Thursday, 26 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
360(பதில்)

🎯 *அ) ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களை சிறைபடுத்துவதாக கூறிய போது மூஸா (அலை) அவர்கள் எதைக் கொண்டு வந்தாலுமா என்று கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான்❓*

("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:21-30"*

✅பதில்:
*தெளிவான அத்தாட்சிப் பொருளை*

ஆதாரம்:-
 *அல்குர்ஆன்:*26:30

📙(அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
(அல்குர்ஆன் : 26:30)

🎯ஆ) *சிறு குழந்தைகளை முத்தம் இடுவதில்லை என கூறியவருக்கு பெருமானார் அவர்கள் என்ன கேட்டார்கள்❓*

✅பதில்:
*“அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?“*
✅பதில்:
*உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால் என்ன செய்ய முடியும்?“*

ஆதாரம்:-
 *புகாரி:*5998
 *முஸ்லிம்:*4636

📒5998. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📕4636. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?" என்று கேட்டனர். மக்கள் "ஆம்" என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் "ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையைப் பறித்துவிட்டால்,என்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால், (என்னால் என்ன செய்ய முடியும்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

⚓1. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
⚓2. சுஹைல் - திமிரி 2
⚓3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
⚓4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
⚓5. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
⚓6. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
⚓7. ஹக்கிம் - தென்காசி 2
⚓8. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
⚓9. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

💠1. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
💠2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
💠3. ஹுசைன் - நாகர்கோவில் 2
💠4. நூகு அமீர் -கீழக்கரை 2
💠5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
💠6. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
💠7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

❇1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *27-01-2017*

No comments:

Post a Comment