*வெள்ளிக்கிழமை*
1. நாட்களில் சிறந்த நாள்.
2.ஏழைகளின் பெருநாள்.
3.புனிதம் நிறைந்த நாள்.
முறையாக செய்ய வேண்டியவைகள்
1.நகம் வெட்டுதல்.
2.மீசை கத்தரித்தல்.
3.அக்குள் முடி பிடுங்குதல்.
4.மறைவான முடி சிரைத்தல்.
குளித்தல்.
5.தலைக்கு எண்ணெய் தேய்த்தல்.
6.சிறந்த ஆடை அணிதல்.
7.மனம் பூசுதல்.
8.நேர காலத்தோடு மஸ்ஜிதிற்கு செல்லுதல்
நடந்து செல்லுதல்.
9.தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு றக்அத் தொழுதல்.
10.சூரதுல் கஃப் ஓதுதல்.
11.அதிகம் ஸலவாத் சொல்லுதல்.
12.அதிகம் துஆ கேட்டல்.
13.இமாமிற்கு நெருக்கமாக உக்காருதல்.
14.குத்பாவை செவிசாய்த்து கேட்டல்.
1. நாட்களில் சிறந்த நாள்.
2.ஏழைகளின் பெருநாள்.
3.புனிதம் நிறைந்த நாள்.
முறையாக செய்ய வேண்டியவைகள்
1.நகம் வெட்டுதல்.
2.மீசை கத்தரித்தல்.
3.அக்குள் முடி பிடுங்குதல்.
4.மறைவான முடி சிரைத்தல்.
குளித்தல்.
5.தலைக்கு எண்ணெய் தேய்த்தல்.
6.சிறந்த ஆடை அணிதல்.
7.மனம் பூசுதல்.
8.நேர காலத்தோடு மஸ்ஜிதிற்கு செல்லுதல்
நடந்து செல்லுதல்.
9.தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு றக்அத் தொழுதல்.
10.சூரதுல் கஃப் ஓதுதல்.
11.அதிகம் ஸலவாத் சொல்லுதல்.
12.அதிகம் துஆ கேட்டல்.
13.இமாமிற்கு நெருக்கமாக உக்காருதல்.
14.குத்பாவை செவிசாய்த்து கேட்டல்.
No comments:
Post a Comment