆதாரம் -: 21:79

கேள்வி 02: முஃமீன்கள் துக்கத்திலிருந்து விடுபட ஓத வேண்டிய துஆ என்ன ?

பதில்: இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

🌏 ஆதாரம் 21:87

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: ஒவ்வொரு மனிதனும் எத்தனை மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ?

பதில்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது  எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில்  தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் ("அவர் நடமாடுகிறார்" என்பதற்கு பதிலாக) "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்று அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("நல்லதை ஏவி" என்பதுடன் "அல்லது" என்பதைச் சேர்த்து) "அல்லது நல்லதை ஏவி" என்றும், "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒவ்வொரு மனிதனும் (முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப் பட்டுள்ளான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் "அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து  அப்புறப்படுத்திவிட்ட  நிலையிலேயே) அவர்  நடமாடுகிறார்" என்றே இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத்

  🌏 ஆதாரம் : முஸ்லிம் : 1833

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி,  2

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) முஹம்மது ஹனீபா சேலம்,  3

04) A.முஹம்மது ஷாஹிது -காவக்காரன்பட்டி,  3

05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர்,  ❓

06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி -3

07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர் - 3

08) முஹம்மது முஸ்தபா சென்னை - ❓(அட்மின்)

09) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓

10) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் -3 

11) காதர் ஹூசேன் - மலேசியா, 3

12) சமீர் - காவக்காரன்பட்டி,  3

13) தாஜூதீன் - B. மேட்டூர்,  3

14) இம்ரான் - சென்னை,  3

15) முஹம்மது - மேலப்பாளையம்,  3

16) ஹமீதுதீன் - தஞ்சாவூர்,  3

17) முஹம்மது  பிலால் - வலையப்பட்டி,  3

18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை,   2

19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி,  3

20) அப்துல்லா - சென்னை,  2 

21) சலீம் ராஜா - தேவகோட்டை,  ❓

22) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம்  3

23) அப்துல் காதர் - திருநெல்வேலி,  3

24) முஜீப் - சென்னை,  3

25) நூர் முஹம்மது அஜீஸ்  தென்காசி,  3

26) உமர் புளியங்குடி,  ❓

27) முஹம்மது ரபி - சென்னை,  ❓

 28) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி,  ❓

29) முஹம்மது பயாஸ் - சென்னை,  ❓

30) பீர் முஹம்மது - ராஜகிரி,  2

31) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி,  3

32) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)

33) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓

34) S.ஷம்சுல்லுஹா - மதுரை, 3

35)  ஹபீபுர் ரஹ்மான் - சென்னை,  ❓

36) சித்திக் - மண்பறை❓

37) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓

 38) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓

39) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்,❓

40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓

41) சுல்தான்  - திருநெல்வேலி,❓

42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓

43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓

44) அபுதல்ஹா  - திருநெல்வேலி,❓

45) MG நிஜாமுதீன்  பு,முட்லூர்,❓(அட்மின்)

46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓

47) அப்துல் பாஸித் - கோவை,❓

48) B.முஹம்மது ஃபாதித்  தாம்பரம் -❓

49) அலாவுதீன் -கருர் ❓

🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ரஜப் 3 / 7/ 1440 திங்கள்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 11/03/2019 
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment