🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: அநியாயக்காரர்கள் தம்மிடையே என்ன பேசிக் கொள்கின்றனர் ?
பதில் :அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர். (அல்குர்ஆன் : 21:3)
🌏ஆதாரம் -: ஸூரத்துல் அன்பியா
21 :3
கேள்வி 02: வேதனையை உணர்ந்த பொழுது அவர்கள் என்ன செய்தார்கள் ?
பதில்: ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.
(அல்குர்ஆன் : 21:12)
🌏ஆதாரம் - ஸூரத்துல் அன்பியா
21:12
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: யாரை அல்லாஹ் மறுமையில் அறவே பார்க்க மாட்டான் ?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.
ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.
மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, 'எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்...' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்,
🌏 📗ஆதாரம்: புஹாரி : 2358,
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 2
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - ❓
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2 (அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) சமீர் - காவக்காரன்பட்டி - ❓
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) இம்ரான் - சென்னை - 3
16) முஹம்மது - மேலப்பாளையம் - 3
17) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
18) முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
21)அப்துல்லா - சென்னை - 3
22)சலீம் ராஜா - தேவகோட்டை - ?
23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
24) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3
25)முஜீப் - சென்னை - 1
26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 2
27) உம்ர் - புளியங்குடி - ❓
28) முஹம்மது ரபி - சென்னை - ❓
29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓
30)முஹம்மது பயாஸ் - சென்னை - ❓
31)பீர் முஹம்மது - ராஜகிரி - 2
32)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2
33)ஜாகீர் உசேன் - கோவை - 3 (அட்மின்)
34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 2
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
36))சித்திக் - மண்பறை - ❓
37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ❓
39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ?
40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓
41)சுல்தான் - திருநெல்வேலி - ❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ?
44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓(அட்மின்)
46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
47)அப்துல் பாஸித் - கோவை - ?
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 28/06/1440 புதன்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 06/ 03/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment