📌📌📌📌📌📌📌📌📌📌
படைத்தவனுக்கு தியாகம்
📌📌📌📌📌📌📌📌📌📌
இந்த உலகத்தை படைத்து காத்து நிற்க்கும் ஏகவல்லவனாம் அல்லாஹ் விற்க்கே அனைத்து புகழும் உன்டவதாக
ஆமின்
உலகத்தில் மனித பிறவியை படைத்து அவனுக்கு நல்லது கெட்டது என்ற அனைத்து பரிமானங்களையும் வாழங்கிய ஏக வல்லவன் *அல்லாஹ்* விற்க்காக இந்த மனிதன் என்ன தியாகம் செய்திருக்கிறான்.
கஷ்டங்கள் வந்தால் மட்டும் படைத்த இறைவனை நினைக்கும் நாம். நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் போது மட்டும் ஏன் அவனை நினைப்பதில்லை ஏன்?
எளிய மார்க்கத்தை நமக்கு அளித்த இறைவனை நாம் ஏன் தொழுவதில்லை?
இந்த அற்ப உலக வாழ்க்கையில் நாம் பணம் பொருள் அனைத்திற்க்காவும் ஓடுகிறோமே தவிர இதற்க்கு பிறகு நமக்கு மிக முக்கியமான மறுமை வாழ்க்கை ஒன்று இருப்பதை மறந்து விடுகிறோம்.
இந்த பழாய் போன அற்ப வாழ்க்கையில் போட்டி.,பொறாமை,தீமை, மற்றும் அனைத்து விதமான காரியங்களிலும் படைத்தவன் பார்த்துகொண்டிருக்கிறான் என்பதை மறந்து செயல்பட்டு கொண்டியிருக்கிறோம்.
வாழ்க்கையில் நம் குடும்ப நலனிற்க்காக தியாகம் செய்யும் நாம் ஒரு தடவையாவது படைத்த இறைவனுக்காக தியாகம் செய்ய முன் வருவதில்லை.
நாம் சம்பாதிக்கும் பெயர் புகழ் ஏதும் நாம் இறப்பிற்க்கு பிறகு நமக்கு கூட வருவதில்லை நாம் செய்யும் அமல்கள்தான் நமற்க்கு மறுமை நாளில் பக்கம் நின்று சாட்சி சொல்லும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
ஆகையால் வாழ்வில் எத்துனை எத்துனையோ தியாகங்கள் செய்யும் நாம். நம்மை படைத்து நமக்கு உருவம் தந்து நமக்கு மனிதன் என்ற மிக பெருமையான அந்தஸ்த்தை அந்த *அல்லாஹ்* விற்க்காக தியாகம் செய்வோம்.
ஐந்து வேலை தொழுகையை எக்காரணம் கொண்டும் விடமாட்டோம் என்று உறுதி புறிவோம்.
ஒரு நாளில் மிஞ்சி போனால் மொத்தமாக ஒரு அரைமனி நேரம்தான் நாம் தொழுக்காக பயன் படுத்த போகிறோம். அந்த அரைமனி நேரம் தான் நம் மறுமை வாழ்வின் நிரந்தர மனித்துளிகள் என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
நம் தியாகத்தை ஏற்று நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லதொரு அழகான வாழ்க்கையை நமக்கு தரவேண்டும் எல்லாம்வல்லா *அல்லாஹ்* விடம் நாம் மன்றாடி கேட்போம்
நிச்சியம் நம் துவாக்களை ஏற்று நமக்கு நழ்வழி காட்டுவான்
ஆமின்
📌📌📌📌📌📌📌📌📌📌
மலுக்ஸா இம்ரான்
📌📌📌📌📌📌📌📌📌📌📌
படைத்தவனுக்கு தியாகம்
📌📌📌📌📌📌📌📌📌📌
இந்த உலகத்தை படைத்து காத்து நிற்க்கும் ஏகவல்லவனாம் அல்லாஹ் விற்க்கே அனைத்து புகழும் உன்டவதாக
ஆமின்
உலகத்தில் மனித பிறவியை படைத்து அவனுக்கு நல்லது கெட்டது என்ற அனைத்து பரிமானங்களையும் வாழங்கிய ஏக வல்லவன் *அல்லாஹ்* விற்க்காக இந்த மனிதன் என்ன தியாகம் செய்திருக்கிறான்.
கஷ்டங்கள் வந்தால் மட்டும் படைத்த இறைவனை நினைக்கும் நாம். நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் போது மட்டும் ஏன் அவனை நினைப்பதில்லை ஏன்?
எளிய மார்க்கத்தை நமக்கு அளித்த இறைவனை நாம் ஏன் தொழுவதில்லை?
இந்த அற்ப உலக வாழ்க்கையில் நாம் பணம் பொருள் அனைத்திற்க்காவும் ஓடுகிறோமே தவிர இதற்க்கு பிறகு நமக்கு மிக முக்கியமான மறுமை வாழ்க்கை ஒன்று இருப்பதை மறந்து விடுகிறோம்.
இந்த பழாய் போன அற்ப வாழ்க்கையில் போட்டி.,பொறாமை,தீமை, மற்றும் அனைத்து விதமான காரியங்களிலும் படைத்தவன் பார்த்துகொண்டிருக்கிறான் என்பதை மறந்து செயல்பட்டு கொண்டியிருக்கிறோம்.
வாழ்க்கையில் நம் குடும்ப நலனிற்க்காக தியாகம் செய்யும் நாம் ஒரு தடவையாவது படைத்த இறைவனுக்காக தியாகம் செய்ய முன் வருவதில்லை.
நாம் சம்பாதிக்கும் பெயர் புகழ் ஏதும் நாம் இறப்பிற்க்கு பிறகு நமக்கு கூட வருவதில்லை நாம் செய்யும் அமல்கள்தான் நமற்க்கு மறுமை நாளில் பக்கம் நின்று சாட்சி சொல்லும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
ஆகையால் வாழ்வில் எத்துனை எத்துனையோ தியாகங்கள் செய்யும் நாம். நம்மை படைத்து நமக்கு உருவம் தந்து நமக்கு மனிதன் என்ற மிக பெருமையான அந்தஸ்த்தை அந்த *அல்லாஹ்* விற்க்காக தியாகம் செய்வோம்.
ஐந்து வேலை தொழுகையை எக்காரணம் கொண்டும் விடமாட்டோம் என்று உறுதி புறிவோம்.
ஒரு நாளில் மிஞ்சி போனால் மொத்தமாக ஒரு அரைமனி நேரம்தான் நாம் தொழுக்காக பயன் படுத்த போகிறோம். அந்த அரைமனி நேரம் தான் நம் மறுமை வாழ்வின் நிரந்தர மனித்துளிகள் என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
நம் தியாகத்தை ஏற்று நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லதொரு அழகான வாழ்க்கையை நமக்கு தரவேண்டும் எல்லாம்வல்லா *அல்லாஹ்* விடம் நாம் மன்றாடி கேட்போம்
நிச்சியம் நம் துவாக்களை ஏற்று நமக்கு நழ்வழி காட்டுவான்
ஆமின்
📌📌📌📌📌📌📌📌📌📌
மலுக்ஸா இம்ரான்
📌📌📌📌📌📌📌📌📌📌📌
No comments:
Post a Comment