🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 3🐠
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
ஏன் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறார் வினவுகிரரவர்க்கு அதனை மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் சில பேர் கூறலாம் சகோதரர்கள் சகோதரருக்கே தீங்கிழைக்க முடியுமா என்று அதனை நிறைய விளக்கங்கள் கூறலாம் சொத்துகளுக்காக சகோதரர்களை கொள்ளும் அளவிற்கு துணியும் சகோதரர்களை நீங்கள் நிகழ் காலத்திலேயே காண முடியும் .
மேலும் அல்லாஹ் கூறுகிறான் அந்த சகோதரர்கள் தங்களுக்குள் நான் பலசாலிகளாக பெரும் படையாக பத்து மக்கள் இருந்தும் நம் தந்தை அந்த இருவர் மீதுதான் பாசமாக இருக்கிறார் நிச்சயமாக நமது தந்தை பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார் ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து யூசுபை கொலை செய்துவிட வேண்டும் அல்லது அவரை எங்காவது எறிந்துவிட வேண்டும் என்று கூறினார்கள் அப்பொழுதுதான் நமது தந்தை நம்முடன் இணக்கமாக இருப்பார்கள் என்று கூறினார்கள் மேலும் அந்த கூடத்தில் ஒருவர் கூறினார் நாம் அவரை கொலை செய்ய வேண்டாம் அவரை எங்காவது ஒரு பாழடைந்த கிணற்றில் நாம் எரிந்து விடுவோம் பிரயாணிகள் யாரவது வந்து அவரை எடுத்து கொல்லட்டும் என்று முடிவு செய்தார்கள்.
பிறகு அவர் தங்களது தந்தையிடம் தந்தையே யூசுபுடைய விசியத்தில் நீங்கள் எங்களை நம்பாமல் இருப்பது உங்களுக்கு என்ன நேர்ந்தது அவருக்கு நாங்கள் நம்மையைதானே நாடுவோம் நாங்கள் அவரது சகோதரர்கள்தானே ஏன் ஏங்களிடம் இருந்து அவரை பிரித்து கொள்கிறீர்கள் .
நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள் அவர் காட்டில் உள்ள பலங்களை புசித்துகொண்டும் எங்களுடன் விளையாடி கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாத்து கொள்பவராகவே இருக்கிறோம்.
அதற்கு நமது தந்தை யாகூப் அளிஹி வசல்லம் அவர்கள கூறினார்கள்.
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *25-04-2017*
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
ஏன் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறார் வினவுகிரரவர்க்கு அதனை மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் சில பேர் கூறலாம் சகோதரர்கள் சகோதரருக்கே தீங்கிழைக்க முடியுமா என்று அதனை நிறைய விளக்கங்கள் கூறலாம் சொத்துகளுக்காக சகோதரர்களை கொள்ளும் அளவிற்கு துணியும் சகோதரர்களை நீங்கள் நிகழ் காலத்திலேயே காண முடியும் .
மேலும் அல்லாஹ் கூறுகிறான் அந்த சகோதரர்கள் தங்களுக்குள் நான் பலசாலிகளாக பெரும் படையாக பத்து மக்கள் இருந்தும் நம் தந்தை அந்த இருவர் மீதுதான் பாசமாக இருக்கிறார் நிச்சயமாக நமது தந்தை பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார் ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து யூசுபை கொலை செய்துவிட வேண்டும் அல்லது அவரை எங்காவது எறிந்துவிட வேண்டும் என்று கூறினார்கள் அப்பொழுதுதான் நமது தந்தை நம்முடன் இணக்கமாக இருப்பார்கள் என்று கூறினார்கள் மேலும் அந்த கூடத்தில் ஒருவர் கூறினார் நாம் அவரை கொலை செய்ய வேண்டாம் அவரை எங்காவது ஒரு பாழடைந்த கிணற்றில் நாம் எரிந்து விடுவோம் பிரயாணிகள் யாரவது வந்து அவரை எடுத்து கொல்லட்டும் என்று முடிவு செய்தார்கள்.
பிறகு அவர் தங்களது தந்தையிடம் தந்தையே யூசுபுடைய விசியத்தில் நீங்கள் எங்களை நம்பாமல் இருப்பது உங்களுக்கு என்ன நேர்ந்தது அவருக்கு நாங்கள் நம்மையைதானே நாடுவோம் நாங்கள் அவரது சகோதரர்கள்தானே ஏன் ஏங்களிடம் இருந்து அவரை பிரித்து கொள்கிறீர்கள் .
நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள் அவர் காட்டில் உள்ள பலங்களை புசித்துகொண்டும் எங்களுடன் விளையாடி கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாத்து கொள்பவராகவே இருக்கிறோம்.
அதற்கு நமது தந்தை யாகூப் அளிஹி வசல்லம் அவர்கள கூறினார்கள்.
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *25-04-2017*
No comments:
Post a Comment