நோன்பு - 06
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*சமுதாய நலனுக்காக...*
========================
புனித ரமளானில் சமூக நலனுக்காக நாம்
செய்ய வேண்டிய துஆ! சங்கை மிகு ரமலானில் நமக்கும் நம்
குடும்பத்தாருக்கும் மற்ற அனைத்து
முஃமின்களுக்காகவும் குர்ஆனில்
வந்துள்ள கீழ் கண்ட துஆக்களை நாமும்
செய்வதோடு, மற்றவர்களையும் செய்ய ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.
ﻗَﺪْ ﻛَﺎﻧَﺖْ ﻟَـﻜُﻢْ ﺍُﺳْﻮَﺓٌ ﺣَﺴَﻨَﺔٌ ﻓِﻰْۤ ﺍِﺑْﺮٰﻫِﻴْﻢَ ﻭَﺍﻟَّﺬِﻳْﻦَ ﻣَﻌَﻪٗ ﺍِﺫْ ﻗَﺎﻟُﻮْﺍ ﻟِﻘَﻮْﻣِﻬِﻢْ ﺍِﻧَّﺎ
ﺑُﺮَﺀٰٓﺅُﺍ ﻣِﻨْﻜُﻢْ ﻭَﻣِﻤَّﺎ ﺗَﻌْﺒُﺪُﻭْﻥَ ﻣِﻦْ ﺩُﻭْﻥِ ﺍﻟﻠّٰﻪِ ﻛَﻔَﺮْﻧَﺎ ﺑِﻜُﻢْ ﻭَﺑَﺪَﺍ ﺑَﻴْﻨَﻨَﺎ ﻭَﺑَﻴْﻨَﻜُﻢُ
ﺍﻟْﻌَﺪَﺍﻭَﺓُ ﻭَﺍﻟْﺒَﻐْﻀَﺎٓﺀُ ﺍَﺑَﺪًﺍ ﺣَﺘّٰﻰ ﺗُﺆْﻣِﻨُﻮْﺍ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﻭَﺣْﺪَﻩٗۤ ﺍِﻟَّﺎ ﻗَﻮْﻝَ ﺍِﺑْﺮٰﻫِﻴْﻢَ ﻟِﺎَﺑِﻴْﻪِ
ﻟَﺎَﺳْﺘَﻐْﻔِﺮَﻥَّ ﻟَـﻚَ ﻭَﻣَﺎۤ ﺍَﻣْﻠِﻚُ ﻟَـﻚَ ﻣِﻦَ ﺍﻟﻠّٰﻪِ ﻣِﻦْ ﺷَﻰْﺀٍ *ﺭَﺑَّﻨَﺎ ﻋَﻠَﻴْﻚَ ﺗَﻮَﻛَّﻠْﻨَﺎ*
*ﻭَﺍِﻟَﻴْﻚَ ﺍَﻧَـﺒْﻨَﺎ ﻭَﺍِﻟَﻴْﻚَ ﺍﻟْﻤَﺼِﻴْﺮُ*
இப்ராஹீமிடமும், அவரோடு
இருந்தவர்களிடமும், நிச்சயமாக
உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி
இருக்கிறது ; தம் சமூகத்தாரிடம்
அவர்கள் , “ உங்களை விட்டும் , இன்னும்
அல்லாஹ்வையன்றி நீங்கள்
வணங்குகிறவற்றைவிட்டும் , நாங்கள்
நிச்சயமாக நீங்கிக் கொண்டோம் ;
உங்களையும் நாங்கள் நிராகரித்து
விட்டோம்; அன்றியும் ஏகனான
அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள்
நம்பிக்கை கொள்ளும் வரை , நமக்கும்
உங்களுக்குமிடையில் பகைமையும் ,
வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு
விட்டன” என்றார்கள் . ஆனால் இப்ராஹீம்
தம் தந்தையை நோக்கி:
“ அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக
( அவனுடைய வேதனையிலிருந்து )
எதையும் தடுக்க எனக்குச் சக்தி
கிடையாது ; ஆயினும் உங்களுக்காக
நான் அவனிடத்தில் நிச்சயமாக
மன்னிப்புத் தேடுவேன்” எனக்
கூறியதைத் தவிர ( மற்ற
எல்லாவற்றிலும் முன்
மாதிரியிருக்கிறது, அன்றியும்,
அவர் கூறினார் ) : “
எங்கள் இறைவா !
உன்னையே முற்றிலும்
சார்ந்திருக்கிறோம் ; ( எதற்கும் ) நாங்கள்
உன்னையே நோக்குகிறோம் ; மேலும், உன்னிடமே
எங்கள் மீளுதலும்
இருக்கிறது , ”
( அல்குர்ஆன் : 60 : 4)
*ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠْﻌَﻠْﻨَﺎ ﻓِﺘْﻨَﺔً ﻟِّﻠَّﺬِﻳْﻦَ ﻛَﻔَﺮُﻭْﺍ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَـﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﺍِﻧَّﻚَ ﺍَﻧْﺖَ ﺍﻟْﻌَﺰِﻳْﺰُ ﺍﻟْﺤَﻜِﻴْﻢُ*
“ எங்கள் இறைவா ! காஃபிர்களுக்கு ,
எங்களைச் சோதனை( ப் பொருள்) ஆக
ஆக்கிவிடாதே ! எங்கள் இறைவா !
எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக !
நிச்சயமாக நீ ( யாவரையும் )
மிகைத்தவன் ஞானம் மிக்கவன் ” ( என்றும்
வேண்டினார் ) .
( அல்குர்ஆன் : 60 : 5)
ﺍَﻟَّﺬِﻳْﻦَ ﻗَﺎﻝَ ﻟَﻬُﻢُ ﺍﻟﻨَّﺎﺱُ ﺍِﻥَّ ﺍﻟﻨَّﺎﺱَ ﻗَﺪْ ﺟَﻤَﻌُﻮْﺍ ﻟَـﻜُﻢْ ﻓَﺎﺧْﺸَﻮْﻫُﻢْ ﻓَﺰَﺍﺩَﻫُﻢْ
ﺍِﻳْﻤَﺎﻧًﺎ ﻭَّﻗَﺎﻟُﻮْﺍ
*ﺣَﺴْﺒُﻨَﺎ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﻧِﻌْﻢَ ﺍﻟْﻮَﻛِﻴْﻞُ*
மக்களில் சிலர் அவர்களிடம் ; “ திடமாக மக்களில்
( பலர் உங்களுடன்
போரிடுவதற்காகத்) திரண்டு
விட்டார்கள் , எனவே அப்படையைப்பற்றி
அஞ்சிக் கொள்ளுங்கள் ” என்று கூறி
( அச்சுறுத்தி) னர் ; ஆனால் ( இது )
அவர்களின் ஈமானைப் பெருக்கி
வலுப்படச் செய்தது: “ அல்லாஹ்வே
எங்களுக்குப் போதுமானவன். அவனே
எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன் ”
என்று அவர்கள் கூறினார்கள்.
( அல்குர்ஆன் : 3: 173)
ﻓَﺎﻧْﻘَﻠَﺒُﻮْﺍ ﺑِﻨِﻌْﻤَﺔٍ ﻣِّﻦَ ﺍﻟﻠّٰﻪِ ﻭَﻓَﻀْﻞٍ ﻟَّﻢْ ﻳَﻤْﺴَﺴْﻬُﻢْ ﺳُﻮْٓﺀٌ ۙ ﻭَّﺍﺗَّﺒَﻌُﻮْﺍ ﺭِﺿْﻮَﺍﻥَ
ﺍﻟﻠّٰﻪِ ﻭَﺍﻟﻠّٰﻪُ ﺫُﻭْ ﻓَﻀْﻞٍ ﻋَﻈِﻴْﻢٍ
இதனால் அவர்கள்
அல்லாஹ்விடமிருந்து
நிஃமத்தையும்
( அருட்கொடையையும், )
மேன்மையையும் பெற்றுத்
திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும்
அவர்களைத் தீண்டவில்லை ; ( ஏனெனில்)
அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப்
பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான
கொடையுடையவனாக இருக்கிறான் .
( அல்குர்ஆன் : 3: 174)
ﻓَﻘَﺎﻟُﻮْﺍ *ﻋَﻠَﻰ ﺍﻟﻠّٰﻪِ ﺗَﻮَﻛَّﻠْﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠْﻌَﻠْﻨَﺎ ﻓِﺘْﻨَﺔً ﻟِّـﻠْﻘَﻮْﻡِ ﺍﻟﻈّٰﻠِﻤِﻴْﻦَۙ*
( அதற்கு ) அவர்கள் : “ நாங்கள்
அல்லாஹ்வையே பூரணமாக நம்பி
( அவனிடமே எங்கள் காரியங்களை
ஒப்படைத்து ) க் கொண்டோம் ( என்று
கூறி) எங்கள் இறைவனே ! அநியாயம் செய்யும்
மக்களின் சோதனைக்கு
எங்களை ஆளாக்கிவிடாதே !” என்று
பிரார்த்தித்தார்கள்.
( அல்குர்ஆன் : 10 : 85)
*ﻭَﻧَﺠِّﻨَﺎ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜٰﻔِﺮِﻳْﻦَ*
“(எங்கள் இறைவனே !) இந்த காஃபிர்களான
மக்களிடமிருந்து உன் அருளினால்
எங்களை நீ
காப்பாற்றுவாயாக !” ( என்றும்
பிரார்த்தித்தார்கள். )
( அல்குர்ஆன் : 10 : 86)
*ﺭَﺏِّ ﻧَﺠِّﻨِﻰْ ﻭَﺍَﻫْﻠِﻰْ ﻣِﻤَّﺎ ﻳَﻌْﻤَﻠُﻮْﻥَ*
“ என் இறைவனே ! என்னையும் , என்
குடும்பத்தாரையும் இவர்கள் செய்து
கொண்டிருக்கிற ( தீய ) வற்றிலிருந்து
காப்பாயாக!” ( எனப் பிரார்த்தித்தார். )
( அல்குர்ஆன் : 26 : 169 )
ﻓَﻨَﺠَّﻴْﻨٰﻪُ ﻭَ ﺍَﻫْﻠَﻪٗۤ ﺍَﺟْﻤَﻌِﻴْﻦَۙ
அவ்வாறே, நாம் அவரையும் , அவர்
குடும்பத்தாரையும் யாவரையும்
காத்துக் கொண்டோம் .
( அல்குர்ஆன் : 26 : 170 )
அல்லாஹ்விற்காக இப்புனித ரமலான் காலங்களில் ஒரு தடவையாவது
இதை பிரார்த்தியுங்கள்...
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங்குடி.
பதிவு நாள்: 03-06-2017
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*சமுதாய நலனுக்காக...*
========================
புனித ரமளானில் சமூக நலனுக்காக நாம்
செய்ய வேண்டிய துஆ! சங்கை மிகு ரமலானில் நமக்கும் நம்
குடும்பத்தாருக்கும் மற்ற அனைத்து
முஃமின்களுக்காகவும் குர்ஆனில்
வந்துள்ள கீழ் கண்ட துஆக்களை நாமும்
செய்வதோடு, மற்றவர்களையும் செய்ய ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.
ﻗَﺪْ ﻛَﺎﻧَﺖْ ﻟَـﻜُﻢْ ﺍُﺳْﻮَﺓٌ ﺣَﺴَﻨَﺔٌ ﻓِﻰْۤ ﺍِﺑْﺮٰﻫِﻴْﻢَ ﻭَﺍﻟَّﺬِﻳْﻦَ ﻣَﻌَﻪٗ ﺍِﺫْ ﻗَﺎﻟُﻮْﺍ ﻟِﻘَﻮْﻣِﻬِﻢْ ﺍِﻧَّﺎ
ﺑُﺮَﺀٰٓﺅُﺍ ﻣِﻨْﻜُﻢْ ﻭَﻣِﻤَّﺎ ﺗَﻌْﺒُﺪُﻭْﻥَ ﻣِﻦْ ﺩُﻭْﻥِ ﺍﻟﻠّٰﻪِ ﻛَﻔَﺮْﻧَﺎ ﺑِﻜُﻢْ ﻭَﺑَﺪَﺍ ﺑَﻴْﻨَﻨَﺎ ﻭَﺑَﻴْﻨَﻜُﻢُ
ﺍﻟْﻌَﺪَﺍﻭَﺓُ ﻭَﺍﻟْﺒَﻐْﻀَﺎٓﺀُ ﺍَﺑَﺪًﺍ ﺣَﺘّٰﻰ ﺗُﺆْﻣِﻨُﻮْﺍ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﻭَﺣْﺪَﻩٗۤ ﺍِﻟَّﺎ ﻗَﻮْﻝَ ﺍِﺑْﺮٰﻫِﻴْﻢَ ﻟِﺎَﺑِﻴْﻪِ
ﻟَﺎَﺳْﺘَﻐْﻔِﺮَﻥَّ ﻟَـﻚَ ﻭَﻣَﺎۤ ﺍَﻣْﻠِﻚُ ﻟَـﻚَ ﻣِﻦَ ﺍﻟﻠّٰﻪِ ﻣِﻦْ ﺷَﻰْﺀٍ *ﺭَﺑَّﻨَﺎ ﻋَﻠَﻴْﻚَ ﺗَﻮَﻛَّﻠْﻨَﺎ*
*ﻭَﺍِﻟَﻴْﻚَ ﺍَﻧَـﺒْﻨَﺎ ﻭَﺍِﻟَﻴْﻚَ ﺍﻟْﻤَﺼِﻴْﺮُ*
இப்ராஹீமிடமும், அவரோடு
இருந்தவர்களிடமும், நிச்சயமாக
உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி
இருக்கிறது ; தம் சமூகத்தாரிடம்
அவர்கள் , “ உங்களை விட்டும் , இன்னும்
அல்லாஹ்வையன்றி நீங்கள்
வணங்குகிறவற்றைவிட்டும் , நாங்கள்
நிச்சயமாக நீங்கிக் கொண்டோம் ;
உங்களையும் நாங்கள் நிராகரித்து
விட்டோம்; அன்றியும் ஏகனான
அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள்
நம்பிக்கை கொள்ளும் வரை , நமக்கும்
உங்களுக்குமிடையில் பகைமையும் ,
வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு
விட்டன” என்றார்கள் . ஆனால் இப்ராஹீம்
தம் தந்தையை நோக்கி:
“ அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக
( அவனுடைய வேதனையிலிருந்து )
எதையும் தடுக்க எனக்குச் சக்தி
கிடையாது ; ஆயினும் உங்களுக்காக
நான் அவனிடத்தில் நிச்சயமாக
மன்னிப்புத் தேடுவேன்” எனக்
கூறியதைத் தவிர ( மற்ற
எல்லாவற்றிலும் முன்
மாதிரியிருக்கிறது, அன்றியும்,
அவர் கூறினார் ) : “
எங்கள் இறைவா !
உன்னையே முற்றிலும்
சார்ந்திருக்கிறோம் ; ( எதற்கும் ) நாங்கள்
உன்னையே நோக்குகிறோம் ; மேலும், உன்னிடமே
எங்கள் மீளுதலும்
இருக்கிறது , ”
( அல்குர்ஆன் : 60 : 4)
*ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠْﻌَﻠْﻨَﺎ ﻓِﺘْﻨَﺔً ﻟِّﻠَّﺬِﻳْﻦَ ﻛَﻔَﺮُﻭْﺍ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَـﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﺍِﻧَّﻚَ ﺍَﻧْﺖَ ﺍﻟْﻌَﺰِﻳْﺰُ ﺍﻟْﺤَﻜِﻴْﻢُ*
“ எங்கள் இறைவா ! காஃபிர்களுக்கு ,
எங்களைச் சோதனை( ப் பொருள்) ஆக
ஆக்கிவிடாதே ! எங்கள் இறைவா !
எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக !
நிச்சயமாக நீ ( யாவரையும் )
மிகைத்தவன் ஞானம் மிக்கவன் ” ( என்றும்
வேண்டினார் ) .
( அல்குர்ஆன் : 60 : 5)
ﺍَﻟَّﺬِﻳْﻦَ ﻗَﺎﻝَ ﻟَﻬُﻢُ ﺍﻟﻨَّﺎﺱُ ﺍِﻥَّ ﺍﻟﻨَّﺎﺱَ ﻗَﺪْ ﺟَﻤَﻌُﻮْﺍ ﻟَـﻜُﻢْ ﻓَﺎﺧْﺸَﻮْﻫُﻢْ ﻓَﺰَﺍﺩَﻫُﻢْ
ﺍِﻳْﻤَﺎﻧًﺎ ﻭَّﻗَﺎﻟُﻮْﺍ
*ﺣَﺴْﺒُﻨَﺎ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﻧِﻌْﻢَ ﺍﻟْﻮَﻛِﻴْﻞُ*
மக்களில் சிலர் அவர்களிடம் ; “ திடமாக மக்களில்
( பலர் உங்களுடன்
போரிடுவதற்காகத்) திரண்டு
விட்டார்கள் , எனவே அப்படையைப்பற்றி
அஞ்சிக் கொள்ளுங்கள் ” என்று கூறி
( அச்சுறுத்தி) னர் ; ஆனால் ( இது )
அவர்களின் ஈமானைப் பெருக்கி
வலுப்படச் செய்தது: “ அல்லாஹ்வே
எங்களுக்குப் போதுமானவன். அவனே
எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன் ”
என்று அவர்கள் கூறினார்கள்.
( அல்குர்ஆன் : 3: 173)
ﻓَﺎﻧْﻘَﻠَﺒُﻮْﺍ ﺑِﻨِﻌْﻤَﺔٍ ﻣِّﻦَ ﺍﻟﻠّٰﻪِ ﻭَﻓَﻀْﻞٍ ﻟَّﻢْ ﻳَﻤْﺴَﺴْﻬُﻢْ ﺳُﻮْٓﺀٌ ۙ ﻭَّﺍﺗَّﺒَﻌُﻮْﺍ ﺭِﺿْﻮَﺍﻥَ
ﺍﻟﻠّٰﻪِ ﻭَﺍﻟﻠّٰﻪُ ﺫُﻭْ ﻓَﻀْﻞٍ ﻋَﻈِﻴْﻢٍ
இதனால் அவர்கள்
அல்லாஹ்விடமிருந்து
நிஃமத்தையும்
( அருட்கொடையையும், )
மேன்மையையும் பெற்றுத்
திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும்
அவர்களைத் தீண்டவில்லை ; ( ஏனெனில்)
அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப்
பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான
கொடையுடையவனாக இருக்கிறான் .
( அல்குர்ஆன் : 3: 174)
ﻓَﻘَﺎﻟُﻮْﺍ *ﻋَﻠَﻰ ﺍﻟﻠّٰﻪِ ﺗَﻮَﻛَّﻠْﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠْﻌَﻠْﻨَﺎ ﻓِﺘْﻨَﺔً ﻟِّـﻠْﻘَﻮْﻡِ ﺍﻟﻈّٰﻠِﻤِﻴْﻦَۙ*
( அதற்கு ) அவர்கள் : “ நாங்கள்
அல்லாஹ்வையே பூரணமாக நம்பி
( அவனிடமே எங்கள் காரியங்களை
ஒப்படைத்து ) க் கொண்டோம் ( என்று
கூறி) எங்கள் இறைவனே ! அநியாயம் செய்யும்
மக்களின் சோதனைக்கு
எங்களை ஆளாக்கிவிடாதே !” என்று
பிரார்த்தித்தார்கள்.
( அல்குர்ஆன் : 10 : 85)
*ﻭَﻧَﺠِّﻨَﺎ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜٰﻔِﺮِﻳْﻦَ*
“(எங்கள் இறைவனே !) இந்த காஃபிர்களான
மக்களிடமிருந்து உன் அருளினால்
எங்களை நீ
காப்பாற்றுவாயாக !” ( என்றும்
பிரார்த்தித்தார்கள். )
( அல்குர்ஆன் : 10 : 86)
*ﺭَﺏِّ ﻧَﺠِّﻨِﻰْ ﻭَﺍَﻫْﻠِﻰْ ﻣِﻤَّﺎ ﻳَﻌْﻤَﻠُﻮْﻥَ*
“ என் இறைவனே ! என்னையும் , என்
குடும்பத்தாரையும் இவர்கள் செய்து
கொண்டிருக்கிற ( தீய ) வற்றிலிருந்து
காப்பாயாக!” ( எனப் பிரார்த்தித்தார். )
( அல்குர்ஆன் : 26 : 169 )
ﻓَﻨَﺠَّﻴْﻨٰﻪُ ﻭَ ﺍَﻫْﻠَﻪٗۤ ﺍَﺟْﻤَﻌِﻴْﻦَۙ
அவ்வாறே, நாம் அவரையும் , அவர்
குடும்பத்தாரையும் யாவரையும்
காத்துக் கொண்டோம் .
( அல்குர்ஆன் : 26 : 170 )
அல்லாஹ்விற்காக இப்புனித ரமலான் காலங்களில் ஒரு தடவையாவது
இதை பிரார்த்தியுங்கள்...
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங்குடி.
பதிவு நாள்: 03-06-2017
No comments:
Post a Comment