Thursday, 7 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் -1127

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி 01: அந்நாளில் குற்றவாளிகளை அல்லாஹ் எப்படி ஒன்று சேர்ப்பான்❓

பதில் :ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது; குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.

🌏ஆதாரம்: 20 :102

கேள்வி 02: முஃமீன்கள் எதற்கு பயப்படமாட்டார்கள்❓

பதில்: எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்

🌏 ஆதாரம் 20:112

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: எந்த துஆவை ஓதி இரவில் மரணித்தால்,இயற்கை மரபில் மரணித்தவனாக ஆகுவாய் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்❓

பதில்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், நீ இரவில் படுக்கைக்கு (உறங்க)ச் செல்லும்போது, "அல்லாஹும்ம! அஸ்லம்த்து நஃப்சீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க; ரக்ஃபத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க, ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி ரசூலிக்கல்லதீ அர்சல்த்த" என்று சொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
"அவர் (இவ்வாறு பிரார்த்தித்துவிட்டு உறங்கும்போது) இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்" என்றும் கூறினார்கள்.
(பொருள்: இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்தேன். என் முகத்தை உன்னளவில் திருப்பிவிட்டேன். எனது முதுகை உன்னளவில் சாய்த்துவிட்டேன். என் காரியங்கள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். உன்மீதுள்ள அன்பிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும் நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்.)

  🌏 📗ஆதாரம் : முஸ்லிம் : 5249

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - ❓

04) முஹம்மது ஹனீஃபா -  சேலம் - 3

05) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) சமீர் - காவக்காரன்பட்டி - ❓

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) இம்ரான் - சென்னை - 3

16) முஹம்மது - மேலப்பாளையம் - 3

17) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

18) முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

21)அப்துல்லா - சென்னை - ?

22)சலீம் ராஜா - தேவகோட்டை - 3

23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)

24) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3

25)முஜீப் - சென்னை - 3

26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

27) உம்ர் - புளியங்குடி - ❓

28) முஹம்மது ரபி - சென்னை - 3

 29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓

30)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

31)பீர் முஹம்மது - ராஜகிரி - 3

32)முஹம்மது இக்பால் -  காவக்காரன்பட்டி - ❓

33)ஜாகீர் உசேன் - கோவை - ❓  (அட்மின்)

34)S.ஷம்சுல்லுஹா -  மதுரை - 3

35)  ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - ❓

36))சித்திக் - மண்பறை - ❓

37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

 38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ❓

40)அ. முஹம்மது யூசுப் -
மேலக்காவேரி - ❓

41)சுல்தான்  - திருநெல்வேலி - ❓

42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓

43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓

44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓

45) MG நிஜாமுதீன்  - பு,முட்லூர் - ❓(அட்மின்)

46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ?

47)அப்துல் பாஸித் - கோவை - ❓

48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ?

49)அலாவுதீன் - கருர் - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 26/06/1440 திங்கட்க்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 04/ 03/ 2019

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment