🕋 _மார்க்க மார்க்க_🕌 *கேள்வி எண்: 423:
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *எதற்காக விதி விலக்களித்தோம் என அல்லாஹ் கூறுகிறான் ❓
*பதில் =*
_ஏதும் நிர்பந்தங்கள் ஏற்படாதிருக்மகும் பொருட்டு._
*ஆதாரம் =*
📗 அல்குர்ஆன்: 33:50
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *ஒரு அடிமை எந்த நிலையில் மரணிப்பது அவருக்கு மிகவும் நல்லது என பெருமானார் கூறினார்கள்❓*
💠 *பதில் =*
_இறைவழிபாட்டிலும் தம் உரிமையாளரின் உறவிலும் செம்மையாகச் செயல்பட்ட நிலையில் மரணிப்பதே ஓர் அடிமைக்கு நன்று; மிகவும் நன்று._
*ஆதாரம் =*
📙 முஸ்லிம்:3425
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
3. ஹக்கிம் - தென்காசி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
4. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
8. அப்துல் பாசித் - சவுதி 2
9. சுல்தான் - திருநெல்வேலி 2
10. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 14- 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment