*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
*356:(மூன்று மதிப்பெண் கேள்வி - ஹதீஸ் கேள்விக்கு இரண்டு மதிப்பெண்)*
🎯 *அ)எவருடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:61-70"*
✅பதில்:
தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான நற் செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான்.
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:70
🎯ஆ) *மறுமையில் எந்த நபியிடம் இறைத் தூதுச் செய்தியை மக்களுக்கு எடுத்து கூறிவிட்டீர்களா என்று விசாரிக்கப்படும்? அவர் எடுத்துக் கூறிவிட்டேன் என்று கூறுவார், ஆனால் அவருடைய சமுதாய மக்கள் இல்லை என்று பொய் கூறுவார்கள். அப்போது எந்த சமுதாயத்தினர் அந்த நபிக்காக சாட்சி சொல்வார்கள் என்று பெருமானார் கூறுகிறார்கள்❓*
✅பதில்:
நூஹ் (அலை) அவர்களிடம் கேட்கப்படும்.
நாம் (நபி முஹம்மது நபியுடைய சமுதாயம்) சாட்சி சொல்வோம்.
ஆதாரம்:-
📕 *புகாரி:* 3339,4487,7349
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. சுஹைல் - திமிரி 3
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 3
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 34. பீர் முஹம்மது - திருநெல்வேலி 3
5. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 3
6. ஹக்கிம் - தென்காசி 1
7. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 3
8. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 3
9. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 3
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 3
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 3
3. ஹுசைன் - நாகர்கோவில் 1
4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 3
5. நூகு அமீர் -கீழக்கரை 3
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 1
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 1
🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *22-01-2017*
No comments:
Post a Comment