*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
355:
🎯 *அ)ஆறு நாட்களில் அல்லாஹ் எவற்றைப் பபடைத்தான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:51-60"*
✅பதில் :
*_வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும்_*
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:59
🎯ஆ) *அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசுபவரை பெருமானார் என்ன செய்ய சொன்னார்கள்❓*
✅பதில் :
*"அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்” என்று கூறினார்கள்”*
ஆதாரம்:-
📕 *முஸ்லிம்:* 5730, 5731
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 1
3. சுஹைல் - திமிரி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 1
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. நூகு அமீர் -கீழக்கரை 1
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *21-01-2017*
No comments:
Post a Comment