🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 4🐠
நீங்கள் அவரை அழைத்து செல்வது எனக்கு கவலையை தருகிறது நீங்கள் விளையாடி கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு பாரமுகமானால் அவரை ஓநாய் தின்றுவிடுமே என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.
அதற்கு அவர்கள் ஒரு கூட்டடினராக நாங்கள் இருந்தும் எங்களை மீறி அவரை ஓநாய் தின்றுவிடுமானால் நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகி விடுவோம் என்று கூறினார்கள் இதனை கண்ட நமது தந்தை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இவ்வாறு அலைகிறார்கள் அப்படியாவது சகோதர் மீது பாசம் வரட்டும் என்று அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள் அவ்வாறே அந்து பத்து சகோதரர்களும் திட்டம் செய்தது போல் அவர்கள் ஒரு பாழடைந்த ஒரு கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.
அப்பொழுது அல்லாஹ் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு வகி அறிவித்தான் நிச்சயமாக இந்த காரியத்தை பற்றி ஒரு நாள் நீர் அந்த சகோதர்களுடன் கேட்பீர் என்று,
அவ்வாறு இருக்க பொழுது சாய்ந்த வேளையில் அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதவர்களாக ஓடினார்கள்.
தந்தையே நாங்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு விளையாடி கொண்டு யூசுபிடம் எங்களது பொருட்களை கொடுத்துவிட்டு விளையாட சென்று விட்டோம் அந்த சமயத்தில் யூசுபை ஓநாய் அடித்து தின்று விட்டது .நாங்கள் எவ்வளவு உண்மையாளர்களாக இருந்தும் நீங்கள் எங்களை நம்ப கூடியவர்களாக இல்லை என்று கூறினார்கள் மேலும் தங்களது வாதத்தை வலுப்படுத்த நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது சட்டையை கழற்றி அதில் பொய்யான ரத்தத்தை நனைத்து நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள் எவ்வளவுதான் திருடன் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டிருப்பான் அவ்வாறு அந்த சட்டையை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் கண்டபொழுது அந்த சட்டை எங்கும் கிழியாமல் இருப்பதை கண்ட அவர் புரிந்துகொண்டார்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *24-04-2017*
நீங்கள் அவரை அழைத்து செல்வது எனக்கு கவலையை தருகிறது நீங்கள் விளையாடி கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு பாரமுகமானால் அவரை ஓநாய் தின்றுவிடுமே என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.
அதற்கு அவர்கள் ஒரு கூட்டடினராக நாங்கள் இருந்தும் எங்களை மீறி அவரை ஓநாய் தின்றுவிடுமானால் நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகி விடுவோம் என்று கூறினார்கள் இதனை கண்ட நமது தந்தை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இவ்வாறு அலைகிறார்கள் அப்படியாவது சகோதர் மீது பாசம் வரட்டும் என்று அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள் அவ்வாறே அந்து பத்து சகோதரர்களும் திட்டம் செய்தது போல் அவர்கள் ஒரு பாழடைந்த ஒரு கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.
அப்பொழுது அல்லாஹ் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு வகி அறிவித்தான் நிச்சயமாக இந்த காரியத்தை பற்றி ஒரு நாள் நீர் அந்த சகோதர்களுடன் கேட்பீர் என்று,
அவ்வாறு இருக்க பொழுது சாய்ந்த வேளையில் அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதவர்களாக ஓடினார்கள்.
தந்தையே நாங்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு விளையாடி கொண்டு யூசுபிடம் எங்களது பொருட்களை கொடுத்துவிட்டு விளையாட சென்று விட்டோம் அந்த சமயத்தில் யூசுபை ஓநாய் அடித்து தின்று விட்டது .நாங்கள் எவ்வளவு உண்மையாளர்களாக இருந்தும் நீங்கள் எங்களை நம்ப கூடியவர்களாக இல்லை என்று கூறினார்கள் மேலும் தங்களது வாதத்தை வலுப்படுத்த நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது சட்டையை கழற்றி அதில் பொய்யான ரத்தத்தை நனைத்து நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள் எவ்வளவுதான் திருடன் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டிருப்பான் அவ்வாறு அந்த சட்டையை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் கண்டபொழுது அந்த சட்டை எங்கும் கிழியாமல் இருப்பதை கண்ட அவர் புரிந்துகொண்டார்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *24-04-2017*
No comments:
Post a Comment