Wednesday, 27 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் 1144

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱  ⛱

குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

கேள்வி 01:கால்நடைகளில் உள்ள படிப்பினை என்ன ?

பதில்: நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்,

🌏ஆதாரம் -: 23 :21

கேள்வி 02: கப்பலில் யாரை ஏற்றுமாறு அல்லாஹ் நூஹ் அலை அவர்களுக்கு உத்தரவிட்டான் ?

பதில் : அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்,

🌏 ஆதாரம் 23:27

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: அல்லாஹ் எப்பொழுது கடுமையாக ரோஷம் கொள்கிறான் ?

பதில்: ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருகூவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து *'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான்.*  முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 16. கிரகணங்கள்
 
🌏 ஆதாரம் : புஹாரி : 1044

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி,  ❓

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)

03) முஹம்மது ஹனீபா சேலம்,  3

04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி,  3

05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர்,  3

06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3

07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3

08) முஹம்மது முஸ்தபா - சென்னை  3, (அட்மின்)

09) S. ஷம்சுல்லுஹா - மதுரை  3

10) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம்,  3

11) காதர் ஹூசேன் - மலேசியா,  3

12) சமீர் - காவக்காரன்பட்டி,  3

13) தாஜூதீன் - B. மேட்டூர்,  3

14) இம்ரான் - சென்னை,  2

15) முஹம்மது - மேலப்பாளையம்,  3

16) ஹமீதுதீன் - தஞ்சாவூர்,  3

17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி,  3

18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை,   ❓

19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி,  3

20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம்  3

21) அப்துல் காதர் - திருநெல்வேலி,  3

22) முஜீப் - சென்னை,  3

23) நூர் முஹம்மது அஜீஸ்  தென்காசி,  3

24) பீர் முஹம்மது - ராஜகிரி  ❓

25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி  3

26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  ❓

27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  ❓

28) அப்துல்லா - சென்னை  ❓

29) சலீம் ராஜா - தேவக்கோட்டை  ❓

30) உமர் - புளியங்குடி,  ❓

31) முஹம்மது ரபி - சென்னை,  ❓

 32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி,  ❓

33) முஹம்மது பயாஸ் - சென்னை,  ❓

34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)

35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓

36)  ஹபீபுர் ரஹ்மான் - சென்னை,  ❓

37) சித்திக் - மண்பறை❓

38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓

 39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓

40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓

41) சுல்தான் - திருநெல்வேலி,❓

42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓

43) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி, 3

44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓

45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓ (அட்மின்)

46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓

47) அப்துல் பாஸித் - கோவை,❓

48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓

49)அலாவுதீன் - கருர் ❓

🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ரஜப் 12 /7 /1440 புதன்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

🍂அட்மின் குழு🍂

பதிவு நாள்: 20/03/2019

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment