Saturday, 21 May 2016

இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣1⃣0⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣1⃣0⃣

🎯அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்  மேன்மையுடையதாக இருக்கும்  அது என்ன ?

(படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:151-160)

✅பதில்:
மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:157


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
2. முஹம்மது ரோஷன் - இலங்கை
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி
4. பாதுஷா கான் -திருச்சிராப்பள்ளி
5. கலீல் - விழுப்புரம்
6. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
7. முகைதீன் கான் - திருநெல்வேலி
8. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
9. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
10. சுஹைல் - திமிரி
11. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
12. அசாருதீன் - சென்னை
13. சாதிக் - திருமங்கலக்குடி
14. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
15. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
16. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
17. அஜீம் - கீழ்க்கரை
18. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
19. பீர்முகம்மது - சென்னை (தாம்பரம்)
20.  அன்சாரி - குவைத்
21. இம்ரான் கான் - அய்யம்பேட்டை
22. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
23.  முஸ்தாக் - திருவண்ணாமலை
24 . முஹம்மது அனஸ் -பண்டாரவாடை
25.  அப்துல் ரஹ்மான் - குவைத்


💦💦💦💦💦💦💦💦💦💦
“என் இறைவா! இந்த அக்கிரமக்கார இறை மறுப்போரான சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!
அல்குர்ஆன் - 28:21
💦💦💦💦💦💦💦💦💦💦

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 19-05-2016

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


No comments:

Post a Comment