அல்அக்ஸா வை மீட்போம்
என்ற தலைப்பில் இந்த பதிவு
அல்லா நாடினால் கூடியவிரைவில் அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு
அதற்கான முயற்சி நம் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் எண்ணங்களில்....
ஆக பைத்துல்முகத்தஸ் உலக இஸ்லாமியர்களுக்கு தான் முழு சொந்தமாக வர வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஒரு சிறந்த கலிஃபா இஸ்லாமியர்களுக்காக வர வேண்டும்
கலிஃபா என்றால் உடனே அது அரபு நாட்டில் சௌதியில் இருந்து தான் வர வேண்டும் என்று நினைக்காதீர்கள்,
இப்போது இருக்கும் இஸ்லாமிய ஆட்சி அதாவது சௌதி அரேபிய ஆட்சியாளர்கள் முயற்சித்தால் நிச்சயம் அல்அக்ஸாவை யூதர்களிடம் இருந்து மீட்டுஇருக்கலாம்,
ஆனால் அதற்கு பல அரசியல் இடையூறுகள்
இது மட்டுமே இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது,
உதாரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதத்திற்கு முன் சௌதி அரேபிய நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டார்,
இந்த முஷ்ரிக்கை சிறந்த முறையில் வரவேற்றார்கள்,
ஏன் டொனால்டு ட்ரம்ப் அவரை முஷ்ரிக் என்று சொல்வதற்கு காரணம் அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களும் சொந்தமாக கூடாது என்ற ஒரே நோக்கம் கொண்டவர்களின் தூது தான் இந்த
ட்ரம்ப் ,
அதற்காக டொனாடு ட்ரம்ப் தான் இதற்கு முக்கியமான முஷ்ரிக் என்று அர்த்தம் இல்லை,இவனை இயக்கும் அந்த ஒரு சில நபர்களே (ஃப்ரீமேசன்கள்)இவர்கள் தான் உண்மையான முஷ்ரிக்குகள்,
ஆக இந்த ஃப்ரீமேசன்களின் இவர்களின் வாரிசு வாரிசாக தமது செயல்களை
அல்அக்ஸா பள்ளிவாசல் இஸ்லாமியர்களுக்கு சொந்தம் ஆக கூடாது என்ற ஒரே நோக்கங்களாக வாழ்ந்து வருகிறார்கள்,
ஆக இப்படிபட்ட இந்த ஃப்ரீமேசன்களால் தேர்ந்தெடுக்பட்ட
டொனால்டு ட்ரம்பை அவர்களை பாதுகாக்கும் விதமாக அல்அக்ஸா பள்ளிவாசல் இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்கவிடாமல் காலத்தை தூரமாக்கி கொண்டே வருகின்றார்கள்.
அதற்காக பல அரசியல் தந்திரங்களோடு ட்ரம்ப் சௌதி அரேபிய நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட விதமாக அங்குள்ள அரபுநாட்டு ஆட்சியாளரிடம் நட்புகொண்டார் அந்த அரபு மன்னரும் இந்த அமெரிக்க அதிபர் மன்னரும் இருவரும் சேர்ந்து பெண்களுடன் நடனம் ஆடி கூத்தாடி வந்ததை நாம் அனைவருமே பார்க்கும் படி மீடியாக்களில் ஒளிபரப்பு செய்தார்கள் ,
இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும், இந்த ஃப்ரீமேசன்கள் நினைத்ததை தான் மீடியாக்களில் கொண்டுவந்தனர்,காரணம் உலக மக்கள் பார்ப்பதற்காக,உலக மக்களிடம் இஸ்லாமிய அரசர் என்பவர் கோமாளி என்பதை போல் அப்போது மீடியாக்களில் கொண்டுவந்தார்கள்,
இஸ்லாமிய சொந்தங்களே
நாம் சிந்திக்க வேண்டும்,
இப்படிபட்ட இஸ்லாமிய மன்னர் இந்த முஷ்ரிக்குகளுடன் கூத்தடித்தால் எப்படி அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமயர்களுக்கு சொந்தமாகும்,
யூதர்கள்,கிறித்தவர்கள்,
இஸ்லாமியர்கள் உள்ள இஸ்ரேல் எனும் பாலஸ்தீனத்தில் அல்அக்ஸாவிற்காக தினந்தோறும் பல உயிர்களை இழந்துவருகிறார்கள்,
இப்படிபட்ட பிரச்சனைகள் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் தேவையா?
என்றால் ஆம் தேவைதான்
பிரச்சனைகள் இருப்பதால் மட்டுமே தேவை ஏன் என்றால் அப்போதுதான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்,
மனிதர்கள் ஒன்றினைவதே "அல்லா" மனிதர்களுக்கு இறைதூதர்கள் மூலம் அறிவித்தான் அந்த ஒன்றினைந்த கூட்டமே இஸ்லாமிர்கள்,
ஆனால் மனிதர்கள் ஒன்றினைய கூடாது என்பதற்காக அதற்கான முயற்சிகள் செய்பவர்கள் தான் முஷ்ரிக்குகள்,
மனிதர்கள் கருத்துக்கள் அடிப்படையில் பல இயக்கங்களாகவும்,
மொழிகள்,நிறங்கள் அடிப்படையிலாகவும் பிரிகிறோம்,ஆனால்
நாம் "அல்லா"வுக்காக (மனிதர்கள் பாவங்களில் இருந்து மீள)பள்ளிவாசலில் மட்டுமே ஒன்றினைய முடியும் என்பதை நம்மால் யாராலும் மறுக்க முடியாது.
அப்படிபட்ட பள்ளிவாசல் உலகஇஸ்லாமியர்களுக்கு முதல் கிப்பலாவாக இருந்த
"அல்அக்ஸா"பள்ளிவாசலில்
உலக இஸ்லாமியர்கள் ஒன்றினைய வேண்டும்,
அதற்கான ஒரு சிறந்த ஆட்சியாளர் வர வேண்டும்,
இன்ஷா அல்லா அப்படி ஒரு சிறந்த ஆட்சியாளர் இஸ்லாமியர்களுக்காக வந்தால் இன்ஷா அல்லா எப்படி உலக இஸ்லாமியர்கள்
"காபத்துல்லா"வில் மனிதர்கள் ஒன்றினைவது போல
இதற்கு முன் முதல் கிப்லாவாக இருந்த அல்அக்ஸா பள்ளி வாசலிலும் மனிதர்கள் ஒன்றினைவார்கள் அல்லா நாடினால்...
No comments:
Post a Comment