அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
"
📚 அல்குர்ஆன் : 4:111
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைத்துவிடுவதும் மது (அதிகமாக) அருந்தப் படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்."
🎭அறிவிப்பாளர்:
அனஸ் பின் மாலிக் (ரலி)
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -5186
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
🕌🕌🕌🕌7-2-17🕌🕌🕌
No comments:
Post a Comment