Thursday, 19 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
352:

🎯  *அ)எப்பொழுது அநியாயக்காரர்கள் தங்கள் இரு கைகளையும் கடித்துக் கொள்வார்கள், அப்பொழுது என்ன கூறுவார்கள் ❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:21-30"*

✅பதில்:
மறுமையில்,அத்தூதருடன் நானும்  நேரான வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா எனக் கூறுவான்.

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:*25:27

🎯ஆ) *மறுமை நாளில் முதலில் மயக்கம் தெளிந்து எழுப்பப்டுபவர் யார்? ❓*

✅பதில்:
*முஹம்மது நபி(ஸல்) அவர்கள்*

ஆதாரம்:-
📘 *ஸஹீஹ் புகாரி: 2411,3408,3414,6517,6518,7428,7472*
📘 *ஸஹீஹ் முஸ்லிம்: 4731,4732*


💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுஹைல் - திமிரி2
2. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி2
3. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
4. சதாம் உசேன் - திருநெல்வேலி2
5. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2
6. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2
9. ஹக்கிம் - தென்காசி2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2
2. ஹுசைன் - நாகர்கோவில்2
3. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2
4.  நூகு அமீர் -கீழக்கரை2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி2

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1⃣

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *18-01-2017

No comments:

Post a Comment