🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01:அல்லாஹ் அனைத்து சமூகத்தாருக்கும் எதை கடமையாக்கினான் ?
பதில்: இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
🌏ஆதாரம் -: 22 :34
கேள்வி 02: குர்பானியின் நோக்கம் என்ன ?
பதில் : (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக,
🌏 ஆதாரம் 22:37
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: ஒட்டகம் குர்பானி கொடுத்த நன்மை யாருக்கு கிடைக்கும் ?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை,
🌏 ஆதாரம் : புஹாரி : 881
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 2
11) காதர் ஹூசேன் - மலேசியா, 3
12) சமீர் - காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் - B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 3
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 1
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 1
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 7 /7 /1440 வெள்ளிக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 15/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment