*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
366:
🎯 *அ) மறுமை நாளில் எவை பயனளிக்கமாட்டா❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:81-90"*
✅பதில்:
செல்வமும், பிள்ளைகளும்.
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 26:88*
📙“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
(அல்குர்ஆன் : 26:88)
🎯 ஆ) *உண்மையாக உறவடுகிறவர் யார் என்று பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவை உண்மையில் பேணுபவராவார்.
ஆதாரம்:- *புகாரி:* 5991
📕5991. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.
ஸஹீஹ் புஹாரி
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
🐳 1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🐳2. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 1
🐳3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🐳4. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
🐳5. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 1
🐳6. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
🐳7. ஹக்கிம் - தென்காசி 2
🐳8. ஹாரிஸ் - சென்னை 1
🐳9. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🐳10. இர்ஃபான் - பண்டாரவாடை 2
🐳11. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🐳12. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
🐳13. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
🐳14. முஹம்மது பைசல் காண் - திருநெல்வேலி 2
🐳15. முகம்மது இஸ்மாயில்
- தஞ்சாவூர் 1
🐳16. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
🐳17. பஷீருத்தீன் -சம்பைப்பட்டிணம் 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
💠1. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
💠2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
💠3. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
💠4. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
💠5. நூகு அமீர் -கீழக்கரை 2
💠6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
💠7. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
💠8. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
💠9. ஹுசைன் - நாகர்கோவில் 2
💠10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
☄☄☄☄☄☄☄☄☄☄☄
👑யா அல்லாஹ் எங்களின் கல்வியறிவை மேன்மேலும் அதிகப்படுத்துவாயாக.👑
☄☄☄☄☄☄☄☄☄☄☄
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *03-02-2017*
No comments:
Post a Comment