அஸ்ஸலாமூ அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
"
📚 அல்குர்ஆன் 39:17
💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள்."
🎭அறிவிப்பவர்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -4019
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
🕋⛩🕋⛩💧19-4-17🕋⛩🕋⛩
🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱
No comments:
Post a Comment