*☪நள்ளிரவு தாண்டியும்* *📱"Whatsup" 💻"Fb"-ல்* *காலம்_கழிப்பவர்களே 👉*
*படிப்போம்🌺படிப்பினை பெறுவோம் ♻*
❤"நமது உடல் ஓர் அற்புத படைப்பு"அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!
👩👩👧👧அதில் ஒன்று தான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை *(Biological Clock System)!!!*
🎓இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி, நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அது தான் "பினியல் சுரப்பி"
🔴கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த *PINEAL GLAND;* பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது!!
♨இந்த பினியல் சுரப்பி,"ஓர் அரிய பொருளை "தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
😇அது தான் "மெலடோனின்" (melatonin)
😳இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும், இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று, இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்!!
✅மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!
💟ஆம்! இரவின் இருளில்தான் ,பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!
♐அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை, நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!
☣ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு; இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!
👁நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால்,பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!
🎓பினியல் சுரப்பி மெலடோனினை "இஷா"வுக்குப் பிறகு சுரக்க ஆரம்பித்து "ஃபஜ்ருக்கு" இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்!!
👀ஆகவே இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால்,நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம்.!!!!
😖எனவே; இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!
🌅அதே போன்று; அதிகாலையில் காற்று வளி மண்டலத்தில் "ஓஸோன்" நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!
👑இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!
😣ஆக; இரவு முற்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!
😃நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது!!!
⬛இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே; அண்ணல் நபிகளார் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள்!!
❤அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள்! அவர்களது வாழ்க்கை முறை; இஷாவுக்குப் பின் உடனே உறங்கி, முன்- அதிகாலையில் தஹஜ்ஜுத் துக்கு எழும்,வழக்கம் உடையதாக இருந்தது!!
💢அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!
😇அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!
👔அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும், திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!
🕋எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும், அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும்..!; ஒரு முஸ்லிம் முன் தூங்கி,முன் எழ வேண்டும்!!!! "உங்கள் வாழ்வு வளர்ந்து செழிக்கட்டும்"வஸ்ஸலாம்...
பதிவு நாள்: *27-02-2017*
No comments:
Post a Comment