🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் - 8
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
அல்லாஹ் இரும்பை வசப்படுத்தி கொடுத்தான்
21:80 இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
34:11 "வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்" (என்றும் சொன்னோம்.)
34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம் "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: 22-05-2017
No comments:
Post a Comment