எச்சரிக்கையும், சோபனமும்:
இன்றைய விஞ்ஞானிகள்தண்ணீரை ஆய்வு செய்து “பூமிபடைக்கப்பட்ட நாள் முதல்இன்றுவரை பூமியிலுள்ள மொத்ததண்ணீரின் கன அளவு மாறவேஇல்லை என்று கூறுகிறார்கள்”ஆனாலும், தண்ணீர் உலகத்தில்மிகப்பெரும் பிரச்சனையாகஉருவெடுத்துள்ளதை பார்க்கமுடிகிறது.
வாழ்வின் இன்றியமையாதஒன்றாகிய தண்ணீரின்பயன்பாட்டை தொடர்ந்துஅனுபவிக்க வேண்டுமென்றால்இஸ்லாம் கூறுகிறஆலோசனைகளையும்,எச்சரிக்கைகளையும் ஒட்டுமொத்த மனித சமூகமும் பின்பற்றிநடக்க வேண்டும்.
வீண் விரயம் கூடாது.
“உண்ணுங்கள், பருகுங்கள்;பருகுங்கள், ஆனால் வீண் விரயம்செய்யாதீர்கள்!திண்ணமாகஅல்லாஹ் விரயம் செய்வோரைநேசிப்பதில்லை.
அல் குர் ஆன் : 7:32
ஒரு சமயம் ஸஅத் (ரலி) எனும்நபித்தோழரிடம் “ஓடும் நதியில் நீர்உளூச் செய்தாலும் விரயம்செய்யாதீர்” என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்தார்கள்.
மாசுபடுத்துதல் கூடாது:
ஜாபிர் (ரலி) அவர்கள்கூறுகின்றார்கள், குளம், ஏரி,குட்டை போன்ற் நீர் நிலைகளில்சிறுநீர் கழிப்பதையும், அசுத்தம்செய்வதையும் நபி (ஸல்) அவர்கள்தடை செய்துள்ளார்கள். அபூஹூரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கும் மற்றொருஅறிவிப்பில், மக்கள் குளிக்கபயன்படுத்தும் நீர் நிலைகளில்(ஆறு, குளம்) போன்றவற்றில்சிறுநீர் கழிக்கவும், மாசுபடுத்தவும்வேண்டாம் என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்தார்கள்
நூல்: ரியானாஸ் – ஸாலிஹீன்;பக்கம் 667
இறுதியாக..
அல்லாஹ்வழங்கியிருக்கின்ற எந்தவொருஅருட்கொடையும் நம்மிடம் இருந்துபிடுங்கப்படாமல் இருக்கவேண்டுமானால் படைத்தஇறைவனுக்கு நாம்நன்றியாளர்களாக இருக்கவேண்டும்.
நீங்கள் நன்றியுணர்வோடுநடந்து கொள்வீர்களானால் நாம்(நமது அருட்கொடைகளை)இன்னும் அதிகப்படுத்திதருவோம்”
அல்குர் ஆன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் தண்ணீர் அருந்திய பின்பின்வரும் துஆவை ஓதுவார்கள்என இமாம் நவபீ (ரஹ்) அவர்கள்கூறுகின்றார்கள்,
இறைவா! நீயேபுகழுகுறியவன், உன்னுடையதனிபெரும் கருணையால் தான் நீஎங்களுக்கு சுவையானதண்ணீரை வழங்குகின்றாய்!எங்கள் பாவங்களை நீ மனதில்கொண்டிருப்பாயேயானால் நீஉப்பு கரிக்கும் நீராகவும், கசப்பானநீராகவும் ஆக்கியிருப்பாய்”
எனவே,
மாபெரும் அருட்கொடையானதண்ணீரை நாம் ஒவ்வொரு முறைபருகும் போதும், பயன்படுத்தும்போதும் அது நம்மை விட்டும்நீங்காமலிருக்க வல்லரஹ்மானுக்கு நன்றிணர்வைவெளிப்படுத்துகிற நன் மக்களாகஅல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக! ஆமின
வஸ்ஸலாம்.
முடிவுற்றது.
பதிவு நாள்: 21-04-2017
இன்றைய விஞ்ஞானிகள்தண்ணீரை ஆய்வு செய்து “பூமிபடைக்கப்பட்ட நாள் முதல்இன்றுவரை பூமியிலுள்ள மொத்ததண்ணீரின் கன அளவு மாறவேஇல்லை என்று கூறுகிறார்கள்”ஆனாலும், தண்ணீர் உலகத்தில்மிகப்பெரும் பிரச்சனையாகஉருவெடுத்துள்ளதை பார்க்கமுடிகிறது.
வாழ்வின் இன்றியமையாதஒன்றாகிய தண்ணீரின்பயன்பாட்டை தொடர்ந்துஅனுபவிக்க வேண்டுமென்றால்இஸ்லாம் கூறுகிறஆலோசனைகளையும்,எச்சரிக்கைகளையும் ஒட்டுமொத்த மனித சமூகமும் பின்பற்றிநடக்க வேண்டும்.
வீண் விரயம் கூடாது.
“உண்ணுங்கள், பருகுங்கள்;பருகுங்கள், ஆனால் வீண் விரயம்செய்யாதீர்கள்!திண்ணமாகஅல்லாஹ் விரயம் செய்வோரைநேசிப்பதில்லை.
அல் குர் ஆன் : 7:32
ஒரு சமயம் ஸஅத் (ரலி) எனும்நபித்தோழரிடம் “ஓடும் நதியில் நீர்உளூச் செய்தாலும் விரயம்செய்யாதீர்” என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்தார்கள்.
மாசுபடுத்துதல் கூடாது:
ஜாபிர் (ரலி) அவர்கள்கூறுகின்றார்கள், குளம், ஏரி,குட்டை போன்ற் நீர் நிலைகளில்சிறுநீர் கழிப்பதையும், அசுத்தம்செய்வதையும் நபி (ஸல்) அவர்கள்தடை செய்துள்ளார்கள். அபூஹூரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கும் மற்றொருஅறிவிப்பில், மக்கள் குளிக்கபயன்படுத்தும் நீர் நிலைகளில்(ஆறு, குளம்) போன்றவற்றில்சிறுநீர் கழிக்கவும், மாசுபடுத்தவும்வேண்டாம் என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்தார்கள்
நூல்: ரியானாஸ் – ஸாலிஹீன்;பக்கம் 667
இறுதியாக..
அல்லாஹ்வழங்கியிருக்கின்ற எந்தவொருஅருட்கொடையும் நம்மிடம் இருந்துபிடுங்கப்படாமல் இருக்கவேண்டுமானால் படைத்தஇறைவனுக்கு நாம்நன்றியாளர்களாக இருக்கவேண்டும்.
நீங்கள் நன்றியுணர்வோடுநடந்து கொள்வீர்களானால் நாம்(நமது அருட்கொடைகளை)இன்னும் அதிகப்படுத்திதருவோம்”
அல்குர் ஆன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் தண்ணீர் அருந்திய பின்பின்வரும் துஆவை ஓதுவார்கள்என இமாம் நவபீ (ரஹ்) அவர்கள்கூறுகின்றார்கள்,
இறைவா! நீயேபுகழுகுறியவன், உன்னுடையதனிபெரும் கருணையால் தான் நீஎங்களுக்கு சுவையானதண்ணீரை வழங்குகின்றாய்!எங்கள் பாவங்களை நீ மனதில்கொண்டிருப்பாயேயானால் நீஉப்பு கரிக்கும் நீராகவும், கசப்பானநீராகவும் ஆக்கியிருப்பாய்”
எனவே,
மாபெரும் அருட்கொடையானதண்ணீரை நாம் ஒவ்வொரு முறைபருகும் போதும், பயன்படுத்தும்போதும் அது நம்மை விட்டும்நீங்காமலிருக்க வல்லரஹ்மானுக்கு நன்றிணர்வைவெளிப்படுத்துகிற நன் மக்களாகஅல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக! ஆமின
வஸ்ஸலாம்.
முடிவுற்றது.
பதிவு நாள்: 21-04-2017
No comments:
Post a Comment