3 சுற்றுப் புறச் சூழல் சீறாக பராமரிக்க வேண்டும்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (119)
📖நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் : 9:119)
يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39
🐠யூசுப் (அலை) அவர்கள் தன்னுடன் ஜெயிலில் இருந்த இருவருக்கும் அடக்கி ஆளும் ஆற்றல் கொண்ட ஏக இறைவனையே வணங்க வேண்டும்.தவிர பல தெய்வங்களை-செத்துப் போனவர்களை தரகர்களாக ஆக்கியோ வணங்க கூடாது . என தவ்ஹீதை போதித்தார்கள் .
🕋இப்ராஹிம் அலை தன் துணைவி தன் பச்சிளம் குழந்தை இஸ்மாயில் அலை அவர்களையும் மக்காவில் பாலைவனத்தில் தனியாக விட்டு சென்ற போது மன உறுதி உடன் இருந்தார்கள். ஏன் வீட்டில் இஸ்லாமிய வாழ்வு போதித்து பழக்கி விட்டார்கள்.
المستدرك للحاكم - (13 / 104)
5662 - حدثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا أحمد بن عبد الجبار ، ثنا يونس بن بكير ، عن ابن إسحاق قال : كان عمار بن ياسر وأبوه وأمه أهل بيت إسلام ، وكان بنو مخزوم يعذبونهم ، فقال رسول الله صلى الله عليه وسلم : « صبرا يا آل ياسر ، فإن موعدكم الجنة » قال : « وكان اسم أم عمار بن ياسر سمية بنت مسلم بن لخم »
☪கணவன் யாசிர் ரலி கொள்ளப் படுவதை கண் முன்னால் கண்டும் மனைவி சுமையா ரலி அவர்கள் ஈமான் விடவில்லை .
ஏன் ; வீட்டில் இஸ்லாமிய சூழல் பழகியதே.
4 ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’:
♻சின்ன தீமையையும் செய்யாமல் பழக்க வேண்டும்.
أن أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَخَذَ الحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كِخْ كِخْ» لِيَطْرَحَهَا، ثُمَّ قَالَ: «أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ»
1491. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஹஸன்(ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'சீ; சீ' எனக் கூறித் துப்பச் செய்துவிட்டு, 'நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.
عن عُمَرَ بْن أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
📕5376. உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் உணவை எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
⛓(உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் . நபி(ஸல்) அவர்களின் ஒரு மனைவியான உம்மு சலமா (ரலி) அவர்களின் மகன்.)
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *10-04-2017*
No comments:
Post a Comment