*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
354:
🎯 *அ)படிப்பினை பெறுவதற்காக எதனை தெளிவுபடுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்❓*("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:41-50"*
✅பதில்:
குர்ஆனை
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:*25:50
🎯 ஆ) *முஸ்லிம்களிலேயே பெரும் குற்றம் புர்ந்தவர் ஆவார் என்று யாரை பெருமானார் கூறுகிறார்கள் ❓*
✅பதில்:
தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்.
ஆதாரம்:-
📕 *புகாரி:* 7289
📕 *முஸ்லிம்:*4704,4705
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. சுஹைல் - திமிரி 2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
9. ஹக்கிம் - தென்காசி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. ஹுசைன் - நாகர்கோவில் 2
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1
🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *20-01-2017*
No comments:
Post a Comment