Sunday, 26 February 2017

❤"நமது உடல் ஓர் அற்புத படைப்பு"அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!


*☪நள்ளிரவு தாண்டியும்* *📱"Whatsup" 💻"Fb"-ல்* *காலம்_கழிப்பவர்களே 👉*
*படிப்போம்🌺படிப்பினை பெறுவோம் ♻*

❤"நமது உடல் ஓர் அற்புத படைப்பு"அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

👩‍👩‍👧‍👧அதில் ஒன்று தான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை *(Biological Clock System)!!!*

🎓இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி, நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.  அது தான் "பினியல் சுரப்பி"

🔴கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த *PINEAL GLAND;* பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது!!

♨இந்த பினியல் சுரப்பி,"ஓர் அரிய  பொருளை "தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

😇அது தான் "மெலடோனின்" (melatonin)

😳இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது!  புற்று நோயைக் குணப்படுத்தும், இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று, இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்!!  

✅மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

💟ஆம்!  இரவின் இருளில்தான் ,பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

♐அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை, நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

☣ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு; இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

👁நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால்,பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

🎓பினியல் சுரப்பி  மெலடோனினை "இஷா"வுக்குப் பிறகு சுரக்க ஆரம்பித்து "ஃபஜ்ருக்கு" இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்!!

👀ஆகவே இரவு  நீண்ட நேரம் கண் விழித்திருந்தால்,நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம்.!!!!

😖எனவே; இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று  நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

🌅அதே போன்று; அதிகாலையில் காற்று வளி மண்டலத்தில் "ஓஸோன்" நிறைந்திருக்கும்.  ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

👑இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

😣ஆக;  இரவு முற்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

😃நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது!!!

⬛இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே; அண்ணல் நபிகளார் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள்!!

❤அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள்! அவர்களது வாழ்க்கை முறை; இஷாவுக்குப் பின் உடனே உறங்கி, முன்- அதிகாலையில் தஹஜ்ஜுத் துக்கு எழும்,வழக்கம் உடையதாக  இருந்தது!!

💢அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

😇அதிகாலையில் எழும்போது; நமது மூளையும்,  இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

👔அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும், திறமை மிக்கதாகவும்,  ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

🕋எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும்,  அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும்,  அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும்..!; ஒரு முஸ்லிம் முன் தூங்கி,முன் எழ வேண்டும்!!!!  "உங்கள்  வாழ்வு  வளர்ந்து  செழிக்கட்டும்"வஸ்ஸலாம்...

பதிவு நாள்: *27-02-2017*


No comments:

Post a Comment