*🎯அடிமை இல்லாத காலத்தில் என்ன செய்வது❓❓*
*🔘கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின்கர்ப்பம் ஒருவரால்கலைக்கப்பட்டால் அவ்வாறானசந்தர்ப்பத்தில் அதற்கு உயிரீடாகஓர் ஆண் அடிமை அல்லது ஓர்அடிமைப் பெண் கொடுக்கப்படவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்புக்கூறியதாக ஸஹீஹ் புகாரியில்5758, 5759, 5760, 7317 ஆகியஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.முக்கிய கருத்தை மட்டுமே நான்மேலே குறிப்பிட்டுள்ளேன்.*
*🔘பிழைகளுக்குப் பிராயச்சித்தமாகஅடிமை விடுதலை குறிப்பிடப்பட்டஇடங்களில் அல்லது நோன்புஅல்லது ஏழைகளுக்கு உணவுஎன்று பகரம் கூறப்பட்டுள்ளது.இந்த ஹதீஸ்களில்அவ்வாறில்லை. அடிமை மட்டுமேகுறிப்பிடப்பட்டுள்ளது.*
*🔘அடிமைகள் இல்லாத காலத்தில்அல்லது ஒருவரிடம் அடிமைஇல்லாத போது, அல்லது அடிமைஒருவனை விலை கொடுத்துவாங்க வசதியில்லாத ஒருவர்என்று பார்க்கும் போது இதுநடைமுறைச் சாத்தியமில்லாததுஎன்பது தெளிவு. எனவே, கீழ்வரும் வினாக்கள் எழுகின்றன:*
*🔘கேள்வி 1: இந்த ஹதீஸ்களுடன்சேர்த்து வாசித்து விளக்கம் பெறப்போதுமான குர்ஆன் வசனமோஅல்லது மற்றும் ஹதீஸ்களோஉள்ளனவா❓❓*
*🔘கேள்வி 2: அவ்வாறில்லை என்றால் இந்த ஹதீஸ்களின் தரம்என்ன❓❓ *
🔘வயிற்றில் உள்ள குழந்தையைக் கொலை செய்தால் அடிமையை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வேறு பரிகாரத்தையும் கூறியுள்ளனர். அடிமை இல்லாத காலத்திலும் அடிமைகள் இருக்கும் காலத்திலும் அந்த நட்ட ஈட்டையும் கொடுக்கலாம்.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஒரு பெண் கல்லைச் சுண்டி விட்டு இன்னொரு பெண்ணின் கருவைக் கலையச் செய்து விட்டாள். அவளது குழந்தைக்கான நட்டஈடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பது ஆடுகளை நிர்ணயித்தார்கள்.*
*அறிவிப்பவர் : புரைதா (ரலி)*
*நூல் : நஸாயீ*
(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)
பதிவு நாள்: *11-04-2017*.
*🔘கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின்கர்ப்பம் ஒருவரால்கலைக்கப்பட்டால் அவ்வாறானசந்தர்ப்பத்தில் அதற்கு உயிரீடாகஓர் ஆண் அடிமை அல்லது ஓர்அடிமைப் பெண் கொடுக்கப்படவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்புக்கூறியதாக ஸஹீஹ் புகாரியில்5758, 5759, 5760, 7317 ஆகியஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.முக்கிய கருத்தை மட்டுமே நான்மேலே குறிப்பிட்டுள்ளேன்.*
*🔘பிழைகளுக்குப் பிராயச்சித்தமாகஅடிமை விடுதலை குறிப்பிடப்பட்டஇடங்களில் அல்லது நோன்புஅல்லது ஏழைகளுக்கு உணவுஎன்று பகரம் கூறப்பட்டுள்ளது.இந்த ஹதீஸ்களில்அவ்வாறில்லை. அடிமை மட்டுமேகுறிப்பிடப்பட்டுள்ளது.*
*🔘அடிமைகள் இல்லாத காலத்தில்அல்லது ஒருவரிடம் அடிமைஇல்லாத போது, அல்லது அடிமைஒருவனை விலை கொடுத்துவாங்க வசதியில்லாத ஒருவர்என்று பார்க்கும் போது இதுநடைமுறைச் சாத்தியமில்லாததுஎன்பது தெளிவு. எனவே, கீழ்வரும் வினாக்கள் எழுகின்றன:*
*🔘கேள்வி 1: இந்த ஹதீஸ்களுடன்சேர்த்து வாசித்து விளக்கம் பெறப்போதுமான குர்ஆன் வசனமோஅல்லது மற்றும் ஹதீஸ்களோஉள்ளனவா❓❓*
*🔘கேள்வி 2: அவ்வாறில்லை என்றால் இந்த ஹதீஸ்களின் தரம்என்ன❓❓ *
🔘வயிற்றில் உள்ள குழந்தையைக் கொலை செய்தால் அடிமையை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வேறு பரிகாரத்தையும் கூறியுள்ளனர். அடிமை இல்லாத காலத்திலும் அடிமைகள் இருக்கும் காலத்திலும் அந்த நட்ட ஈட்டையும் கொடுக்கலாம்.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஒரு பெண் கல்லைச் சுண்டி விட்டு இன்னொரு பெண்ணின் கருவைக் கலையச் செய்து விட்டாள். அவளது குழந்தைக்கான நட்டஈடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பது ஆடுகளை நிர்ணயித்தார்கள்.*
*அறிவிப்பவர் : புரைதா (ரலி)*
*நூல் : நஸாயீ*
(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)
பதிவு நாள்: *11-04-2017*.
No comments:
Post a Comment