சாப்பிடுவதின் சுன்னத்தான முறை
1.விரிப்பு விரித்து சாப்பிடுதல்.
2.இரு கைகளையும் கழுவுதல்.
3.சாப்பிடும் முன் துஆ ஓதுவது.
4.சுன்னத்தான முறைப்படி அமர்வது.
5.வலது கையால் சாப்பிடுவது.
6.தனக்கு முன்னுள்ளதை சாப்பிடுவது.
7.மூன்று விரல்களால் சாப்பிடுவது.
8.எதன் மீதும் சாயாமல் சாப்பிடுவது.
9.உணவைக் குறைகூறாமல் இருப்பது.
10.உணவு கீழே விழுந்துவிட்டால் அதை எடுத்து சாப்பிடுவது.
11.அதிக சூடாக சாப்பிமாலிருப்பது.
12.உணவுப் பாத்தரத்தையும்,விரல்களையும் சூப்பி சுத்தமாக சாப்பிடுவது.
13.சாப்பிட்ட பின் துஆ ஓதுவது.
14.கைகளைக் கழுவி,வாய் கொப்பளிப்பது. தண்ணீர் அருந்துவதின் சுன்னத்துகள்:
1. வலது கையால் அருந்துவது.
2. உட்கார்ந்து அருந்துவது.
3. தண்ணீரை பார்த்து அருந்துவது.
4. பிஸ்மில்லாஹ் கூறி அருந்துவது.
5. மூன்று முறை சுவாசித்து அருந்துவது.
6. அருந்திய பின் அல்ஹம்துலில்லாஹ்
1.விரிப்பு விரித்து சாப்பிடுதல்.
2.இரு கைகளையும் கழுவுதல்.
3.சாப்பிடும் முன் துஆ ஓதுவது.
4.சுன்னத்தான முறைப்படி அமர்வது.
5.வலது கையால் சாப்பிடுவது.
6.தனக்கு முன்னுள்ளதை சாப்பிடுவது.
7.மூன்று விரல்களால் சாப்பிடுவது.
8.எதன் மீதும் சாயாமல் சாப்பிடுவது.
9.உணவைக் குறைகூறாமல் இருப்பது.
10.உணவு கீழே விழுந்துவிட்டால் அதை எடுத்து சாப்பிடுவது.
11.அதிக சூடாக சாப்பிமாலிருப்பது.
12.உணவுப் பாத்தரத்தையும்,விரல்களையும் சூப்பி சுத்தமாக சாப்பிடுவது.
13.சாப்பிட்ட பின் துஆ ஓதுவது.
14.கைகளைக் கழுவி,வாய் கொப்பளிப்பது. தண்ணீர் அருந்துவதின் சுன்னத்துகள்:
1. வலது கையால் அருந்துவது.
2. உட்கார்ந்து அருந்துவது.
3. தண்ணீரை பார்த்து அருந்துவது.
4. பிஸ்மில்லாஹ் கூறி அருந்துவது.
5. மூன்று முறை சுவாசித்து அருந்துவது.
6. அருந்திய பின் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment