அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
"
📚 அல்குர்ஆன் : 4:172
📒📒📒📒📒📒📒📒📒📒📒
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" நபி (ஸல்) அவர்கள்இ உலர்ந்த திராட்சைகளும்இ பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும்இ பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள்."
🎭அறிவிப்பாளர் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி)
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -4019
⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
⛩⛩⛩⛩3-3-17⛩⛩⛩⛩
No comments:
Post a Comment