Monday, 16 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
350:

🎯 *அ)நபியுடைய கட்டளைக்கு மாறு செய்பவர்கள் எதைக் குறித்து அஞ்சிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்❓*

✅பதில் :
*1) தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:63

✳ *"முஷ்ரிக்குகள்" நபிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா? அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? உண்டாயிருக்க வேண்டாமா? என்று கூறுவனவற்றைக் குறிப்பிடவும்❓*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி) *24: 61- 64 & சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:01-10"*

✅பதில்:
*மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா*

*புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா*

*ஒரு பழத் தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:7, 25:8

🎯ஆ) *காபாவை சுற்றி எத்தனை சிலைகள் இருந்த போது பெருமானார் அவர்கள் மக்கா நகரில் நுழைந்தார்கள்❓*


✅பதில் :
*முந்நூற்று அறுபது சிலைகள்*

ஆதாரம்:-
📕 *ஸஹீஹ் புகாரி: 2478,4287,4720*
📕 *ஸஹீஹ் முஸ்லிம்:3650*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
4. சாதம் உசேன் - திருநெல்வேலி2⃣
5. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
6. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
7. சுஹைல் - திமிரி2⃣
8. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி2⃣
9. ஹக்கிம் - தென்காசி2⃣
10. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)1⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
2. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
3. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
4.  நூகு அமீர் -கீழக்கரை2⃣
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
7. முஜீப் - சென்னை (ராயபுரம்)1⃣
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
         *_அட்மின் குழு_*
பதிவு நாள்: *16-01-2017*.

No comments:

Post a Comment