🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 2🐠
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அதனை கண்ட யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் மேலும் அதிகமாக இவ்விருவரையும் நேசிக்க தொடங்கிவிட்டார்கள் என் என்றால் நாமும் இவரை பராமரிக்கவிட்டால் பெரிய இன்னல்களுக்குள் ஆளாகுவார்கள் என்று அஞ்சினார்கள்.
இவ்வாறு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது தாயில்லா குழந்தைகள் மீது அதிக நேசமாக இருந்தார்கள்.
அவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தன தந்தையிடம் தந்தையே நான் ஒரு கனவு கண்டேன் அதில் பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் நான் எனக்கு சிரம் பணிவதைபோல் கனவு கண்டேன் என்று கூறினார்கள் அப்பொழுது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லா அல்லாஹ் நம் மகனுக்கு எதோ சிறப்பை கொடுக்க போகிறான் என்பதை உணர்ந்து அவர் கூறினார் மகனே இந்த கனவை பற்றி உன்னுடைய மற்ற சகோதர்களுக்கு கூறவேண்டாம் அவர்கள் ஏதேனும் உனக்கு தீங்கு செய்ய நேரலாம் ஏன் என்றால் நிச்சயமாக சைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாக இருக்கிறான் என்று கூறினார்கள்
இந்த சம்பவத்தில் இருந்து மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது எந்நேரமும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் இருப்பதையே விருபினார் இதனை கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு கட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள் அதனை அல்லாஹ் தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
மேலும் இந்த சம்பவத்தை கூறும் முன் அல்லாஹ் கூறுகிறான் நபியே நிச்சயமாக நபி யூசுப் அலைஹி வசல்லம் மற்றும் அவர்களது சகோதரர்களில் வரலாறில் வினவுபவருக்கு நிறைய படிப்பினை உண்டு.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *25-04-2017*
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அதனை கண்ட யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் மேலும் அதிகமாக இவ்விருவரையும் நேசிக்க தொடங்கிவிட்டார்கள் என் என்றால் நாமும் இவரை பராமரிக்கவிட்டால் பெரிய இன்னல்களுக்குள் ஆளாகுவார்கள் என்று அஞ்சினார்கள்.
இவ்வாறு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது தாயில்லா குழந்தைகள் மீது அதிக நேசமாக இருந்தார்கள்.
அவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தன தந்தையிடம் தந்தையே நான் ஒரு கனவு கண்டேன் அதில் பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் நான் எனக்கு சிரம் பணிவதைபோல் கனவு கண்டேன் என்று கூறினார்கள் அப்பொழுது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லா அல்லாஹ் நம் மகனுக்கு எதோ சிறப்பை கொடுக்க போகிறான் என்பதை உணர்ந்து அவர் கூறினார் மகனே இந்த கனவை பற்றி உன்னுடைய மற்ற சகோதர்களுக்கு கூறவேண்டாம் அவர்கள் ஏதேனும் உனக்கு தீங்கு செய்ய நேரலாம் ஏன் என்றால் நிச்சயமாக சைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாக இருக்கிறான் என்று கூறினார்கள்
இந்த சம்பவத்தில் இருந்து மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது எந்நேரமும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் இருப்பதையே விருபினார் இதனை கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு கட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள் அதனை அல்லாஹ் தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
மேலும் இந்த சம்பவத்தை கூறும் முன் அல்லாஹ் கூறுகிறான் நபியே நிச்சயமாக நபி யூசுப் அலைஹி வசல்லம் மற்றும் அவர்களது சகோதரர்களில் வரலாறில் வினவுபவருக்கு நிறைய படிப்பினை உண்டு.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *25-04-2017*
No comments:
Post a Comment