அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
"
📚 அல்குர்ஆன் 30:14
🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும்."
🎭அறிவிப்பவர்:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -4025
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
☀⚡☀⚡3-4-17☀⚡☀⚡
🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺
No comments:
Post a Comment