Sunday, 2 April 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

"  (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
"

  📚 அல்குர்ஆன் 30:14

🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும்."

🎭அறிவிப்பவர்:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -4025


🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

☀⚡☀⚡3-4-17☀⚡☀⚡

🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺

No comments:

Post a Comment