நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்-1
நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களது இரண்டாவது புதல்வரான நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இஸ்ஹாக் என்றால் சிரிப்பவர் என்று பொருளாகும். இவர்கள் ஆஷூரா நாளில் சாரா அம்மையாருக்கு பிறந்தார்கள். உருவத்தில் தம் தந்தையை பெரும்பாலும் ஒத்திருந்தனர்.
திருமறையில் அல்லாஹ் குறைவான இடங்களில் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரலாறை குறிபிட்டாலும் அல்லாஹ் அந்த வரலாறை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இணைத்தே குறிப்பிடுகிறான் .
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒருநாள், சிலரை மலக்குகள் என்று அறியாமல் அழைத்து கறிசமைத்து விருந்து கெடுத்தார். அவர்கள் பேசிகொண்டே இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment