Saturday, 21 May 2016

இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣1⃣1⃣

🛍🎈🛍🎈🛍🎈🛍🎈🛍🎈

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣1⃣1⃣

🎯�அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களைக் எவவாறு எண்ணாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?
படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:161-170)

✅பதில்:
மரித்தவர்கள் என்று

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:169


🕋Indraiya Maarkka kelvi en:1⃣1⃣1⃣

🎯�A) Allahvin paadhaiyil Porittu kollappoattavargalai Evvaaru ennaadhirgal endru allah koorugiraan? Padikka vendiya vasanam Aala imraan 3:161-170)

✅Padhil :
Mariththavargal endru

📕Aadhaaram:
Al-Quran - 3:169

💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
3. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
4.பாதுஷா கான் -திருச்சிராப்பள்ளி
5.  முஹம்மது ரோஷன் - இலங்கை
6.  முஹம்மது ஃபயாஸ் - சென்னை
7. உமர் முக்தார் - இளையான்குடி
8. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
9. கலீல் - விழுப்புரம்
10. இம்ரான் கான் - அய்யம்பேட்டை
11. சாதிக் - திருமங்கலக்குடி
12.  அப்துல் ரஹ்மான் - குவைத்
13. அஜீம் - கீழ்க்கரை
14. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
15. முகைதீன் கான் - திருநெல்வேலி
16.  முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
17.  முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
18. பீர்முகம்மது - சென்னை (தாம்பரம்)
19. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
20. அசாருதீன் - சென்னை
21. சுஹைல் - திமிரி
22. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
23. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை
24.  அன்சாரி - குவைத்
25.  முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
26.  முஸ்தாக் - திருவண்ணாமலை
27.  முஹம்மது அனஸ் -பண்டாரவாடை

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக!
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 20-05-2016

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀


தாய், தந்தையர்

⚡⚡தாய், தந்தையர்01:⚡⚡

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌴ஒருவர் நபிஸல் அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபிஸல் “அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

🌴தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபிகூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

🌴ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபிஸல்அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:19-05-2016.


இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣1⃣0⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣1⃣0⃣

🎯அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்  மேன்மையுடையதாக இருக்கும்  அது என்ன ?

(படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:151-160)

✅பதில்:
மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:157


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
2. முஹம்மது ரோஷன் - இலங்கை
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி
4. பாதுஷா கான் -திருச்சிராப்பள்ளி
5. கலீல் - விழுப்புரம்
6. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
7. முகைதீன் கான் - திருநெல்வேலி
8. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
9. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
10. சுஹைல் - திமிரி
11. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
12. அசாருதீன் - சென்னை
13. சாதிக் - திருமங்கலக்குடி
14. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
15. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
16. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
17. அஜீம் - கீழ்க்கரை
18. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
19. பீர்முகம்மது - சென்னை (தாம்பரம்)
20.  அன்சாரி - குவைத்
21. இம்ரான் கான் - அய்யம்பேட்டை
22. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
23.  முஸ்தாக் - திருவண்ணாமலை
24 . முஹம்மது அனஸ் -பண்டாரவாடை
25.  அப்துல் ரஹ்மான் - குவைத்


💦💦💦💦💦💦💦💦💦💦
“என் இறைவா! இந்த அக்கிரமக்கார இறை மறுப்போரான சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!
அல்குர்ஆன் - 28:21
💦💦💦💦💦💦💦💦💦💦

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 19-05-2016

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣9⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣9⃣

🎯இன்னும் அல்லாஹ் இத்தகையோரையே நேசிக்கின்றான்?
(படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:141-150)

✅பதில்:
1) பொறுமையாளர்களை

2) நன்மை செய்பவரை


📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:146 & 3:148


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
2. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
3. முஹம்மது ரோஷன் - இலங்கை
4. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
5. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
6. சாதிக் - திருமங்கலக்குடி
7. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
8. அஜீம் - கீழ்க்கரை
9. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
10. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
11. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை
12. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
13. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
14. உமர் முக்தார் - இளையான்குடி
15. சுஹைல் - திமிரி
16. பீர் முஹம்மது - திருநெல்வேலி
17.  அப்துல் ரஹ்மான் - குவைத்
18. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
19. அசாருதீன் - சென்னை
20. பீர்முகம்மது - சென்னை (தாம்பரம்)
21.  அன்சாரி - குவைத்
22.  கலீல் - விழுப்புரம்
22. முஸ்தாக் - திருவண்ணாமலை
23.  முஹம்மது அனஸ் -பண்டாரவாடை
24. பாதுஷா கான்
திருச்சிராப்பள்ளி

💦💦💦💦💦💦💦💦💦💦
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காகநான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! அல்குர்ஆன் - 27:19
💦💦💦💦💦💦💦💦💦💦

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 18-05-2016

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


தயவு செய்து... வரதட்சணை கேட்காதீர்கள்...❗

தயவு செய்து... வரதட்சணை கேட்காதீர்கள்...❗

✍கண்கலங்க வைத்த ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த வாசகம்!!!


✍யா அல்லாஹ் கண்ணீரோடு முறையிடுகின்றேன்
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!

✍என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன்

✍ யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா !
வயதுக்கு வந்து பல வருடங்கள் கழிந்து விட்டது கனவுகளை மட்டும் மனதில் சுமந்து கணவன் என்ற உறவுக்காக ஏங்காத நாளில்லை.

✍ என்னோடு படித்த தோழிகலெல்லாம் தன் குழந்தைகளுடன் வீதியால் வரும் போது வெட்கத்தில் வீட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்ளும் என் நிலையை பார்த்து கதறி அழும் என் தாயின் கண்ணீரை துடைக்க முடியவில்லையே !

✍பக்கத்து வீட்டு பெண் வந்து உனக்கொரு வாழ்க்கை இன்னும் கிடைக்க வில்லையே என்று முகத்தை பார்த்து பரிதாப படும் போதெல்லாம் என் நிலையை பார்த்து உன்னிடம் தான் கை ஏந்துகின்றேன்.

✍யாஅல்லாஹ் என் நிலையை போல் இன்னொரு பெண்ணுக்கும் இந்நிலையை கொடுத்து விடாதே என
ஆண்களை விட பலகீனத்தை கொண்டு படைக்க பட்ட பெண்ணிடம் வீடும் ,பணமும் கேட்டால் எங்கே செல்வோம் யா அல்லாஹ்.

✍உன்னுடைய சகல கட்டளையையும் பின்பற்ற முடிந்த எங்களுக்கு திருமணம் என்ற கட்டளையை மட்டும் பின்பற்ற முடியாமல் போய் விடுமோ !என்ற அச்சம் எங்களின் உள்ளத்தை வாட்டுகின்றது.

✍யா அல்லாஹ் என்னை பெண் பார்க்க வந்த எல்லோருக்கும் என் அழகு ,அடக்கம் ,பணிவு ,வெட்கம் இறையச்சம்,நேர்மை பிடிக்க வில்லையே மாறாக ஒரு வீடும் பணமும் இருந்தால் போதுமே இப்போதே உன்னை மருமகளாக்கி கொள்வேன் என்று சொல்லி சென்ற எத்தனை மாமி ,மதினிமார்களை பார்த்து விட்டேனே இவ்வுலகில். இதை விட ஒரு சோதனை இனிமேலும் எனக்கு உண்டா....

✍தயவு செய்து... வரதட்சணை கேட்காதீர்கள்...

🙌😥🙌😥🙌😥🙌😥🙌😥


இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣8⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣8⃣

🎯�அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? (படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:131-140)

✅பதில்:
அநியாயம் செய்வோரை

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:140


🕋Indraiya Maarkka kelvi en:1⃣0⃣8⃣

🎯Allaah yaarai nesippadhillai? (Padikka vendiya vasanam Aala imraan 3:131-140)

✅Padhil:
Aniyaayam seivorai

📕Aadhaaram:
Al-Quran - 3:140


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
2. முஹம்மது ரோஷன் - இலங்கை
3. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி
5. இம்ரான் கான் - அய்யம்பேட்டை
6. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
7. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
8. ஃபெரோஸ்தீன் - அய்யம்பேட்டை
9. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
10. அப்துல் ரஹ்மான் - குவைத்
11. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
12. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
13. முகைதீன் கான் - திருநெல்வேலி
14. சாதிக் - திருமங்கலக்குடி
15. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை
16. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
17. அஜீம் - கீழ்க்கரை
18.  அன்சாரி - குவைத்
19.  முஹம்மது ஃபயாஸ் - சென்னை
20. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
21.  முஹம்மது அனஸ் -பண்டாரவாடை
22. சுஹைல் - திமிரி
23. முஸ்தாக் - திருவண்ணாமலை

💦💦💦💦💦💦💦💦💦💦
"யா அல்லாஹ் !  இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
💦💦💦💦💦💦💦💦💦💦

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 17-05-2016

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


Tuesday, 17 May 2016

இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣7⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣7⃣

🎯�அல்லாஹ்வுக்கு அஞ்சி இதை தவிர்த்துக் கொண்டால் வெற்றி அடைவீர்கள் என்று அல்லாஹ் எதை குறிப்பிடுகிறான்? (படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:121-130)

✅பதில்:
வட்டியை

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:130


🕋Indraiya Maarkka kelvi Enn:1⃣0⃣7⃣

🎯�Allah vukku anji Idhai thavirthu kondaal vetri adaiveergal endru allah  edhai endru edhai kuriplidugiraan? (Padikka vendiya vasanam Aala imraan 3:121-130)

✅Padhil:
Vattiyai

📕Aadhaaram:
Al-Quran - 3:130


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. முஹம்மது ரோஷன் - இலங்கை
2. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
4. உமர் முக்தார் - இளையான்குடி
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி
6. முகைதீன் கான் - திருநெல்வேலி
7. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
8. அஜீம் - கீழ்க்கரை
9. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
10. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
11. அப்துல் ரஹ்மான் - குவைத்
12.  அன்சாரி - குவைத்
13. இம்ரான் கான் - அய்யம்பேட்டை
14. பீர்முகம்மது - சென்னை (தாம்பரம்)
15. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
16. அசாருதீன் - சென்னை
17. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
18. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
19. சாதிக் - திருமங்கலக்குடி
20. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
21. சுஹைல் - திமிரி
22.  கலீல் - விழுப்புரம்
23.  முஹம்மது அனஸ் -பண்டாரவாடை
24. ஹசன் - கடையநல்லூர்
25. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
26. ஃபெரோஸ்தீன் - அய்யம்பேட்டை
27. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை

💦💦💦💦💦💦💦💦💦💦
“எங்கள் இறைவா! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
💦💦💦💦💦💦💦💦💦💦

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 16-05-2016

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள் 🖐 (ஹதீஸ்)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

🍃 لا إله إلا الله
محمد رسول الله صلى الله عليه
وسلم 🍃

👈السلام عليكم ورحمة الله
وبركاته👉

புகழ் அனைத்தும் அகிலங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் நமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக..

🕌(ஜும்மாவில் கவனிக்கவும்)🕌

🖐 இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள் 🖐 (ஹதீஸ்)
👇�👇�👇

🍃 ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் என்னைக்கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நான் என்
🖐 இடது கையை பின்னால் ஊன்றி உட்கார்ந்திருந்ததை பார்த்து நபி(ஸல்) அவர்கள் 😡"அல்லாஹ்வின் கோபத்துக்குள்ளானவர்கள் உட்காருவதைப்போல் உட்கார்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்..
அறிவிப்பாளர்:அஷ்ஷரீத் இப்னு அஸ் ஸுவைத்.
(அஹ்மத் 18960, அபூதாவூத் 4848)

முழங்காலில் கையை கட்டிக்கொண்டு உட்கார்வது சம்மந்தமான வரும் ஹதீஸ்
👇�👇�👇

🍃 முஆது இப்னு ஹனஸ்(ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரை நிகழ்த்தும்போது முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்...
அபுதாவூத்(1110)
திர்மிதி(514)

இன் ஷா அல்லாஹ் வருகிற காலத்தில் நம் நபி மொழியின் அடிப்படையில் நம் வாழ்வில் அமைத்து கொண்டு மறுமையில் வெற்றியளர்களாய் அமைவோம் இன் ஷா அல்லாஹ்...

✍✍✍
நம் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அதவுது அவர்களின் சுன்னாஹ்வை பின்பற்றினால் அல்லாஹ் நம்மை விரும்புகிறான் பார்க்க 📖 அல் குர்ஆன்(3:31)

✍✍✍
இன் ஷா அல்லாஹ் நாமும் கற்று நம் வாழ்வுநெறியாக அமைத்து கொண்டு நம் குடும்பத்தார், மற்றும் நம் சமுகத்தார்களுக்கு போதிப்போம், பின்பு நமக்கு தீங்கு தரக்கூடிய பித்ஆவை முற்றிலும் ஒழிப்போம் இன் ஷா அல்லாஹ்

அல்லாஹ் போதுமானவன்

அல்லாஹு அக்பர்☝🏼


Sunday, 15 May 2016

இன்றைய மார்க்க கேள்வி எண் :1⃣0⃣5⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

🕋 இன்றைய மார்க்க கேள்வி எண் :1⃣0⃣5⃣

🎯வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அனைத்தும் யாருக்கு உரியவை? ( படிக்க வேண்டிய வசனம் அல இம்ரான் 3:101 - 110 )

✅பதில்:
அல்லாஹ்வுக்கே உரியவை

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:109

Kelvi Enn :1⃣0⃣5⃣

🎯Vaanangalilum boomiyilullavaiyum anaithum yaarukku uriyavai ? (Padikka vendiya vasanam Aal-e-Imran 3:101 - 110)

✅Padhil:
Allahvukkey uriyavai

📕Aadhaaram:
Al-Quran - 3:109


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. முஹம்மது ரோஷன் - இலங்கை
2. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
4. முகைதீன் கான் - திருநெல்வேலி
5. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி
7. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
8. ஃபெரோஸ்தீன் - அய்யம்பேட்டை
9. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
10. பஷீருத்தீன் -சம்பைபட்டிணம் (கட்டுமாவடி)
11. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
12. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
13. இம்ரான் கான் - அய்யம்பேட்டை
14. அசாருதீன் - சென்னை
15. உமர் முக்தார் - இளையான்குடி
16. பீர் முஹம்மது - சென்னை (தாம்பரம்)
17. அஜீம் - கீழக்கரை
18. சாதிக் - திருமங்கலக்குடி
19. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
20. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
21. சுஹைல் - திமிரி
22. அன்சாரி - குவைத்
23. அப்துல் ரஹ்மான் - குவைத்
23. அப்துல் ரஹ்மான் - குவைத்
24. முகம்மது இஸ்மாயில் - தஞ்சாவூர்
25. முஸ்தாக் - திருவண்ணாமலை
26. கலீல் - விழுப்புரம்
27. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
28. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை

💦💦💦💦💦💦💦💦💦💦
“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”. 25:65
💦💦💦💦💦💦💦💦💦💦

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴
பதிவு நாள் : 14 -05 - 2016

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣4⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣4⃣

🎯�இறை வணக்கத்திற்கென மனிதர்களுக்கு வைக்கப் பெற்ற முதல் வீடு எங்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்? (படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:91-100)

✅பதில்:
பக்காவில் (மக்காவில்) 🕋🕋

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:96


Indraiya Maarkka kelvi Enn:1⃣0⃣4⃣

🎯Irai vanakkathirkena manidhargalukkaaga vaikka petra mudhal Veedu engu ulladhu endru allah koorugiraan (Padikka vendiya vasanam Aala imraan 3:91-100)

✅Padhil :
Bakkaavil (Makkahvil) 🕋🕋🕋

📕Aadhaaram:
Al-Quran - 3:96


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. முஹம்மது ரோஷன் - இலங்கை
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி
4. சாதிக் - திருமங்கலக்குடி
5. அப்துல் ரஹ்மான் - குவைத்
6. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
7. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
8. உமர் முக்தார் - இளையான்குடி
9. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
10. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை
11. முகைதீன் கான் - திருநெல்வேலி
12. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
13. அசாருதீன் - சென்னை
14. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
15. அஜீம் - கீழக்கரை
16. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
17. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
18. சுஹைல் - திமிரி
19. பஷீருத்தீன் - கட்டுமாவடி
20. இம்ரான் கான் - அய்யம்பேட்டை
21. கலீல் - விழுப்புரம்
22. ஃபெரோஸ்தீன் - அய்யம்பேட்டை
23. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
24. முஹம்மது அனஸ் - பண்டாரவாடை
25. முஸ்தாக் - திருவண்ணாமலை
26. அன்சாரி - குவைத்
27. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை

💦💦💦💦💦💦💦💦💦💦
“என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” 23:118
💦💦💦💦💦💦💦💦💦💦


🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 13-05-2016


🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣3⃣

⛵⛴⛵⛴⛵⛴⛵⛴⛵⛴

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣3⃣

🎯யாருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அல்லாஹ் கூறுகிறான்? (படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:81-90)

✅பதில்:
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக்
கொண்டவர்களுடைய தவ்பாவை

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:90


🕋Indraiya Maarkka kelvi Enn:1⃣0⃣3⃣

🎯Yaarudaiya Thavbaa etru kolla padamaattaadhu  endru allah koorugiraan?(Padikka vendiya vasanam Aala imraan 3:81-90)

✅Padhil :
Yevar  eemaan konda  pin niragarithu melum (antha) kufrai athigamaakki kondavargaludaya thaubaavai

📕Aadhaaram:
Al-Quran - 3:90


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. உமர் முக்தார் - இளையான்குடி
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
4. முகைதீன் கான் - திருநெல்வேலி
5. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
6. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
7. அஜீம் - கீழக்கரை
8. முஹம்மது இஸ்மாயில் -
தஞ்சாவூர்
9. ஆசாத் - முஹம்மது பந்தர்
10. அசாருதீன் - சென்னை
11. சாதிக் - திருமங்கலக்குடி
12. அன்சாரி - குவைத்
13. முஹம்மது ரோஷன் -
இலங்கை
14. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
15. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
16. ஃபெரோஸ் தீன் - அய்யம்பேட்டை
17. முஸ்தாக் - திருவண்ணாமலை
18. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
19. அப்துல் ரஹ்மான் - குவைத்
20. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
21. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
22. சுஹைல் - திமிரி
23. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
24. முஹம்மது அனஸ் - பண்டாரவாடை
25, ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை

☄☄☄☄☄☄☄☄☄☄
“எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”
☄☄☄☄☄☄☄☄☄☄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 12-05-2016
🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉


இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣2⃣

⛵⛴⛵⛴⛵⛴⛵⛴⛵⛴

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣2⃣

🎯அ) மறுமையில்  அல்லாஹ் யாரை பார்க்கவும் மாட்டான், யாருடன் பேசவும் மாட்டான்?

🎯ஆ) யார் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?

🌹(இரண்டு கேள்விக்கும் படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:71-80)

✅பதில்:

அ) யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களை

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:77

ஆ) யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ அவர்கள்

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:76


🕋Indraiya Maarkka kelvi Enn:1⃣0⃣2⃣

🎯A) Marumaiyil allah yaarai paarkmavum maattan, Yaarudan pesavum maattaan?

🎯B)Yaar kutram pidikka padamaattaargal endru allah koorugiraan?

🌹(Irandu kelvikkum Padikka vendiya vasanam Aala imraan 3:71-80)

✅Padhil :

A) Yaar Allahvidathil seitha  vaakkuruthiyaiyum tham sathiya pramaanangalaiyum  arppa vilaikku virkiraargalo avargalai

📕Aadhaaram:
Al-Quran - 3:77


B) Yaar tham vaakkurithiyai niraivetruginraargalo, (Allahvukku) anchiyum nadakkinraargalo avargal

📕Aadhaaram:
Al-Quran - 3:76


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
3. முஹம்மது ஷாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
4. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
5. சாதிக் - திருமங்கலக்குடி
6. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
7. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
8. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
9. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை
10. முஹம்மது ரோஷன் - இலங்கை
11. அன்சாரி - குவைத்
12. அஜீம் - கீழக்கரை
13. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
14. உமர் முக்தார் - இளையான்குடி
15. முகைதீன் கான் 
- திருநெல்வேலி
16. அப்துல் ரஹ்மான் - குவைத்
17. அசாருதீன் - சென்னை
18.முஹம்மது ரய்யான் - தேனி
19. ஆசாத் - முஹம்மது பந்தர்
20. முஹம்மத் - சென்னை
21. சுஹைல் - திமிரி
22. ரஹமதுல்லாஹ் - இராமநாதபுரம்
23. முஹம்மது சபியுல்லா - முஹம்மது பந்தர்
24. முஸ்தாக்
- திருவண்ணாமலை
25. முஹம்மது, மிஷால் - அய்யம்பேட்டை
26. முஹம்மது அனஸ் - பண்டாரவாடை
27. ஃபெரோஸ் தீன் - அய்யம்பேட்டை
28. முஹம்மது ஃபயாஸ் - சென்னை

☄☄☄☄☄☄☄☄☄☄
“என் இறைவனே! என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”
☄☄☄☄☄☄☄☄☄☄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 11-05-2016
🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉


சதகாவின் பலன்கள்

Assalamu alaikum

★ அளவில்லா நன்மைகள் பெறவும், அல்லாஹ்வின் அல்லாஹ்வின் அடையவும், முழுமையாக படியுங்கள், பகிருங்கள்

★ இறைவன் மீது சத்தியமாக Assalamu alaikum

★ அளவில்லா நன்மைகள் பெறவும், அல்லாஹ்வின் அல்லாஹ்வின் அடையவும், முழுமையாக படியுங்கள், பகிருங்கள்

★ இறைவன் மீது சத்தியமாக சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத்தவிர!

#சதகாசெய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள்,அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!

#குறிப்பு:1. நீங்கள் முஸ்லீம் ஒருவருக்கு சதகா செய்ய ஆலோசனை கொடுத்து அதனை அவர் செயற்படுத்தினால் சதகா செய்வதால் அவருக்கு கிடைக்கும் புண்ணியமே ஆலோசனை கூறியவருக்கும் கிடைக்கும். அதனால் சதகா செய்தவரின் புண்ணியம் குறையாது.

#என்ன தாங்கள் சதகாவின் பலன்களை அறிவீர்களா?

#முக்கியமாக17,18,19 எண் விஷயங்களை கவனமாக படியுங்கள்.

❇சதகா கொடுப்பவர்களும், அதற்கு காரணமாக இருப்பவர்களும் கேளுங்கள்:

❇🔻1. சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.

🔻2. சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.

🔻3. சதகா கியாமத்து நாளில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து காக்கும்.

🔻4. சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.

🔻5. சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதும் ஆகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.

🔻6. சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

🔻7. சதகா, அதை செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.

🔻8. சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும், நடந்தவைகளைப் பற்றி பச்சாதாபப்படச்செய்யாது.

🔻9. சதகா பாவ மன்னிப்பாகவும்,தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.

🔻10. சதகா நல்முடிவிற்கு சுபச்செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது.

🔻11. சதகா கொடுப்பவர் சிறந்த மனிதர்களில் சேர்ந்தவராவார்,இதற்கு காரணமானவர்களுக்கும் புண்ணியம் சேரும்.

🔻12. சதகா கொடுப்பவருக்கு பெரிய வெகுமதிக்கு வாக்குறுதியாகும்.

🔻13. மற்றவர்களுக்காக செலவழிப்பவர் இறையச்சமுள்ளவர்களின் வரிசையில் சேர்க்கப்படுவார், சதகா கொடுப்பவரை இறைவனின் படைப்புகள் விரும்பும்.

🔻14. சதகா கொடுப்பது கருணை உள்ளத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாகும்.

🔻15. சதகா துவா ஏற்கப்படுவதற்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.

🔻16. சதகா முஸீபத் மற்றும் கஷ்டங்களை விலக்குகிறது. உலகில் தவறுகளின் 70 கதவுகள் அடைக்கப்படுகின்றன.

★ 🔻17. சதகா ஆயுள் மற்றும் சொத்துக்கள் அதிகரிப்பிற்கும் காரணமாகும். ரிஜ்கும் வெற்றியும் கிடைக்கச் செய்யும்.

★ 🔻18. சதகா மருத்துவமும், மருந்தும், ஷஃபாவுமாகும்.

★ 🔻19. சதகா நெருப்பில் எரிவதிலிருந்தும், நீரில் மூழ்கி விடுவதிலிருந்தும், திருட்டு மற்றும் துர்மரணத்திலிருந்தும் தடுக்கும்.

🔻20. சதகா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்தாலும் கூட புண்ணியம் கிடைக்கும்.

#யோசியுங்கள்!!!நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாலும் உங்கள் ஆலோசனையை செயல்படுத்தி சதகா கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டிருப்பார்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்!!

#நண்பர்களே!நீங்கள் மாணவராக இருப்பின் உங்களுக்கு கிடைக்கும் அரசு ஊக்கத்தொகையாகவோகைச்செலவுத்தொகையாகவோ இருந்தாலும் அதிலும் சிறு தொகையினை சதகா கொடுக்கச் செய்யுங்கள்.

#சதகா பெறுபவரின் கையை அடைவதற்கு முன் அல்லாஹ்வின் கையை அடைந்தால் நிச்சயமாக பெறுபவருக்கு கிடைக்கும் சந்தோஷத்தைவிட கொடுப்பவருக்கு கிடைக்கும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.#கடைசி#வார்த்தை:சதகாவின் நிய்யத்தில் இத்தகவலை பரப்புவது மிகச்சிறந்த சதகாவாகும். என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத்தவிர!

#சதகாசெய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள்,அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!

#குறிப்பு:1. நீங்கள் முஸ்லீம் ஒருவருக்கு சதகா செய்ய ஆலோசனை கொடுத்து அதனை அவர் செயற்படுத்தினால் சதகா செய்வதால் அவருக்கு கிடைக்கும் புண்ணியமே ஆலோசனை கூறியவருக்கும் கிடைக்கும். அதனால் சதகா செய்தவரின் புண்ணியம் குறையாது.

#என்ன தாங்கள் சதகாவின் பலன்களை அறிவீர்களா?

#முக்கியமாக17,18,19 எண் விஷயங்களை கவனமாக படியுங்கள்.

❇சதகா கொடுப்பவர்களும், அதற்கு காரணமாக இருப்பவர்களும் கேளுங்கள்:

❇🔻1. சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.

🔻2. சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.

🔻3. சதகா கியாமத்து நாளில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து காக்கும்.

🔻4. சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.

🔻5. சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதும் ஆகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.

🔻6. சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

🔻7. சதகா, அதை செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.

🔻8. சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும், நடந்தவைகளைப் பற்றி பச்சாதாபப்படச்செய்யாது.

🔻9. சதகா பாவ மன்னிப்பாகவும்,தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.

🔻10. சதகா நல்முடிவிற்கு சுபச்செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது.

🔻11. சதகா கொடுப்பவர் சிறந்த மனிதர்களில் சேர்ந்தவராவார்,இதற்கு காரணமானவர்களுக்கும் புண்ணியம் சேரும்.

🔻12. சதகா கொடுப்பவருக்கு பெரிய வெகுமதிக்கு வாக்குறுதியாகும்.

🔻13. மற்றவர்களுக்காக செலவழிப்பவர் இறையச்சமுள்ளவர்களின் வரிசையில் சேர்க்கப்படுவார், சதகா கொடுப்பவரை இறைவனின் படைப்புகள் விரும்பும்.

🔻14. சதகா கொடுப்பது கருணை உள்ளத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாகும்.

🔻15. சதகா துவா ஏற்கப்படுவதற்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.

🔻16. சதகா முஸீபத் மற்றும் கஷ்டங்களை விலக்குகிறது. உலகில் தவறுகளின் 70 கதவுகள் அடைக்கப்படுகின்றன.

★ 🔻17. சதகா ஆயுள் மற்றும் சொத்துக்கள் அதிகரிப்பிற்கும் காரணமாகும். ரிஜ்கும் வெற்றியும் கிடைக்கச் செய்யும்.

★ 🔻18. சதகா மருத்துவமும், மருந்தும், ஷஃபாவுமாகும்.

★ 🔻19. சதகா நெருப்பில் எரிவதிலிருந்தும், நீரில் மூழ்கி விடுவதிலிருந்தும், திருட்டு மற்றும் துர்மரணத்திலிருந்தும் தடுக்கும்.

🔻20. சதகா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்தாலும் கூட புண்ணியம் கிடைக்கும்.

#யோசியுங்கள்!!!நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாலும் உங்கள் ஆலோசனையை செயல்படுத்தி சதகா கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டிருப்பார்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்!!

#நண்பர்களே!நீங்கள் மாணவராக இருப்பின் உங்களுக்கு கிடைக்கும் அரசு ஊக்கத்தொகையாகவோகைச்செலவுத்தொகையாகவோ இருந்தாலும் அதிலும் சிறு தொகையினை சதகா கொடுக்கச் செய்யுங்கள்.

#சதகா பெறுபவரின் கையை அடைவதற்கு முன் அல்லாஹ்வின் கையை அடைந்தால் நிச்சயமாக பெறுபவருக்கு கிடைக்கும் சந்தோஷத்தைவிட கொடுப்பவருக்கு கிடைக்கும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.#கடைசி#வார்த்தை:சதகாவின் நிய்யத்தில் இத்தகவலை பரப்புவது மிகச்சிறந்த சதகாவாகும்.