Monday, 17 July 2017

அல் அக்ஸாவை மீட்போம் தொடர் - 5

அல்லாவின் சாந்தியும் சமாதானமும்
நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக
அல்அக்ஸாவை
மீட்போம்
என்ற தலைப்பின் இக்கட்டுரையில்
இந்த மாத இதழில் இஸ்ரேல்/பாலஸ்தீனம்
நாட்டில் உள்ள
பைத்துல் முகத்தஸ்
அதாவது எபிரேயர் மொழியில் யெரூசலம் எனலாம்
யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.
எருசலேம் என்பது எபிரேய மொழியில்  (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள்[1].

கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும்.
இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது.[2][3] ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது;
44 தடவை கைப்பற்றப்பட்டது.[4] நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது.[5] இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.[7]
ஆக இஸ்ரேலில் மூன்று பிரிவுகளாக உள்ளது
ஆனால் அதே சமயத்தில் வரலாற்றை சற்று பார்போமேயானால்
ஆரம்ப தொடக்க காலத்திலேயே இஸ்லாம் தான் ஏற்பட்டது
அதாவது இஸ்லாம் என்பது மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து
இஸ்லாம் என்றால் "சலாம்"
சாந்தி சமாதானமாக இருக்க வேண்டும் என்று எண்ணங்களில் நினைத்து நம் போன்ற மனிதர்கள் நம் சகோதரர்கள் ஆவார்கள்
இவர்களை தான் இஸ்லாமியர்கள் என்கிறோம்,
ஆனால் இதனை உடைக்க வேண்டும் அதாவது ஒன்றுபட்டவர்களை பிரிக்க வேண்டும்,
பிரிவுகளை உண்டாக்க வேண்டும்,
என்ற சதியை ஜின் இனத்தை  சேர்ந்த சைத்தான் சில மனிதர்கள் துணைகொண்டு இஸ்ரேலில் பிரிவுகள் ஏற்படுத்தி மனிதர்களை வழி கெடுத்தான்,
அதே சமயத்தில் ஜின்களுக்கும் மனிதர்களுக்கும்
அனைத்து உயிர்களுக்கும் இறையை வழங்கும் இறைவனாகிய "அல்லா"மனிதர்களை
ஒன்றினைக்க நம் மனிதர்களில் இருந்து நபிமார்களை தேர்ந்தெடுத்து அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்காக தோரா,இன்ஜில்
வேதம் வழங்கபட்டது,
ஆனாலும் அதனை ஏற்க மனமில்லாத ஒரு கூட்டத்தினர்கள் அதனை மாற்றி அமைத்து ,பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்)
பகுதியில் மனிதர்களை பிரிவுகள் ஏற்படுத்தினார்கள்,
உண்மையாக சரியாக நாம்
 வரலாற்றை பார்த்தால்
பைத்துல் முகத்தஸில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல்தான் முதன்முதலாக கட்டப்பட்டது,
அதனை முழுவதுமாக ஜின்களை வைத்து சுலைமான் அலை அவர்கள் தான் அல்அக்ஸா பள்ளியை கட்டிமுடித்தார்கள்,காரணம் மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக,
இஸ்ரேல் என்ற பெயர் மாற்ற பட்ட நாட்டில் மொழிகள்,நிறங்கள்,
எண்ணங்கள் இப்படி பல பிரிவுகளாக இருக்கின்ற காரணத்தால் அந்த பகுதியில் அல்அக்ஸா பள்ளிவாசலில்" அல்லாவிற்காக
சகோதரர்களாய் ஒன்றினைந்து தொழுகிறார்கள்,
இந்த ஒற்றுமைகள் மீண்டும் பிரிவு படுத்த வேண்டும் அதாவது மனுஜின் கூட்டாத்தார்கள்,
யூதர்களின் ஒரு சாரார்கள் என்பவர்களால் அதாவது இன்றைய காலங்களில் இலுமினாட்டியாக இருப்பவர்கள்
இஸ்லாத்தில் உள்ளவர்களை தீவிரவாதிகள் என்பதை பொய்யாக சித்தரித்து மீடியாவிற்கு கொண்டுவந்தார்கள்,
இஸ்லாமியர்களை அவர்களின் சொந்த நிலங்களை சூழ்ச்சி செய்து யூதர்கள் ஒரு பிரிவினர்கள் அவர்கள் சொந்தமாக்கி புதிய நாடாக இஸ்ரேல் என்ற பெயரை ஏற்படுத்தினார்கள்,
அல்அக்ஸா பள்ளியில் சுற்றி உள்ள இஸ்லாமியர்களை அதே நாட்டில் உள்ள வேறு பகுதியில் சூழ்ச்சி செய்து தள்ளிவிட்டார்கள் எனலாம்,
ஆனால் இன்றை காலங்கள் வரை அல்அக்ஸாவை தரைமட்டமாக ஆக்க வேண்டும் என்ற
எண்ணங்கள் கொண்ட யூதர்களின் ஒரு சாரார்கள் திட்டம்
தீட்டி வருகிறார்கள்,
ஆனாலும் இறுதி இறை தூதர் முஹம்மத் ரசூல் சல் அலை உம்மத்தினர்கள் தினந்தோறும் உயிர்களை தியாகம் செய்து அல்அக்ஸாவை தரைமட்டமாக ஆக்க விடாமல் காப்பாற்றி வருகிறார்கள்,
அந்த பகுதியல் மனிதர்கள்
 ஒன்றிணைய கூடாது,அதாவது பாலஸ்தீன இஸ்லாமியர்களை அல்அக்ஸா பள்ளி வாசலில்
ஒன்றினைந்து தொழுக கூடாது என்ன ஒரே அடிப்படை எண்ணங்கள் தான் இந்த
இலுமினாட்டிகளின் எண்ணம்,
ஆக
‏பாலஸ்தீனதில் ஆக்கிரமிப்பில் உள்ள
‏மஸ்ஜிதுல் அல்அக்ஸாவை
மூடி வரலாறு காணாத விதத்தில் முதல் முறையாக ஜும்ஆ தொழுகைக்கு தடை விதித்தது ஸியோனிஷ இஸ்ரேல் அரசாங்கம் ,(அல்ஜஸீரா )

இந்த சம்பவம் மிக கவலைக்குரிய ஒன்றாக இருந்தாலும்.......
மூடப்பட்டது மஸ்ஜிதுல் அக்ஸா மட்டுமல்ல நமது வீர வரலாறுகளும் ,முஸ்லீம்களின்
நம்பிக்கையும் தான் ........

இந்த அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுத்த ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் முதல் மாவீரர் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்) அவர்கள் வரை நமக்கு அவர்கள் விட்டுச்சென்றதல்லாம் நீங்காத வரலாற்று சாதனைகள் மட்டுமா !!

மாறாக நீங்கள் உண்மையான முஃமின்களாக இருக்கும்
 வரை நீங்கள் தான் உயர்ந்தவர்கள் ,வெற்றியாளர்கள் என்பது தானே !!

நாம் என்ன படிப்பினை பெற்றோம் !!

அன்றும் அதே ஏக இறைவன் இன்றும் அவனே இறைவன் அன்றும் அதே இறை வேதம் அல்குர்ஆன் இன்றும் அதுவே வேதம் ஆனால் ......

அன்றிருந்தவர்கள் முஃமின்கள் (இறை விசுவாசிகள்) அவர்களுக்கு வெற்றி கிடைத்தது காரணம் அவர்கள் வாய்மையானவர்களாக இருந்து சேட்டிலைடை படைத்த அந்த அல்லாஹ்வுடைய தொடர்பில் இருந்தார்கள்,

இன்று இருப்பவர்கள் பெயர் தாங்கிய முஸ்லீம்களாக இழிவடைந்து ,உரிமைகளை இழந்து ,ஆக்கிரமிக்கப்
பட்டவர்களாக காட்சி அளிக்கின்றனர் காரணம் இவர்கள்
வாய்மை இழந்து ,இறை நம்பிக்கை குன்றிய நிலையில்
சேட்டிலைட் உடன் மட்டுமே (சமூக வலை தளங்கள் உடன் )
தங்களின் தொடர்பை வைத்திருக்கின்றனர் .

இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும்
முஸ்லீம்கள் (இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள் )என்ற படித்தரத்திலிருந்து முஃமின்களாக (இறை விசுவாசிகளாக) மாறினால்
இந்த உம்மத் இன்னும் பல உமரையும்,ஸலாஹுதீனையும்
ஈன்றெடுக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை .
--------------------------------------------------------------
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
அல்குர்ஆன்-3:139

பாலஸ்தீன நாட்டில் அதாவது பெயர் மாற்றபட்ட
இஸ்ரேல் என்ற நாட்டில்
மொழிகள் அடிப்படையிலும்,
யூதம் ,கிறஸ்துவம்,
அடிப்படையிலும் மனிதர்கள் பிரிந்து கிடைக்கிறார்கள்,
பைத்துல்முகத்தஸ்/ஜெருசலேமில்
உள்ள அல்அக்ஸா பள்ளியை  வைத்தே ஒன்றிணையமுடியும்,
ஒன்றிணைக்க முடியும்,
அதாவது இஸ்ரேலில் இஸ்லாமியர்
ஆட்சி ஏற்பட்டால் தான் அல்அக்ஸா பள்ளிவாசலை முழு உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்க முடியும்,
நாம் ஒன்றிணைய முடியும்,
ஆக நாம் ஒவ்வொருவரும்
அல்லாவிடம் அல்அக்ஸா பள்ளிவாசலுக்காக
ஒரு நிமிடம்
துவா கேட்போம்,
இன்ஷா அல்லா இஸ்ரேல்
நாட்டில் இஸ்லாமிர்கள் ஆட்சி வருவது வெகுதொலைவில் இல்லை ,
"அல்லா"ஆமின் செய்வானாக.
பதிவு தொடரும்...
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

No comments:

Post a Comment