☄☄☄☄☄☄☄☄☄
*பெயர் : தஜ்ஜால்*
*புனைப்பெயர் : மஸீஹ் தஜ்ஜால்*
*குடும்பம் : குழந்தை பிறக்காத மலடன்*
*தோன்றும் காலம் : இறுதி நாளின் சமீபம்*
*தோன்றும் இடம் : மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக்,* *சிரியா*
*நாடுக்களுக்கிடையே உள்ள குரஸான்* *(ஆப்கானிஸ்தான்)* *என்னும்*
*பகுதியில்.*
*அவனது இனம் : யூத இனம்*
*வாழும் காலத்தின் அளவு : நாற்பது நாட்கள்*
*விளக்கம் : அவன்* *வாழும் நாற்பது நாளில் ஒரு நாள் ஒரு வருடம்*
*போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,* *மற்றொரு நாள்*
*ஒரு வாரம் போன்றும் இருக்கும். மீதமுள்ள* *நாட்கள் சாதாரண*
*நாட்களைப் போன்றும் இருக்கும் .*
*அவனது தோற்றம் :*
*1. திடகாத்திரமான இளைஞன்,* *சிவப்பானவன் .*
*2. மரக்கிளை போன்று அடர்த்தியான சுருட்டை முடி உடையவன் .*
*3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண் நிலை குத்திய நிலையில்*
*பச்சை நிறக் கண்ணாடி போன்று பார்வை உடையவன் .*
*4. குட்டையானவன், குண்டானவன் .*
*5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்*
*கொண்டவன்.*
*6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்*
*அவன் பிரவேசிக்கும்* *இடம் ; மக்கா, மதீனா,தூர் சீனா மலை,*
*பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு* *இடங்களைத் தவிர உலகின்*
*அனைத்து பகுதிகளும்.*
*அவனது அதிசய வித்தைகள் ;*
*1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான்*
*2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும் வைத்திருப்பான் .*
*3. மலை போன்ற ரொட்டிகளை* *(உணவுப்பொருட்களை)*
*வைத்திருப்பான்.*
*4. மழை பொழிய வைப்பான்.*
*5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட*
*நோய்களை குணப்படுத்துவான்.*
*6. ஒருவனை ஒரு முறை மட்டும்* *கொன்று விட்டு*
*மீண்டும்* *உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய இயலாது)*
*7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்*
*கொழுக்க வைப்பான்.*
*8. பூமியில் புதையல் உள்ள இடங்களை*
*அறிந்திருப்பான்.*
*அவனது கொள்கை :* *தானே இறைவன் என வாதிட்டு, மக்களை ஈமான்*
*கொள்ளச் செய்வது.*
*அவனது மரணம் :*
*இஸ்ரேலின் தலைநகரான* *டெல்அவிவ்வுக்கு அருகில் உள்ள*
*லுத்து என்னும் இடத்தில் வைத்து மர்யம் (அலை)* *அவர்களின் மகன்*
*ஈஸா நபி அவர்கள்* *அவனைக் கொல்வார்கள்.*
*சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள்,* *தினமும்*
*உங்களின்* *தொழுகையில் அல்லாஹ்விடம்* *தஜ்ஜாலின் தீங்கில்*
*இருந்து பாதுகாப்பு* *தேடுங்கள்*
*அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.*
☄☄☄☄☄☄☄☄☄☄
No comments:
Post a Comment