Wednesday, 24 May 2017

அல் அக்ஸாவை மீட்போம் தொடர் - 4

அல்லாவின் சாந்தியும்
சமாதானமும்
நம் அனைவரின் மீதும்
நிலவட்டுமாக

தமிழக இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்
அல்அக்ஸாவை மீட்போம் தொடர்சியாக
4வது மாத இதழாக இத்தொடரில்  பார்ப்போம்
உலகில் உள்ள முக்கிய முதல் மூன்று புனிதத்தலங்கள்
மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவி மற்றும் ஜெருசலத்தில்
(பாலஸ்தீனத்தில்)
பெயர் மாற்றம் இஸ்ரேல் உள்ள மஸ்ஜித் அல்அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளும் இஸ்லாத்தின் முப்பெரும் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

மஸ்ஜித் அல் ஹராம்,
மஸ்ஜித் அந்நபவி இந்த இரண்டு பள்ளி வாசலும்
உலக இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சொந்தம்

ஆனால் பைத்துல்முகத்தஸ் எனும்
மஸ்ஜித் அல்அக்ஸா
யூதர்களின் ஒருபிரிவினர்களானவர்களின் கட்டுபாட்டில் உள்ளது
அங்குவாழும் நம் போன்ற உறவுகளான பாலஸ்தீன இஸ்லாமிய சகோதர்கள் தினந்தோறும் மஸ்ஜிதுல் அல்அக்ஸாவிற்கு தொழுகை தொழுவுவதற்கு விடாமல் துன்புறுத்தபடுகிறார்கள்,
தீவிரவாதத்தை இஸ்ரேலிய யூதஇராணுவம் மேற்கொண்டு அதேபகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் மீது மீடியாவின் துணைகொண்டு மற்றவர்கள் பார்வையில்
பாலஸ்தீன இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகள் என்பதை போல் மற்ற உலகநாடுகளை நம்பவைக்கிறார்கள்,
ஏன் என்றால் இந்த மீடியாக்கள் என்பது இஸ்ரேலியர்களின் கண்டுபிடிப்பு
ஆக இந்த மீடியாக்களின்
முழுகட்டுபாடு இவர்களின் பிடியில்தான் உள்ளது,
ஆக பொருளாதாரம்
அடிப்படையில் வங்கி,இது அனைத்துமே இஸ்ரேல் என்ற பெயர் கொண்ட நாடு (குறிப்பு)பாலஸ்தீனம் என்ற நாட்டின் பெயரை 1948 to 1950இல்
முழுவதுமாக அனைத்துமே இஸ்ரேல் என்று இந்த யூதர்களின் ஒரு பிரிவினர்களானவர்கள் மாற்றிவிட்டார்கள்.
உலகில் உள்ள அனைத்து பொருளாதாரமும் இவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் எதற்காகவெனில் இந்த உலகை ஆள
தஜ்ஜாலிடம் ஒப்படைபதற்காக,
ஆனால் அதேசமயத்தில்
பாலஸ்தீனநாடு
பெயர்மாற்றம் (இஸ்ரேலில்)
உள்ள பைத்துல்முகத்தஸ் எனும்
அல்அக்ஸா பள்ளிவாசலுக்காக
அங்கு வாழும் ஒவ்வொரு இஸ்லாமிய நம் உறவுகள் உயிரை தியாகம் செய்கின்றார்கள்
அல்லா இவர்களுக்கு
மறுமைநாளில் இன்ஷா அல்லா பாக்கியம்பொருந்தியவர்களாக ஆக்கட்டும்,
ஆக இப்படிபட்ட சூழ்நிலையில் மற்ற உலக நாடுகளில் உள்ள முஹம்மத் ரசூல் (அலைஸ்லம் )
உம்மத்தவர்களாகிய இஸ்லாமியர்கள் நாம் தான் அல்அக்ஸாவை மீட்கவேண்டும்,
இன்ஷா அல்லா மீட்போம்,
ஆனால் இன்றைய சமயத்தில் நாம் பைத்துல்முகத்தஸ் எனும் அல்அக்ஸா பள்ளிவாசலை
மறந்துவிட்டுஇருக்கின்றோம்.

எப்படி அல்அக்ஸாவை மீட்கலாம்
ரோட்டில் நின்றுகொண்டு அந்த அந்த நாட்டு அரசாங்கத்திடம் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் என்ற பெயரில் மீடியாவிற்காகவா?
என்றால் வெற்றி கிடைத்துவிடுமா?

நம்மால் என்ன செய்ய முடியும்?
நம்மால் எப்படி செய்ய முடியும்?
எப்படி பைத்துல் முகத்தஸ் எனும் அல்அக்ஸாவை உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்குவது எப்படி?
அல்அக்ஸாவை மீட்பதற்காகவே பல இயக்கங்கள் உள்ளது,
அதில் உலக பார்வைக்கு
யூதர்கள் ஏற்படுத்திய இயக்கங்களும் கலந்துள்ளது,
ஆனால் சில இயக்கங்கள் ஹமாஸ் போன்ற இயக்கங்கள் உண்மையான மும்மீன்களாக
நபி முஹம்மத் ரசூல் (அலைஸ்லம்)
உண்மையான உம்மத்தாகியவர்கள்
சில இயக்கங்களாக பாலஸ்தீனத்தில் போராடி வருகின்றார்கள்,
ஆனாலும் அல்அக்ஸா வெற்றி பெற நீண்ட நாட்கள் இழுத்துகொண்டு சென்றுஇருக்கின்றது,
அதற்கு காரணம் அல்லாவை தவிர யாராலும் அறிய முடியாது
மறைவானவற்றை அல்லாவே அறிவான்,

ஆனாலும் நாம் அல்அக்ஸாவிற்காக என்ன செய்யலாம்?
எப்படி செய்யலாம்?
பைத்துல்முகத்தஸ் எனும் அல்அக்ஸா யாருக்காக?
எதற்காக?

அல்லாவின்
நினைவுகள் பெறுவதற்காகவும்
வரலாற்றில் மிக முக்கியாகவும்
அல்குர்ஆனில்
அநேக இடங்களில்
பைத்துல்முகத்தஸை சுற்றி பல அற்புதமான நிகழ்வுகளை நிகழ்ந்தவையாக
நாம் அர்த்தங்களுடன்
அல்குர்ஆனில் படிப்போமேயானால்
நன்றாக விளங்கும்,
அதற்கு உதராணமாக இன்றும் பாலஸ்தீனத்தில் அல்அக்ஸா இருக்கின்றது.

ஆக அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு எப்படி உலக இஸ்லாமியர்கள்
மக்கா,மதினா
செல்வதை போல்
புனித பயணமாக
பாலஸ்தீனம் பெயர் மாற்றம்(இஸ்ரேல்)லில்
உள்ள பைத்துல் முகத்தஸுக்கு எந்த வித யூத தடையின்றி
எப்படி செல்வது?எப்படி வெல்வது?

அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக
இஸ்லாமிய தூய மார்கத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்கள் எண்ணத்தில் தான் உள்ளது,
நாம் ஒவ்வொருவரும்
தான் காரணம்
பிறரை பற்றி குறை கூறும் நாம் நம்மை பற்றி யோசிப்பதில்லை,
நாம் எதற்காக படைக்கபட்டோம்
எதற்காக வாழ்கிறோம்
என்றால் அல்லாவின் முழு நினைவுகள் பெறுவதற்காக
அதாவது
அல்லாவை வணங்குவதற்காக

 அல்லா இட்ட 5 கடமையாக நோன்பு மாதங்களில்
நாம் நன்முறையில்
நோன்புகள் வைக்கின்றோம்
அதே சமயத்தில் பாலஸ்தீன நம் இஸ்லாமிய
உறவுகள்
நோன்புமாத சமயத்தில்தான்
அதிகமாக பைத்துல்முகத்தஸ்காக
இஸ்ரேலிய யூத இராணுவத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள்
என்பது எத்தனை பேருக்கு தெரியும்,
நம் வீட்டில் நாம் மட்டும் நோன்பு வைத்து
ரமலான் மகிழ்வாக கொண்டாடி வரும் அதே நேரத்தில் ,
அதே சமயத்தில்
பாலஸ்தீனத்தில் இருக்கும் நம் இஸ்லாமிய உறவுகள்
ரமலான் தினம் அன்று கூட
பைத்துல்முகத்தஸுக்கு
தொழுவுவதற்கு அனுமதி வழங்குவதில்லை இந்த இஸ்ரேலியர்கள்,
அதாவது ஒரு குறிபிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தொழுவுவதற்கு அனுமதி வழங்குவார்கள்
காரணம் உலக பார்வைக்கு மீடியா மூலம்
இஸ்ரேல் எனும் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்ற பொய்யை மற்ற உலக நாடுகளுக்கு தெரிவிப்பதற்காக தான்,

நம்மால் என்ன செய்ய முடியும் பைத்துல்முகத்தஸ்காக?

நம் தொழுகையில் எத்தனையோ நம் நலனிற்காக அல்லாவிடம் துவாவை கேட்டுள்ளோமே,
அத்துடன் நாம் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு தொழுகையிலும் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸாவிற்கா

அதாவது ஒரு
நிய்யத்👇

("யா அல்லா
அல்அக்ஸாபள்ளிவாசலுக்கு
உலக இஸ்லாமியர்களுக்கு
சொந்தமாக்குவாயாக,
உலக இஸ்லாமியர்கள் எந்தவித யூத தடையின்றி அல்லாவை வணங்குவதற்காக பைத்துல்முகத்தஸுக்கு
புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டும்")

என்ற நிய்யத்தாக நாம் தொழுகையில் கேட்போமேயானால்
இன்ஷா அல்லா கூடிய விரைவில் பைத்துல்முகத்துஸ் உலக இஸ்லாமியர்களுக்கு
சொந்தம்.

இஸ்லாமிய உறவுகளே
இதே நிய்யத்தாக
நாம் அனைவரும்  ஒரே எண்ணத்தில் நாம் ஜமாத்தோடு ஒன்றினைந்து
இதற்காக சிறப்பு தொழுகை நடத்தினால்
இன்ஷா அல்லா
நபி முஹம்மத் ரசூல் (அலைஸ்லம்)
உம்மத்தாகியவர்கள்
உலக இஸ்லாமியர்களுக்கு
"அல்லா"
வெற்றியை
வழங்குவானாக,
நம்மால் செய்ய முடிந்தது
முயற்சி மட்டுமே
அந்த முயற்சி கூட அல்லாவிடமே
முயற்சிபோம்,
பிறகு வெற்றி,தோல்வி
என்பது அவன் செயல்.

நாம் இதை விட்டுவிட்டு ரோட்டில் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்திடம் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்களை மீடியாவிற்காக தெரிவித்துகொண்டு இருக்கின்றோம்
இப்படி செய்தால்
நமக்கு வெற்றி
கிடைத்ததா?

நாம் செய்யும் தவறு கண்டனங்கள் என்ற பெயரில் ஒன்றுபடுவதை போல்

யாரிடம் கேட்கவேண்டுமோ
மறந்து விடுகிறோம்
அதாவது அல்லாவிடம் கேட்க மறந்துவிடுகிறோம்,

ஆக பைத்துல்முகத்தஸ்காக
நாம் வாழ்நாளில் ஒரு முறை ஜமாத்தோடு ஒன்று சேர்ந்து மேலே சொல்லப்பட்ட நிய்யத்தை நாம் அனைவருமே ஒன்று சேர்ந்து ஒரே எண்ணங்களோடு
அல்லாவிடம் கேட்போமேயானல்
இன்ஷா அல்லா
"அல்லா "நமக்கு வெற்றியை வழங்குவானாக
ஆமின்.
இந்த சிறப்புதொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணங்கள் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
வாட்சப் எண்:+14083342099
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

No comments:

Post a Comment