Thursday, 20 April 2017

அல் அக்ஸாவை மீட்போம்


அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம்  அனைவரின்
மீதும் நிலவட்டுமாக

கடந்த மாத இதழில் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிசாலின் சிறப்பை பற்றி
நாம் படித்தோம்

இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அல்அக்ஸா பள்ளிவாசலின் இருப்பிடத்தை
எதற்காக
தெரிந்து கொள்ள வேண்டும்
அதற்கு அவசியம் என்ன
என்பதை
இப்பகுதியில்
படிக்கலாம்

அன்புள்ள தமிழ் இஸ்லாமியர்களே,

உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய சகோதர்களும் அரபுநாட்டில் உள்ள
மக்கா,மதினாவுக்கு
எதற்காக செல்கிறார்கள் என்றால்

உலகில் உள்ள மனிதர்கள்
தன்னை படைத்த (உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்)இறையை வழங்கும் இறைவனாகிய
அல்லா ஒருவனே
என்று அவன் படைத்த வல்லமைகளையும்
படைப்புகளையும்
சிறந்த படைப்பாக
மனிதனாகிய நாம் தான்
 என்று உணர்வதன் மூலம் மனிதனுக்கு நன்றிகடன் செலுத்த அவசியம் ஏற்படுகிறது,
நன்றிகடன் உணர்பவர்கள் நன்மையை பயன்படுத்தி கொள்கின்றனர்,
நன்றியை உணராதவர்கள்
அறியாமையினால்
பூமியில் உள்ள வல்லமைகளையும்
படைப்புகளையும்
அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்,

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் சில மனிதர்கள் அல்லாவுக்கு எதற்காக நன்றிகடன் செலுத்த வேண்டும்,
நன்றிகடன் என்ற வார்த்தையை
அடிமை போல் நினைக்கின்றார்கள்,
அப்படி அல்ல
அவர்களுக்கு
சகோதரத்துவம் மூலம்
நாம் சொல்வது என்னவென்றால்
நம்மை கருவறையில் சுமந்து பெற்றெடுக்கும் தாய் அந்த குழந்தைக்கு எதற்காக "பாலுட்டி"
வளர்கின்றார்கள்  பெற்றெடுத்த அந்த குழந்தைக்கு "அன்பை"
எதற்காக பகிர்ந்துகொள்கின்றார்கள்,அந்த குழந்தை வளர்ந்து திருமணம் முடிக்கும் வரை பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில கடமைகள் அவர்களுக்கு கட்டாயம் ஏற்படுகிறது,

இப்படி பெற்று வளர்த்த அந்த பெற்றோர்களுக்கு
ஒரு குறிபிட்ட வயது கடந்த பிறகு
அவர்கள்
தானாக வேலை செய்ய தொடங்குவார்கள்,
அதாவது
(இறையை)
தேடுவார்கள்
அந்த குழந்தையை வளர்த்த முதியவர்களாக
இருக்கும் பெற்றோர்களுக்கு
மகன்/கள்
செய்யவேண்டியதும் சில கடமைகள் உள்ளது ,அந்த கடமைகள் அவர்களுக்கு செய்ய
கட்டாயம்
ஏற்படுகிறது(இதற்கு பெயர்தான் நன்றிகடன் என்பதாகும்.)
அந்த நன்றிகடன் அடைக்க தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை நோக்கி பயனிக்கின்றோம்

அதுபோல
இந்த இயற்கையை அமைத்து
காற்று ,மழை,மரம்,மணல்,சூரியன்,
சந்திரன்,இப்படி பூமியை உருவாக்கி அந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி,
இறையை
வழங்குகிறான் அந்த இறையை வழங்கும்
இறைவனாகிய ஒருவன்
"லா"
அவன் தான் அல்லா

ஆக இவன் படைப்புகளை நாம் உணர வேண்டும்
அவன் படைப்புகள் தெரிந்து கொள்ள நாம் வாழ வேண்டும்,
வாழ்வது "லா" வை
 வணங்க வேண்டும்,வணங்க வேண்டும் என்றால்("லா")வை முழுமையாக தெரிந்துகொள்ள பூமியில் உள்ள படிப்பினைகளை கற்று கொள்ள வேண்டும் ,
அப்படி கற்றுக்கொள்ள வேண்டியவை தான் இஸ்லாம் என்கின்றோம்,அது என்ன ஒரு எழுத்து
"லா"என்று கேள்வி கேட்கலாம்,
"லா"இந்த ஒரு எழுத்தின் அர்த்தம் எண்ணில் அடங்காதவை
"லா"  என்ற ஒற்றை எழுத்தை பல முறை இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்தால்
நிச்சயம்
தினந்தோறும் வாழ்வதற்கு இறைச்சியை மனிதனுக்கு
தரக்கூடிய இறைவனாகிய
"அல்லா"என்று
வரும்.
அலிப் ("லா")மீம்
நிச்யம் இந்த வார்த்தை அனைத்து இஸ்லாமியர்களும் அறிவார்கள்.

ஆக
"அல்லாவை"
மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற அடிப்படையில்
அனைத்து மனிதர்களும்
அதாவது இந்த பூமியல்
இஸ்லாத்தை ஏற்றுகொண்டு சகோதரத்துவம் முறையில் "நிறம்"
"மொழி"
ஆண்
பெண்
இப்படி மொழியை கடந்து அனைவரும் சகோதரத்துவம் முறையில் ஒரே இடத்தில் இணைவதால்
இந்த பூமியின் மேல் உள்ள "காஸ்மிக்"
கதிர்கள் பிரபஞ்சத்தில்
இருந்து மனிதர்களின் மூளைகளுக்கு
கிடைக்கப்பெறும்,
இப்படி பல நன்மைகள் இருப்பதால்
உலக இஸ்லாமியர்கள் அனைவரும்
தமக்கு கிடைக்கும்
ஒரு வாய்ப்பாக அந்த ஆற்றலை பெற்றுகொள்வதற்காகவும்,
அதை தம் கடமையாகவும்
மக்கா,மதினாவுக்கு
(ஹஜ்)புனிதபயணமாகவும்
மேற்கொள்கிறார்கள்

"அல்அக்ஸா"பள்ளிவாசலின்
சிறப்பு என்று இந்த கட்டுரையில் போட்டுள்ளனர் ஆனால்
தொடர்புஇல்லாதவற்றை எழுதியிருக்கின்றார்கள்
என்று சிலர் நினைக்கலாம்,
அப்படி இல்லை இஸ்லாமிய உறவுகளே
இதில் தொடர்பு உள்ளது,


நம் உலக இஸ்லாமியர்களுக்கு
எப்படி மக்கா மதினா "காபத்துல்லா"
போல
இந்த பூமியில்
உள்ள பாலஸ்தீனத்தில் உள்ள
"அல்அக்ஸா"பள்ளிவாசலும் ஆகும்

ஆனால்
இன்றோ பல
இஸ்லாமிய உறவுகளுக்கு
"அல்அக்ஸா"
என்பது என்ன ?
என்று கேள்வி கேட்கிறார்கள்,
ஏன் இந்த கட்டுரையை எழுபவரின்
என் பெற்றோர்கள் கூட "அல்அக்ஸா" (
பைத்துல்முகத்தஸ்)என்றால் என்ன ?எங்கு உள்ளது?
என்று
மறக்கடிப்பட்டுள்ளனர்,
ஆக இப்படி பல
இஸ்லாமிய உறவுகள்
பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலின்
சிறப்பு,மகிமை,
நினைவுகள்,
வரலாறு,என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்
மறக்கடிக்கபடுகின்றார்கள்.

நாம்
சென்ற மாத இதழில் பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிசாலின் சிறப்பை பற்றி
நாம் படித்தோம்

இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அல்அக்ஸா பள்ளிவாசலின் இருப்பிடத்தை
எதற்காக
தெரிந்து கொள்ள வேண்டும்
அதற்கு அவசியம் என்ன
என்பதை
இப்பகுதியில்
படிக்கலாம்

அன்புள்ள தமிழ் இஸ்லாமியர்களே,

உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய சகோதர்களும் அரபுநாட்டில் உள்ள
மக்கா,மதினாவுக்கு
எதற்காக செல்கிறார்கள் என்றால்

உலகில் உள்ள மனிதர்கள்
தன்னை படைத்த (உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்)இறையை வழங்கும் இறைவனாகிய
அல்லா ஒருவனே
என்று அவன் படைத்த வல்லமைகளையும்
படைப்புகளையும்
சிறந்த படைப்பாக
மனிதனாகிய நாம் தான்
 என்று உணர்வதன் மூலம் மனிதனுக்கு நன்றிகடன் செலுத்த அவசியம் ஏற்படுகிறது,
நன்றிகடன் உணர்பவர்கள் நன்மையை பயன்படுத்தி கொள்கின்றனர்,
நன்றியை உணராதவர்கள்
அறியாமையினால்
பூமியில் உள்ள வல்லமைகளையும்
படைப்புகளையும்
அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்,

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் சில மனிதர்கள் அல்லாவுக்கு எதற்காக நன்றிகடன் செலுத்த வேண்டும்,
நன்றிகடன் என்ற வார்த்தையை
அடிமை போல் நினைக்கின்றார்கள்,
அப்படி அல்ல
அவர்களுக்கு
சகோதரத்துவம் மூலம்
நாம் சொல்வது என்னவென்றால்
நம்மை கருவறையில் சுமந்து பெற்றெடுக்கும் தாய் அந்த குழந்தைக்கு எதற்காக "பாலுட்டி"
வளர்கின்றார்கள்  பெற்றெடுத்த அந்த குழந்தைக்கு "அன்பை"
எதற்காக பகிர்ந்துகொள்கின்றார்கள்,அந்த குழந்தை வளர்ந்து திருமணம் முடிக்கும் வரை பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில கடமைகள் அவர்களுக்கு கட்டாயம் ஏற்படுகிறது,

இப்படி பெற்று வளர்த்த அந்த பெற்றோர்களுக்கு
ஒரு குறிபிட்ட வயது கடந்த பிறகு
அவர்கள்
தானாக வேலை செய்ய தொடங்குவார்கள்,
அதாவது
(இறையை)
தேடுவார்கள்
அந்த குழந்தையை வளர்த்த முதியவர்களாக
இருக்கும் பெற்றோர்களுக்கு
மகன்/கள்
செய்யவேண்டியதும் சில கடமைகள் உள்ளது ,அந்த கடமைகள் அவர்களுக்கு செய்ய
கட்டாயம்
ஏற்படுகிறது(இதற்கு பெயர்தான் நன்றிகடன் என்பதாகும்.)
அந்த நன்றிகடன் அடைக்க தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை நோக்கி பயனிக்கின்றோம்

அதுபோல
இந்த இயற்கையை அமைத்து
காற்று ,மழை,மரம்,மணல்,சூரியன்,
சந்திரன்,இப்படி பூமியை உருவாக்கி அந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி,
இறையை
வழங்குகிறான் அந்த இறையை வழங்கும்
இறைவனாகிய ஒருவன்
"லா"
அவன் தான் அல்லா

ஆக இவன் படைப்புகளை நாம் உணர வேண்டும்
அவன் படைப்புகள் தெரிந்து கொள்ள நாம் வாழ வேண்டும்,
வாழ்வது "லா" வை
 வணங்க வேண்டும்,வணங்க வேண்டும் என்றால்("லா")வை முழுமையாக தெரிந்துகொள்ள பூமியில் உள்ள படிப்பினைகளை கற்று கொள்ள வேண்டும் ,
அப்படி கற்றுக்கொள்ள வேண்டியவை தான் இஸ்லாம் என்கின்றோம்,அது என்ன ஒரு எழுத்து
"லா"என்று கேள்வி கேட்கலாம்,
"லா"இந்த ஒரு எழுத்தின் அர்த்தம் எண்ணில் அடங்காதவை
"லா"  என்ற ஒற்றை எழுத்தை பல முறை இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்தால்
நிச்சயம்
தினந்தோறும் வாழ்வதற்கு இறைச்சியை மனிதனுக்கு
தரக்கூடிய இறைவனாகிய
"அல்லா"என்று
வரும்.
அலிப் ("லா")மீம்
நிச்யம் இந்த வார்த்தை அனைத்து இஸ்லாமியர்களும் அறிவார்கள்.

ஆக
"அல்லாவை"
மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற அடிப்படையில்
அனைத்து மனிதர்களும்
அதாவது இந்த பூமியல்
இஸ்லாத்தை ஏற்றுகொண்டு சகோதரத்துவம் முறையில் "நிறம்" "மொழி" ஆண் பெண் இப்படி மொழியை கடந்து அனைவரும் சகோதரத்துவம் முறையில் ஒரே இடத்தில் இணைவதால்
இந்த பூமியின் மேல் உள்ள "காஸ்மிக்"
கதிர்கள் பிரபஞ்சத்தில்
இருந்து மனிதர்களின் மூளைகளுக்கு
கிடைக்கப்பெறும்,
இப்படி பல நன்மைகள் இருப்பதால்
உலக இஸ்லாமியர்கள் அனைவரும்
தமக்கு கிடைக்கும்
ஒரு வாய்ப்பாக அந்த ஆற்றலை பெற்று கொள்வதற்காகவும்,
அதை தம் கடமையாகவும்
மக்கா, மதினாவுக்கு
(ஹஜ்)புனித பயணமாகவும்
மேற்கொள்கிறார்கள்

"அல்அக்ஸா"பள்ளிவாசலின்
சிறப்பு என்று இந்த கட்டுரையில் போட்டுள்ளனர் ஆனால்
தொடர்புஇல்லாதவற்றை எழுதியிருக்கின்றார்கள்
என்று சிலர் நினைக்கலாம்,
அப்படி இல்லை இஸ்லாமிய உறவுகளே
இதில் தொடர்பு உள்ளது,

நம் உலக இஸ்லாமியர்களுக்கு
எப்படி மக்கா மதினா "காபத்துல்லா"
போல
இந்த பூமியில்
உள்ள பாலஸ்தீனத்தில் உள்ள
"அல்அக்ஸா"பள்ளிவாசலும் ஆகும்

ஆனால்
இன்றோ பல
இஸ்லாமிய உறவுகளுக்கு
"அல்அக்ஸா"
என்பது என்ன ?
என்று கேள்வி கேட்கிறார்கள்,
ஏன் இந்த கட்டுரையை எழுபவரின்
என் பெற்றோர்கள் கூட "அல்அக்ஸா" (
பைத்துல்முகத்தஸ்)என்றால் என்ன ?எங்கு உள்ளது?
என்று
மறக்கடிப்பட்டுள்ளனர்,
ஆக இப்படி பல
இஸ்லாமிய உறவுகள்
பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலின்
சிறப்பு,மகிமை,
நினைவுகள்,
வரலாறு,என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்
மறக்கடிக்கபடுகின்றார்கள்.

நாம்
சென்ற மாத இதழில் கூறியது
நினைவில் கொள்ளுங்கள்
யூதர்களின் ஒரு பிரிவினர்களாகிய
காலத்திற்க்கு
ஏற்ற வகையில்
அமைப்பின்
பெயரை மாற்றி கொள்ளும்
இலுமினாட்டி அதாவது
 (சீக்ரேட்
சொசைட்டி) இப்படி ஒரு பிரிவுகள்
குழுவாக
செயல்படுகிறார்கள்
இவர்கள்தான் இஸ்ரேலில் உள்ள யூதர்களின் ஒரு பிரவினர்கள்

இந்த அமைப்பு தான், ஜின்களுடன்
ஒன்றினைந்து மனிதர்களை இஸ்லாத்திற்கு
ஒன்றினைக்காமல்
பல
பல இயக்கங்கள்
ஏற்படுத்தி
குழப்பங்களுக்கு காரணங்களாக இருக்கின்றார்கள்
அந்த இயக்கங்களுடன்
சண்டைபோட்டு
நாம் காலங்களையும்
கழிக்கின்றோம்,
காரணம் மனிதர்கள் ஒன்றினைய கூடாது,
இந்த யூதர்களின் ஒரு பிரிவுகளாகிய
இலுமினாட்டிகள்
உலகில்
உள்ள அனைத்தையும்
வியாபாரமாக்கிவிட்டார்கள்,
இப்படி கல்வி,மருத்துவம்,
என்று நாம் நம் வாழ்க்கையை
கழிக்கின்றோம், இதற்காக உழைக்க பல நாடுகளுக்கு ஓடுகின்றோம்,

பிறகு எப்படி நாம் ஒன்றினைந்து
பிரபஞ்ச ஆற்றலை
"காஸ்மிக்"கதிர் வீச்சுகள்
நம் மூளைகளுக்கு பெற முடியும்,
இதனை தடுக்க தான் இஸ்ரேலில் உள்ள இந்த இலுமினாட்டி அமைப்பு
இந்த பூமியில் வாழ கூடிய அடுத்த தலைமுறைகள்
அதாவது இன்றைய குழந்தைகள்
தொலைகாட்சியில் "கார்டூன்"வீடியோ கேம் என்று
குழந்தைகளின் மூளையை மழுங்கிட செய்கின்றனர்,
அதாவது
ஆட்டுமந்தையாக ஆக்கியுள்ளனர்
என்று கூட சொல்லலாம்
சில பெற்றோர்கள்
இதுதான் "ஞானம்"என்றும்
தன் குழந்தை கேம் விளையாடுவதால் அறிவாளி
என்றும் பெருமையாக
நினைத்துகொள்கின்றனர்
அப்படி இல்லை.
உண்மையான ஞானம் என்பது
இறுதி இறை தூதர் முஹம்மத் ரசூல் சல் அலை அவர்கள் மூலம் "அல்லா "
நமக்கு அல்குர்ஆனை வழிங்கியுள்ளான்,
அந்த ஞானத்தை நம் உலகமக்களுக்காக இறுதி இறை தூதர் கொடுத்துவிட்டார்
அதனால்தான் முஹம்மத் ரசூல் சல் அலை அவர்கள் இறுதி இறை தூதர் என்றும்
கூறுகின்றோம்
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் அவர் மீது நிலவட்டுமாக

ஆக இந்த ஞானத்தை குழந்தைக்கு அல்குர்ஆன்
 மூலம் அர்த்தங்களுடன் கற்றுகொடுப்போம்,
ஆக இவ்வாறாக
இந்த யூதர்களின் ஒரு பிரிவினர்களாகிய
அரச குடம்பங்கள் இலுமினாட்டிகள் என்ற அமைப்புத்தான்
பல இயக்கங்கள் ஏற்படுத்தி
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக
மீடியா மூலம்
ஏற்படுத்துகின்றனர்
மீடியாவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,
அதே போல் அந்த மீடியா மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள்
ஒரு பெரிய பிரச்சனைகளை காலம் காலமாக சந்திக்க வேண்டும் என்பதற்காக
தான் பாபர் மசூதி பிரச்சனை,
(நினைவில் கொள்ளவும் ஒரு புதிய பிரச்சனைகள்
ஏற்படுத்துவதே
முக்கிய பிரச்சனைகள் மறக்கடிக்கபடுவதற்காக மட்டுமே)

இப்படி இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு
இது போல பிரச்சனைகள் ஏற்படுத்துபவர்கள்தான்
இந்த யூதர்களின் ஒரு பிரவினராகிய இலுமினாட்டி என்ற  அமைப்பு,

காரணம் உலக இஸ்லாமியர்கள்
ஒன்றினைந்து மக்கா,மதினாவில்
எப்படி தினந்தோறும் இலட்ச கணக்கான மக்கள்
ஒன்றினைந்து காஸ்மிக் கதிர்வீச்சுக்களை மனிதர்களுக்கு கிடைக்க இருக்கின்றதோ

அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள
அல்அக்ஸா பள்ளிவாசலும் காஸ்மிக் கதிர்
வீச்சுகள் மனிதர்களுக்கு அதிகம் கிடைக்கும்

அதர்க்கு ஏராளமான ஆதாரங்கள்
உள்ளது
1)நபி இப்ராஹிம் அலை அவர்கள் வாழ்ந்த இடம்
2)நபி இஸ்மாயில் அலை அவர்கள் பிறந்த இடம்
3)இசாக் அலை பிறந்து, வளர்ந்து வாழ்ந்த இடம்
4)இப்ராஹிம் (அலை) வாழ்ந்த பைத்துல் முகத்தஸ் பகுதியில் தனது கடைசிக் காலம் கழிய வேண்டுமென்று விரும்புகிறார்கள். தனது நூற்றி எண்பதாவது வயதில் அங்கேயே வபாதாகி விடுகிறார்கள்.
5)இசாக் (அலை) அவர்களை மகன்கள் ஈசு மற்றும் யாகூபும் இப்ராஹிம் (அலை) அவர்களை அடக்கம் செய்த இடத்திற்குப் பக்கத்திலேயே நல்லடக்கம் செய்துவிடுகிறார்கள்.
6)பின்பு யாகூப் (அலை) அவர்கள் தனது பதினோறு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு மனைவிகள், இரண்டு அடிமைப் பெண்கள், வேலையாட்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் என்று எல்லாரையும் கூட்டிக் கொண்டு தற்போது அல்அக்ஸா பள்ளிவாசலின் இருக்கும் பகுதிக்கு அருகே தங்கிவிடுகிறார்கள்.
7)யாகூப் அலை
மகன்
நபி யூசூப் அவர்கள் பிறந்து சில வருடங்கள் வாழ்ந்த இடம் பைத்துல்முகத்தஸ் அல்அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் பகுதியில்
8)மூசா அலை
அவர்கள் பிர்அவ்ன் கூட்டத்தாரிடம் இருந்து யூதர்களை மீட்டு பாலஸ்தீனத்திற்கு
வந்நது,
மூசா அலை அவர்கள் அல்அக்ஸா பைத்துல் முகத்தஸ் பகுதியின் அருகே அடக்கம் செய்யபட்டது
9)ஏனைய நபிமார்கள்
 அல்அக்ஸா பள்ளியின் இருக்கும்
பகுதியில்
அடக்கம் செய்யப்பட்டார்கள்
10)தாவூத்
அலை
அவர் பின் சுலைமான்
அலை ஜின்கள் மூலம் அல்அக்ஸா பள்ளிவாசல் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது
11)ஈசா அலை பிறந்த ஊர்
அவர்கள் விண்ணுக்கு உயர்த்த பட்ட இடம்
12)நபி முஹம்மத் ரசூல் அலை அவர்கள் மக்காவில் இருந்து
அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு இஸ்ரா பயணித்தார்கள்
13)மிஹ்ராஜ் எனும் விண்ணுலக பயணம்
அல்அக்ஸாவில் இருந்துதான் பயணித்தார்கள்
14)இப்போது இஸ்லாமியர்கள்
5வேலை கடமையாக்கப்பட்ட தொழுகை இந்த மிஹ்ராஜ் பயணித்த பிறகே
கடமையாக்கப்பட்டது
15)சிறுது காலம் இஸ்லாமியர்கள்
அல்அக்ஸா இருக்கும்
பகுதியை நோக்கி தொழுதார்கள்

ஆக இப்படி அல்அக்ஸா பள்ளிவாசலை சுற்றி எத்தனையோ அதிசயங்கள் வரலாறு
ஏராளம்

அப்படி இருக்கும் இன்றைய சூழ்நிலையில்
பாலஸ்தீன மக்கள் ஒதுக்கப்பட்டு அந்த இடத்திலேயே
இஸ்ரேல் என்ற பெயரை
உருவாக்கி பாலஸ்தீன நாட்டிற்கு தலைமை ஆக்கிவிட்டார்கள்

அதுமட்டுமல்ல அல்சக்ரா என்ற தங்க நிற டூம் பள்ளியை மீடியா
மூலம்காட்டி
இதுதான் அல்அக்ஸா என்று உண்மையான பள்ளியை மறைக்கின்றார்கள்
காரணம்
இவர்களது ஆராய்ச்சிகள்
இராக்கெட் மூலம் விண்வெளி பயணம் மேற்கொண்டு
அதாவது
நபி முஹம்மத் ரசூல் அலை அவர்கள் எப்படி விண்ணுலக பயணம் மேற்கொண்டார்களோ
அதன் அடிப்படையில்
தனது ஆராய்ச்சியை
செய்துகொண்டு வருகின்றனர்
அவர்கள் தான் யூதர்களின்
 ஒரு பிரிவினரான
இலுமினாட்டி அமைப்பு
ஆனால் இவர்களது
ஆராய்ச்சியில்
அன்று முதல் இன்று வரை தடையாக இருப்பவர்கள்
பாலஸ்தீன மக்கள்
நம் பாலஸ்தீன சகோதர்கள் தினந்தோறும்
பல இன்னல்களை
அல்அக்ஸாவிற்காக
தியாகம்
செய்கிறார்கள்
நம் பாலஸ்தீன சகோதரர்களின் நோக்கம்
எப்படியாவது கியாமத்நாள் வரும் முன்பு "அல்அக்ஸா"பள்ளிவாசலை யூதர்களின் ஒரு பிரிவினராகிய இல்லுமினாட்டி அமைப்பிடம் இருந்து உலக இஸ்லாமியர்களுக்கு
சொந்தமாக்க வேண்டும் என்பதே
ஆகும்
இதனை படிக்கும்
உங்களுது குழந்தைக்கு "அல்அக்ஸா"
பள்ளி வாசலின்
சிறப்பை
வரலாற்றை நினைவூட்டவும்.

"இன்ஷாஅல்லா"
நிச்சயம் பைத்துல்முகத்தஸ்
அல்அக்ஸா பள்ளி வாசலுக்கு உலக இஸ்லாமியர்களுக்குஎப்படி மக்கா,மதினா
போல
"அல்அக்ஸா"பள்ளிவாசலுக்கும்
புனிதபயணம் மேற்கொள்ளவேண்டும்
என்ற எண்ணங்கள்
ஏற்படும்,
அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு முழுவதுமாக
சொந்தமாகும்
அந்த
நாட்கள் வெகுதொலைவில்
இல்லை,
இறுதி இறை தூதர் முஹம்மத் ரசூல் அலை அவர்களது உம்மத்தாகியவர்கள்
"அல்அக்ஸா"பள்ளிவாசலை வெற்றிபெற செய்வார்கள்
இன்ஷாஅல்லா
"ஆமின்".

No comments:

Post a Comment