இல்லங்களை இஸ்லாமிய மயமாக்குவோம் தொடர் -1
بسم الله الرحمن الرحيم
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
عن عُمَرَ بْن أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْد
வணக்கம் வழிபாடு போதிப்பதுவே மதம். ஆனால் இஸ்லாம் மட்டுமே வாழ்கையே வழிபாடாக போதிக்கின்றது. தானும் கடமை, கட்டுப்பாடு கடைப்பிடிப்பதுடன் தன் குடும்பத்தாரையும் தம்மை சுற்றி அண்டி ஒண்டி வாழும் அத்துனைபேரையும் கட்டுப்பாடு உடன் இருக்க வழியுறுத்துகின்றது. சூழல் காரணம் இவன் கெட்டு போகும் வாய்ப்பு இருப்பதால்.
وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ (214)
நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். (அல்குர்ஆன் : 26:214)
1 . கூட இருந்து குழி பறிக்கலாம். ஜாக்கிரதை தற்காப்பு வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (14)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6)
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)
(அல்குர்ஆன் : 64:14)
அ)தற்காப்பின் பயன்பாடு.
பெயர் சொல்லும் பிள்ளைகளாக திகழ்வது.
இந்திய இஸ்லாமிய மன்னர்களின் வரிசையில் அணையாத தீப கற்பமாய் ஜொலிக்கும் திப்பு சுல்தான் இளமையில் அரச பதவி ஏற்று அசைக்க முடியாத ஆட்சியை வழங்கினார். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சிக்கு சொந்தக் காரர்கள் என்று அகங்கரித்து உலகையே உலுக்கி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை குலை நடுங்க செய்தார் .
காரணம் தாயின் வளர்ப்பு பாலூட்டும் போது பிஸ்மில்லாஹ் சொல்வார்.
#இன்று பால் சோறு கொடுக்கும் போது கார்டூன் மியூசிக் பிறகு எப்படி திகழும் நம் பிள்ளைகள்?
ஆ) தோல் கொடுத்து தூக்கி நிறுத்துவார்கள்.
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்கள் அரசராக ஆட்சியில் அமர்ந்த முதல் இரவு ஓய்வு எடுக்க சென்றார்கள்.
அவர்களின் ஒரு மகன் என்ன? எங்கே? செல்கிறீர்கள் என்றார்.
பகல் முழுவதும் அரசர் மரணம் அவரை அடக்கம் செய்வது அதற்க்கான ஏற்பாடு அது முடிந்து பதவிப் பிரமானம் செய்யப் பட்டேன் எனவே கொஞ்சமும் ஓய்வு எடுக்காததால் உடல் அசதி என்றார் தந்தை.
இல்லை முடியாது. முந்திய அரசரால் நியமிக்கப் பட்டுள்ள பலரும் அநீதியான அமைச்சர்கள். தாங்கள் உறங்கி விழிக்கும் முன்பு அவர்கள் சின்ன ஒரு அநீதி செய்து விட்டால் நீங்கள் அல்லாஹ் இடம் குற்றவாளி ஆகி விடுவீர்கள் என்று மகன் கூறியவுடன்
ஆம். ஓய்வு எடுப்பதை உதறி தள்ளி விட்டு வந்து அநீதர்களை அகற்றி நீதியாளர்களின் அமைச்சர்களாக ஆக்கினார்கள் அரசர் உமர் இப்து அப்துல் அஜீஸ் அவர்கள்.
இப்படிப்பட்ட பிள்ளைகளையல்லவா நாம் உருவாக்க வேண்டும் சிந்திப்போமாக!
இ.சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லும்.
صحيح مسلم - 147 - (2629) عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْنِي امْرَأَةٌ، وَمَعَهَا ابْنَتَانِ
لَهَا، فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ، فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَأَخَذَتْهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا، وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ وَابْنَتَاهَا، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ حَدِيثَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَيْءٍ، فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ»
5125. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் என்னிடம் (ஏதேனும் தரும்படி) கேட்டு வந்தார். அவருடன் அவருடைய இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். அப்போது அவருக்கு(க் கொடுக்க) என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதை வாங்கி, அதை இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார். அதிலிருந்து சிறிதளவும் அவர் சாப்பிடவில்லை. பிறகு அவரும் அவருடைய குழந்தைகளும் எழுந்து சென்றுவிட்டனர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”யார் இப்பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *07-04-2017*
بسم الله الرحمن الرحيم
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
عن عُمَرَ بْن أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْد
வணக்கம் வழிபாடு போதிப்பதுவே மதம். ஆனால் இஸ்லாம் மட்டுமே வாழ்கையே வழிபாடாக போதிக்கின்றது. தானும் கடமை, கட்டுப்பாடு கடைப்பிடிப்பதுடன் தன் குடும்பத்தாரையும் தம்மை சுற்றி அண்டி ஒண்டி வாழும் அத்துனைபேரையும் கட்டுப்பாடு உடன் இருக்க வழியுறுத்துகின்றது. சூழல் காரணம் இவன் கெட்டு போகும் வாய்ப்பு இருப்பதால்.
وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ (214)
நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். (அல்குர்ஆன் : 26:214)
1 . கூட இருந்து குழி பறிக்கலாம். ஜாக்கிரதை தற்காப்பு வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (14)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6)
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)
(அல்குர்ஆன் : 64:14)
பெயர் சொல்லும் பிள்ளைகளாக திகழ்வது.
இந்திய இஸ்லாமிய மன்னர்களின் வரிசையில் அணையாத தீப கற்பமாய் ஜொலிக்கும் திப்பு சுல்தான் இளமையில் அரச பதவி ஏற்று அசைக்க முடியாத ஆட்சியை வழங்கினார். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சிக்கு சொந்தக் காரர்கள் என்று அகங்கரித்து உலகையே உலுக்கி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை குலை நடுங்க செய்தார் .
காரணம் தாயின் வளர்ப்பு பாலூட்டும் போது பிஸ்மில்லாஹ் சொல்வார்.
#இன்று பால் சோறு கொடுக்கும் போது கார்டூன் மியூசிக் பிறகு எப்படி திகழும் நம் பிள்ளைகள்?
ஆ) தோல் கொடுத்து தூக்கி நிறுத்துவார்கள்.
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்கள் அரசராக ஆட்சியில் அமர்ந்த முதல் இரவு ஓய்வு எடுக்க சென்றார்கள்.
அவர்களின் ஒரு மகன் என்ன? எங்கே? செல்கிறீர்கள் என்றார்.
பகல் முழுவதும் அரசர் மரணம் அவரை அடக்கம் செய்வது அதற்க்கான ஏற்பாடு அது முடிந்து பதவிப் பிரமானம் செய்யப் பட்டேன் எனவே கொஞ்சமும் ஓய்வு எடுக்காததால் உடல் அசதி என்றார் தந்தை.
இல்லை முடியாது. முந்திய அரசரால் நியமிக்கப் பட்டுள்ள பலரும் அநீதியான அமைச்சர்கள். தாங்கள் உறங்கி விழிக்கும் முன்பு அவர்கள் சின்ன ஒரு அநீதி செய்து விட்டால் நீங்கள் அல்லாஹ் இடம் குற்றவாளி ஆகி விடுவீர்கள் என்று மகன் கூறியவுடன்
ஆம். ஓய்வு எடுப்பதை உதறி தள்ளி விட்டு வந்து அநீதர்களை அகற்றி நீதியாளர்களின் அமைச்சர்களாக ஆக்கினார்கள் அரசர் உமர் இப்து அப்துல் அஜீஸ் அவர்கள்.
இப்படிப்பட்ட பிள்ளைகளையல்லவா நாம் உருவாக்க வேண்டும் சிந்திப்போமாக!
இ.சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லும்.
صحيح مسلم - 147 - (2629) عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْنِي امْرَأَةٌ، وَمَعَهَا ابْنَتَانِ
لَهَا، فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ، فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَأَخَذَتْهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا، وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ وَابْنَتَاهَا، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ حَدِيثَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَيْءٍ، فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ»
5125. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் என்னிடம் (ஏதேனும் தரும்படி) கேட்டு வந்தார். அவருடன் அவருடைய இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். அப்போது அவருக்கு(க் கொடுக்க) என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதை வாங்கி, அதை இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார். அதிலிருந்து சிறிதளவும் அவர் சாப்பிடவில்லை. பிறகு அவரும் அவருடைய குழந்தைகளும் எழுந்து சென்றுவிட்டனர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”யார் இப்பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *07-04-2017*
No comments:
Post a Comment