🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: மூஸா அலை சூனியக்காரர்களிடம் என்ன கூறினார்கள்❓
பதில்: (அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்
🌏ஆதாரம் -: 20 : 61
கேள்வி 02: மூஸா அலை பயந்த பொழுது அல்லாஹ் என்ன கூறினான்❓
பதில்: “(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.
🌏 ஆதாரம் 20:68
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: நபி ஸல் அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு இருப்பதைப் பார்த்து உமர் ரலி அவர்கள் என்ன கேட்டார்கள்❓
பதில்: உமர் ரலி நபி ஸல் அவர்களை சந்திக்க வந்த பொழுது,
நபி ஸல் அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஏன் அழுகிறீர்கள்?' என்றார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?'
🌏 📗ஆதாரம் : புஹாரி : 4913
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் -திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது- கட்டுமாவடி - 3
(அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05)A.முஹம்மது ஷாஹிது- காவக்காரன்பட்டி - 3
06) நஜ்முதீன் -கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப்ஷேட்- திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக்- முஹம்மது பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)
10) அப்துன் நாஃபி- வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித்- காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன்- மலேசியா - 3
13) சமீர்- காவக்காரன்பட்டி - 3
14) தாஜூதீன் -B. மேட்டூர் - 3
15) இம்ரான் - சென்னை - 3
16)முஹம்மது- மேலப்பாளையம் - 3
17) ஹமீதுதீன்- தஞ்சாவூர் - 3
18) முஹம்மது பிலால்- வலையப்பட்டி - 3
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
21)அப்துல்லா - சென்னை - 3
22) சலீம் ராஜா -தேவகோட்டை - 2
23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
24) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3
25)முஜீப் - சென்னை - 3
26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
27) உம்ர் - புளியங்குடி - 3
28) முஹம்மது ரபி - சென்னை - 3
29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 3
30)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
31)பீர் முஹம்மது - ராஜகிரி - 3
32)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - ❓
33)ஜாகீர் உசேன் - கோவை - 3 (அட்மின்)
34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 2
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
36))சித்திக் - மண்பறை - ❓
37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ❓
39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ❓
40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓
41)சுல்தான் - திருநெல்வேலி - ❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓ (அட்மின்)
46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
47)அப்துல் பாஸித் - கோவை - ❓
48) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 23/06/1440 வெள்ளிக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 1/ 03/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment