*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
351:
🎯 *அ)அல்லாஹ் யாரை பெரியதொரு சோதனையைச் சுவைக்கச் செய்வோம் என்று கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:11-20"*
✅பதில் :
*_உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை_*
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:19
🎯 ஆ) *பின்னால் நடக்கக் கூடிய விளைவைப் பற்றி சிந்திக்காமல் பேசிவிடுபவர் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகுவதாக பெருமானார் கூறுகிறார்கள்❓*
✅பதில் :
*(இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்*
ஆதாரம்:-
📕 *ஸஹீஹ் முஸ்லிம்: 5711,5712*
📕 *ஸஹீஹ் புகாரி: 6477*
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
2. சதாம் உசேன் - திருநெல்வேலி2⃣
3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
5. ஹக்கிம் - தென்காசி2⃣
6. சுஹைல் - திமிரி2⃣
7. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
9. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
2. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
3. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
6. நூகு அமீர் -கீழக்கரை2⃣
7. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *17-01-2017*
No comments:
Post a Comment