🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 6🐠
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த வீட்டிலேயே வாழ்கிறார் .
அல்லாஹ் கூறுகிறான் இன்னும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது வாலிபத்தை அடைந்த பொழுது அவர்களுக்கு மார்க்க அறிவையும் சட்ட நுணுக்கங்களையும் கற்று கொடுத்தோம் இவ்வாரே நாம் நன்மை செய்வோருக்கு நாம் கூலியை தருகிறோம் .
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் அவரது எஜமானனின் மனைவி அந்த பெண்ணின் பெயர் சுலைகா என்று மார்க்க அறிஞர்களால் அழைக்க படுகிறது அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுடைய அழகில் மயங்கி அவர்கள் மேல் காதல் கொண்டாள். மேலும் இவரை அடைய சந்தர்ப்பம் தேடி காத்துக்கொண்டிருந்த அந்த பெண் தன் கணவன் இல்லாதபொழுது அந்த பெண் அணைத்து கதவுகளையும் மூடிவிட்டு என்னிடம் வாரும் என்றழைத்தாள். அவ்வாறு அழைக்கும் தருவாயில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த தீய செயலில் இருந்து அல்லாஹுவிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் எனது எஜமான் என்னை நல்ல முறையில் நடத்தும்பொழுது அவருக்கு துரோகம் இளைத்தால் அணியாயகாரர்களில் ஒருவனாக நான் ஆகி விடுவேன் என்று கூறினார் .மேலும் அநியாயக்காரர்கள் ஒரு பொழுதும் வெற்றியடைய மாட்டார்கள் என்று கூறினார் .
அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது திடமாக ஆசை கொண்டுவிட்டாள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹுவுடைய அச்சம் மட்டும் இல்லையெனில் அவரும் அந்த பெண்ணின் மீது இச்சை கொண்டிருப்பார் ஏன் அந்த பெண்ணும் அழகில் சளைத்தவள் அல்ல .
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *25-04-2017*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த வீட்டிலேயே வாழ்கிறார் .
அல்லாஹ் கூறுகிறான் இன்னும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது வாலிபத்தை அடைந்த பொழுது அவர்களுக்கு மார்க்க அறிவையும் சட்ட நுணுக்கங்களையும் கற்று கொடுத்தோம் இவ்வாரே நாம் நன்மை செய்வோருக்கு நாம் கூலியை தருகிறோம் .
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் அவரது எஜமானனின் மனைவி அந்த பெண்ணின் பெயர் சுலைகா என்று மார்க்க அறிஞர்களால் அழைக்க படுகிறது அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுடைய அழகில் மயங்கி அவர்கள் மேல் காதல் கொண்டாள். மேலும் இவரை அடைய சந்தர்ப்பம் தேடி காத்துக்கொண்டிருந்த அந்த பெண் தன் கணவன் இல்லாதபொழுது அந்த பெண் அணைத்து கதவுகளையும் மூடிவிட்டு என்னிடம் வாரும் என்றழைத்தாள். அவ்வாறு அழைக்கும் தருவாயில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த தீய செயலில் இருந்து அல்லாஹுவிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் எனது எஜமான் என்னை நல்ல முறையில் நடத்தும்பொழுது அவருக்கு துரோகம் இளைத்தால் அணியாயகாரர்களில் ஒருவனாக நான் ஆகி விடுவேன் என்று கூறினார் .மேலும் அநியாயக்காரர்கள் ஒரு பொழுதும் வெற்றியடைய மாட்டார்கள் என்று கூறினார் .
அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது திடமாக ஆசை கொண்டுவிட்டாள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹுவுடைய அச்சம் மட்டும் இல்லையெனில் அவரும் அந்த பெண்ணின் மீது இச்சை கொண்டிருப்பார் ஏன் அந்த பெண்ணும் அழகில் சளைத்தவள் அல்ல .
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *25-04-2017*
No comments:
Post a Comment