அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
📚 அல்குர்ஆன் : 4:150,151
✨✨✨✨✨✨✨✨✨✨✨
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ”என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத எந்தக் காதும் கேட்டிராத எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும் (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! "
🎭அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -5438
💥💥💥💥💥💥💥💥💥💥💥
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
💥💥💥💥28-2-17💥💥💥💥
No comments:
Post a Comment