🍐🍉🍐🍉🍐🍉🍐🍉🍐🍉
🕋இன்றைய மார்க்க கேள்வி 👇👇👇👇👇👇
கேள்வி எண்9⃣2⃣
🎯1)கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவர் ஆகிவிடுகிறார் என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
(படிக்க வேண்டிய வசனம் அல்பகரா 2:261-270)
✅பதில்:
ஞானம் கொடுக்கப்படுபவருக்கு
📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 2:269
🎯2)சூரியன் நிலை கொள்ளும் இடம் எது என பெருமானார் கூறுகிறார்கள்?
✅பதில்:
அல்லாஹ்வின் அரியாசனத்திற்கு கீழே
ஆதாரம்:
📕புஹாரி - 7433, 4802, 4803
📕முஸ்லிம் - 250, 251
Kelvi Enn 9⃣2⃣
🎯1)Kanakkilla nanmaigal kodukkappattavar aagividugiraar endru allah yaarai kurippidugiraan
(Padikka vendiya vasanam Albakara 2:261-270)
✅Padhil:
Gnanam(nyanam) kodukkap padubavarukku
📕Aadhaaram:
Al-Quran - 2:269
🎯2) Sooriyan nilai kollum idam edhu ena perumaanaar koorugiraargal?
✅Padhil:
Allahvin ariyaasanathirku keezhey
📕Aadhaaram:
Bukhari - 7433, 4802, 4803
Muslim - 250, 251
💐சரியான பதில் சொன்ன நபர்கள்:
1. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை2⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
3. ஆசாத் - முஹம்மது பந்தர்2⃣
4. இமாம் தீன் - முஹம்மது பந்தர்2⃣
5. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி2⃣
6. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்2⃣
7. அன்சாரி - குவைத்2⃣
8. அப்துல் ரஹ்மான் - குவைத்2⃣
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
10. சுஹைல் - திமிரி2⃣
11. முஸ்தாக்
- திருவண்ணாமலை2⃣
12. ஹபிப்ரஹ்மான் - துபாய்2⃣
☄☄☄☄☄☄☄☄☄☄
“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”
☄☄☄☄☄☄☄☄☄☄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:01-05-2016.
🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏
🕋இன்றைய மார்க்க கேள்வி 👇👇👇👇👇👇
கேள்வி எண்9⃣2⃣
🎯1)கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவர் ஆகிவிடுகிறார் என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
(படிக்க வேண்டிய வசனம் அல்பகரா 2:261-270)
✅பதில்:
ஞானம் கொடுக்கப்படுபவருக்கு
📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 2:269
🎯2)சூரியன் நிலை கொள்ளும் இடம் எது என பெருமானார் கூறுகிறார்கள்?
✅பதில்:
அல்லாஹ்வின் அரியாசனத்திற்கு கீழே
ஆதாரம்:
📕புஹாரி - 7433, 4802, 4803
📕முஸ்லிம் - 250, 251
Kelvi Enn 9⃣2⃣
🎯1)Kanakkilla nanmaigal kodukkappattavar aagividugiraar endru allah yaarai kurippidugiraan
(Padikka vendiya vasanam Albakara 2:261-270)
✅Padhil:
Gnanam(nyanam) kodukkap padubavarukku
📕Aadhaaram:
Al-Quran - 2:269
🎯2) Sooriyan nilai kollum idam edhu ena perumaanaar koorugiraargal?
✅Padhil:
Allahvin ariyaasanathirku keezhey
📕Aadhaaram:
Bukhari - 7433, 4802, 4803
Muslim - 250, 251
💐சரியான பதில் சொன்ன நபர்கள்:
1. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை2⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
3. ஆசாத் - முஹம்மது பந்தர்2⃣
4. இமாம் தீன் - முஹம்மது பந்தர்2⃣
5. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி2⃣
6. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்2⃣
7. அன்சாரி - குவைத்2⃣
8. அப்துல் ரஹ்மான் - குவைத்2⃣
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
10. சுஹைல் - திமிரி2⃣
11. முஸ்தாக்
- திருவண்ணாமலை2⃣
12. ஹபிப்ரஹ்மான் - துபாய்2⃣
☄☄☄☄☄☄☄☄☄☄
“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”
☄☄☄☄☄☄☄☄☄☄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:01-05-2016.
🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏
No comments:
Post a Comment