நfபில் தொழுகையால் ஏற்படும் மகத்தான நன்மைகள்:
1. தஹ்யத்துல் வுழு:
2 ரக்கா'அத்
சுவனம் புகுவர்
2. தஹ்யத்துல் மஸ்ஜித்:
பள்ளியினுள் நுழைந்து அமருமுன்
2 ரக்கா'அத்
அல்லாஹ்வை கண்ணியப்படுத்திய பாக்கியம்
3. இஷ்ராக்:
சூரியன் எழுந்து 15 நிமிடங்களுக்குப் பின்
2 அல்லது 4 ரக்கா'அத்துகள்
ஹஜ், உம்ரா தவாfப் செய்தப் பாக்கியம்
4. லுஹா:
காலை 10 மணி அளவில்
2 - 12 ரக்ஆத்துகள்
நல்லடியார்கள் கூட்டத்தில் சேருவர்
5. தஹுஜ்ஜத்:
இஷாவுக்குப் பிறகு சற்று நித்திரை செய்தப்பின்
2 - 12 ரக்ஆத்துகள்
அல்லாஹ்வைப் புகழ்ந்து கண்ணியப்படுத்திய பாக்கியம்
6. சலாத்துல் ஹாஜ்ஜா:
தேவை ஏற்படும் நேரம்
2 ரக்காத்
தேவைகளும் பிரச்சினைகளும் தீரும்
7. சலாத்துல் இஸதிஹாரா:
அனுமதிக்கப்பட் எந்த நேரத்திலும்
2 ரக்கா'அத்
அல்லாஹ்விடமிருந்தே நல்ல முடிவை எதிர்பார்த்து
8. சலாத்துல் தவ்bபா:
தேவை ஏற்படும்போது
2 ரக்கா'அத்
சத்தியத்தோடும் மனத்தூயமையோடும் கேட்டால் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் அத்தனை பாபங்களையும் மன்னிப்பான்.
1. தஹ்யத்துல் வுழு:
2 ரக்கா'அத்
சுவனம் புகுவர்
2. தஹ்யத்துல் மஸ்ஜித்:
பள்ளியினுள் நுழைந்து அமருமுன்
2 ரக்கா'அத்
அல்லாஹ்வை கண்ணியப்படுத்திய பாக்கியம்
3. இஷ்ராக்:
சூரியன் எழுந்து 15 நிமிடங்களுக்குப் பின்
2 அல்லது 4 ரக்கா'அத்துகள்
ஹஜ், உம்ரா தவாfப் செய்தப் பாக்கியம்
4. லுஹா:
காலை 10 மணி அளவில்
2 - 12 ரக்ஆத்துகள்
நல்லடியார்கள் கூட்டத்தில் சேருவர்
5. தஹுஜ்ஜத்:
இஷாவுக்குப் பிறகு சற்று நித்திரை செய்தப்பின்
2 - 12 ரக்ஆத்துகள்
அல்லாஹ்வைப் புகழ்ந்து கண்ணியப்படுத்திய பாக்கியம்
6. சலாத்துல் ஹாஜ்ஜா:
தேவை ஏற்படும் நேரம்
2 ரக்காத்
தேவைகளும் பிரச்சினைகளும் தீரும்
7. சலாத்துல் இஸதிஹாரா:
அனுமதிக்கப்பட் எந்த நேரத்திலும்
2 ரக்கா'அத்
அல்லாஹ்விடமிருந்தே நல்ல முடிவை எதிர்பார்த்து
8. சலாத்துல் தவ்bபா:
தேவை ஏற்படும்போது
2 ரக்கா'அத்
சத்தியத்தோடும் மனத்தூயமையோடும் கேட்டால் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் அத்தனை பாபங்களையும் மன்னிப்பான்.
No comments:
Post a Comment