🔮⭐🔮⭐🔮⭐🔮⭐🔮⭐🔮
*உலகத்தில் யாருமே ஏழை இல்லை*❗❗❗
💎💎💎💎💎💎💎💎💎💎💎
எல்லோரும் ஏதோ ஒருவகையில் செல்வந்தர்களே
⭐
அல்லாஹ் சிலருக்கு *அழகை கொடுத்திருப்பான்*
அதில் அவர் செல்வந்தர்...!
⭐
சிலருக்கு *அறிவை கொடுத்திருப்பான்*
அதில் அவர் செல்வந்தர்...!
⭐
சிலருக்கு *குடும்பசெல்வாக்கை* கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!
⭐
சிலருக்கு *அழகான மக்கள் செல்வத்தைக்* கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!
⭐
சிலருக்கு *வீரத்தைக்* கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!
⭐
சிலருக்கு நல்ல நண்பர்களைக்கொடுத்திருப்பான்
அதில் அவர் செல்வந்தர்...!
✍....
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் செல்வந்தராகவே இருக்கின்றனர் இவ்வுலகத்தில்.
ஆனால்
👁👁
*நாம்தான் இறைவனின் அருட்கொடைகளை அறியாமல் செயல்படுகின்றோம்*.
அதனால் நமக்கு ஏதாவது கஷ்டம் வந்து விட்டால்
எப்படி நினைக்கிறோம்
அல்லாஹ் நமக்கு மட்டும்தானா இவ்வளவு கஷ்டத்தையும் விடவேண்டும்
என் வாழ்க்கையில் சந்தோஷமே வராதா என்று கவலைப்படுகின்றோம்
🍄இவ்வுலகில் *பணம்தான் சந்தோஷம் என்றால் பிர்அவ்ன் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கனும்*
🍄 *அழகு தான் சந்தோஷம் என்றால் அல்லாஹ் யூசுப் நபியை சோதித்திருக்கமாட்டான்*
*இந்த உலகத்தில் அல்லாஹ் எதையுமே மனிதனுக்கு நிரந்தரமாக சந்தோசம் தரும் எதையும் படைக்கவில்லை*
*நாம் செய்யும் அமல்களைத்தவிர*❗❗
நாம் *ஆசைப்படும் எதுவும் நிரந்தரமல்ல*
அதனால் நாம் கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை
நாம் உறுதியாக இருக்க வேண்டும்
எனக்கு என்ன வந்தாலும் அது நிரந்தரமில்லை.
*நிரந்தர சுவனத்தை* *அடைய நம்வாழ்வை* *இவ்வுலகில் பயன்படுத்தி*
*நாம் அல்லாஹுக்காகவே வாழ்வோம்*.
பதிவு நாள்: 04-04-2017
No comments:
Post a Comment