அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
"
📚 அல்குர்ஆன் : 4:114
📒📒📒📒📒📒📒📒📒📒📒
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" அல்லாஹ் மதுவைத் தடைசெய்யும் வசனத்தை அருளியபோதுஇ மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை."
🎭அறிவிப்பாளர் :
அனஸ் ( ரலி )
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -4013
⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
பதிவு நாள்: 11-02-2017.
No comments:
Post a Comment