*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
353:
🎯 *அ)எந்த சமுதாயத்தினரை அல்லாஹ் மூழ்கடித்தான் எதனால்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:31-40"*
✅பதில்:
நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தை
தூதர்களை பொய்ப்பித்ததனால்.
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:37
🎯 ஆ) *எது இல்லாமல் இருந்திருந்தால் பாவம் செய்யக்கூடிய மற்றொரு சமூகத்தை அல்லாஹ் கொண்டு வருவான் என்று பெருமானார் குறுகிறார்கள் ❓*
✅பதில்:
பாவங்களை மன்னிக்கும் நிலை இல்லாதிருந்தால்.
ஆதாரம்:-
📕 *முஸ்லிம்:*5302,5303,5304
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2
3. ஹக்கிம் - தென்காசி2
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
5. சுஹைல் - திமிரி 2
6. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
7. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 1
8. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2
7. நூகு அமீர் -கீழக்கரை 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2
☘☘☘☘☘☘☘☘☘☘☘
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *19-01-2017*
No comments:
Post a Comment