Wednesday, 13 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1132

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள்:

கேள்வி 01:கியாம நாளில் கணக்கில் எதை கொண்டு வரப்படும் ?

பதில்:  மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம்.

🌏ஆதாரம்: 21:47

கேள்வி 02: இப்ராஹீம் அலை எந்த சிலையை மட்டும் உடைக்கவில்லை ?

பதில் : அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).

🌏 ஆதாரம் 21:58

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: இப்ராஹீம் அலை அவர்கள் கூறிய மூன்று பொய்கள் எவை?எதற்காக கூறினார்கள் ?

பதில்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை 1. (அவரை இணைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது) நான் நோயுற்றியிருக்கின்றேன் நான் நோயுற்றிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்- 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள் இப்படிச் செய்தது யார் என்று பேட்ட போது) '....ஆயினும் இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்) அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப் பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன் என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர் அல்லாஹ் நிராகரிப்பாளனின்..... அல்லது தீயவனின்...... சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான்-(33). ஹாஜிராவை  பணிப்பெண்ணாக அளித்தான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.

  🌏 ஆதாரம் : புஹாரி : 3358

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - ❓

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை -3 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி -❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) சமீர் - காவக்காரன்பட்டி - 3

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) இம்ரான் - சென்னை - 3

16) முஹம்மது - மேலப்பாளையம் - 3

17) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

18) முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  ❓

20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

21)அப்துல்லா - சென்னை - ❓

22)சலீம் ராஜா - தேவகோட்டை - ❓

23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)

24) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

25)முஜீப் - சென்னை - 3

26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

27) உம்ர் - புளியங்குடி❓

28) முஹம்மது ரபி - சென்னை - ❓

 29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓

30)முஹம்மது பயாஸ் - சென்னை - ❓

31)பீர் முஹம்மது - ராஜகிரி - 3

32)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 1

33)ஜாகீர் உசேன் - கோவை - ❓  (அட்மின்)

34)S.ஷம்சுல்லுஹா -  மதுரை - 3

35)  ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - ❓

36))சித்திக் - மணபாறை❓

37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

 38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ❓

40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓

41)சுல்தான்  - திருநெல்வேலி - ❓

42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓

43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓

44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓

45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓(அட்மின்)

46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர் - ❓

47)அப்துல் பாஸித் - கோவை - ❓

48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓

49)அலாவுதீன் - கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀  ரஜப் 01/07/1440 சனிக்கிழமை🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 09/ 03/ 2019

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment